சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Khan11

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

5 posters

Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 10:26

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு I-6
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடன் தொல்லை தாங்க முடியாமல் 2002ம் ஆண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

என்னுடைய முதல் மகள் நிலா (வயது 15) மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகி றாள். இரண்டாவது மகள் ரம்யா (14). இவள் மன வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.

இவளால் நடக்க முடியாது. பேச முடியாது. சாப்பிட முடியாது. அவளுக்கு சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் என்றால் கூட நான்தான் அழைத்து செல்ல வேண்டும். தண்ணீர் உட்பட உணவுகள் அனைத்தையும் நான்தான் அவளுக்கு ஊட்டுகிறேன்.

என் மகளை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் சொல்லி விட்டனர். அவளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பி.ஏ. (பாதியில் நிறுத்தி விட்டேன்) படித்து இருக்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய குடும்ப சு+ழ் நிலையை கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்கினால் என் மகளை எப்படியாவது பார்த்துக் கொள் வேன். இல்லை என்றால் என்னுடைய மகள் ரம்யாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 10:29

பரிதாபத்திற்குரிய நிலைமைதான்.

இறைவன் நல்ல ஒரு நிலையை கொடுக்கட்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 10:31

ahmad78 wrote:பரிதாபத்திற்குரிய நிலைமைதான்.

இறைவன் நல்ல ஒரு நிலையை கொடுக்கட்டும்

இருந்தும் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது அந்த தாய்க்கு எப்படி மனசு வந்தது பாவம்  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by Nisha Tue 22 Jul 2014 - 11:10

அவர்கள் இயலாமை அப்படி பேசவைக்கின்றது!

இப்படி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்து தானும் கஷ்டப்பட்டு ஏனையோரையும் கஷ்டப்படுத்தாது கருவிலேயே கண்டு அழித்து விட வேண்டும் என்பது இங்கே டாக்டர்களுக்கான கட்டாயம்.

கரு தங்கி 16 ஆவது வாரம் ஸ்கேனிங் செய்யும் போது குழந்தையின் வளர்ச்சி தெரியுமாம். அப்போதேமுடிவு செய்யணும் என்பர்.!

இத்தாயின் நிலை ரெம்ப கொடுமையானதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by பானுஷபானா Tue 22 Jul 2014 - 11:23

மிகவும் பரிதாபகரமான நிலை தான்...

கணவனும் இல்லாத நிலையில் வேலைக்கும் சென்று கொண்டு பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்றால் முடியாது தான்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by ராகவா Tue 22 Jul 2014 - 11:42

எனக்கு தெரிந்து என் சொந்தகார பையன் பி.இ படித்து நன்றாக முடித்தன்..
அதற்கு பிறகு மூளையில் உள்ள சில நரம்புகள் அம்மை நோயால் செயல் இழந்து இப்போது அவன் கட்டுப்பாட்டில் இல்லை..
அவன் எல்லா பொருளையும் உடைக்கிறான்..தாயையும் அடிக்கிறான்..
ஜோசியம் கேட்டால் எழரைநாட்டு சனியாம்...
இப்போது தினமும் தூக்க மாத்திரை இல்லையேல் அவனை தூங்க வைக்க முடியாது..
அவனையும் ஏற்வாடியில் விட மற்றவர்கள் வற்புறுத்தினர்..ஆனால் அவன் தாய் வீட்டில் வளர்த்து ,வாழ்க்கையே நொந்து வேதனை அடைகிறார்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 12:05

மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:06

நண்பன் wrote:மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு...எல்லாம் ஆண்டவன் தான் காக்கனும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு Empty Re: மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum