Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
+3
கவியருவி ம. ரமேஷ்
rinos
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 1 of 1
அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
நானும்
நீயும் சிறு வயதில் ...
இருந்தே பழகிவந்தோம்....
எந்த இருட்டுக்குள்ளும்....
நான் மறைந்திருந்தால்.....
என் மூச்சு காற்றின் ஓசை
கேட்டே என்னை கண்டு ..
பிடித்து விடுவாய் .....!!!
ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை
நீயும் சிறு வயதில் ...
இருந்தே பழகிவந்தோம்....
எந்த இருட்டுக்குள்ளும்....
நான் மறைந்திருந்தால்.....
என் மூச்சு காற்றின் ஓசை
கேட்டே என்னை கண்டு ..
பிடித்து விடுவாய் .....!!!
ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
கதை
சொல்லு கதை சொல்லு
என்று அடிக்கடி நச்சரிப்பாய் ...
என் கதைகேட்டே -நீ
ஆனந்தமாய் இருப்பாய் ...!!!
இப்போதாவது
உன் கதை ஏதும் உண்டா ..?
என்று கேட்பாயா உயிரே ..!!!
நீ கேட்டுப்பார் நீயும்
தூங்க மாட்டாய் நாம்
தூங்க மாட்டேன் -அத்தனை
வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!
கே இனியவன்
தனி தொடர் கவிதை 02
சொல்லு கதை சொல்லு
என்று அடிக்கடி நச்சரிப்பாய் ...
என் கதைகேட்டே -நீ
ஆனந்தமாய் இருப்பாய் ...!!!
இப்போதாவது
உன் கதை ஏதும் உண்டா ..?
என்று கேட்பாயா உயிரே ..!!!
நீ கேட்டுப்பார் நீயும்
தூங்க மாட்டாய் நாம்
தூங்க மாட்டேன் -அத்தனை
வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!
கே இனியவன்
தனி தொடர் கவிதை 02
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
என்னில்
இருக்கும் எல்லா
உறுப்புகளும் என் கண்ணை
திட்டி தீர்கின்றன ....!!!
உன்னை தவிர எதையும்
பார்க்காமல் இருப்பதே ..
அவைகள் சொல்லும் ...
பெரும் குற்றசாட்டு ....!!!
உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் குருடாகினாலும்
உன்னை பார்க்கும் தொழிலை
என் கண்கள் விடாது ....!!!
நீ காதலிப்பாய் என்று நான்
ஏங்குகிறேன் - நீ காதலிக்கலாமா ..?
என்று ஜொசிக்கிறாய் ...!!!
கே இனியவன்
அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 03
இருக்கும் எல்லா
உறுப்புகளும் என் கண்ணை
திட்டி தீர்கின்றன ....!!!
உன்னை தவிர எதையும்
பார்க்காமல் இருப்பதே ..
அவைகள் சொல்லும் ...
பெரும் குற்றசாட்டு ....!!!
உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் குருடாகினாலும்
உன்னை பார்க்கும் தொழிலை
என் கண்கள் விடாது ....!!!
நீ காதலிப்பாய் என்று நான்
ஏங்குகிறேன் - நீ காதலிக்கலாமா ..?
என்று ஜொசிக்கிறாய் ...!!!
கே இனியவன்
அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 03
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
என்
இதயம் ஒரு நூதனசாலை
நீ சிறுவயதில் இருந்து
பேசிய வார்த்தைகளையும்
நினைவுகளையும் பத்திரமாக
பராமரித்து வருகிறது ....!!!
நிச்சயம் நீ என்னை
காதலிப்பாய் -காத்திருக்கிறேன்
அன்பே.. உயிரே ..என்னவளே ...
தயவு செய்து என் இதயத்தை
நூதன சாலையில் இருந்து
மயானமாக்கி விடாதே ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 04
இதயம் ஒரு நூதனசாலை
நீ சிறுவயதில் இருந்து
பேசிய வார்த்தைகளையும்
நினைவுகளையும் பத்திரமாக
பராமரித்து வருகிறது ....!!!
நிச்சயம் நீ என்னை
காதலிப்பாய் -காத்திருக்கிறேன்
அன்பே.. உயிரே ..என்னவளே ...
தயவு செய்து என் இதயத்தை
நூதன சாலையில் இருந்து
மயானமாக்கி விடாதே ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 04
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
அன்று
நான் உன் வீட்டு
முன் பாதையால்
செல்லும் போது ஒரு
சின்ன சிரிப்பு சிரிப்பையே ...
அடுத்த நொடியே நான்
ஆகாயத்தில் பறப்பேன் ....!!!
இன்று
அந்த சிரிப்பில்லாமல்
போனபோது -உன் வீட்டு
முற்றத்தால் செல்லும் போது
மரண ஊர்வல வண்டி போவது
போல்தானடி செல்கிறேன் ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 05
நான் உன் வீட்டு
முன் பாதையால்
செல்லும் போது ஒரு
சின்ன சிரிப்பு சிரிப்பையே ...
அடுத்த நொடியே நான்
ஆகாயத்தில் பறப்பேன் ....!!!
இன்று
அந்த சிரிப்பில்லாமல்
போனபோது -உன் வீட்டு
முற்றத்தால் செல்லும் போது
மரண ஊர்வல வண்டி போவது
போல்தானடி செல்கிறேன் ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 05
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
கவிதைக் காதலன் என்று அழைக்கலாம் உங்களை அப்படித்தான் கவிதைகளைக் காதலிக்கிறீர்கள்
உங்கள் காதலி கவிதைதானோ ம்ம் பின்றீங்க சார்
உங்கள் காதலி கவிதைதானோ ம்ம் பின்றீங்க சார்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
காதலோடு காதலியும் வாழ்க...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை
அருமை
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை
அருமை
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
ஒரு சில நொடியில்
கவிதை எழுதுகிறேன்
எனக்கென ஒரு குருவும்
எனக்கென ஒரு வழிகாட்டியும்
எப்போதும் இருந்ததில்லை ....!!!
கவிதையை ரசித்த நீ
சொல்கிறாய் கவிதை
அழகாக இருகிறது ....!!!
உயிரே நீ என்ன
அழகு குறைந்தவளா ...?
உன் தமிழ் என்ன தரம்
குறைந்ததா ...?
கவிதை அழகாக தானே
இருக்கும் ........!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
கவிதை எழுதுகிறேன்
எனக்கென ஒரு குருவும்
எனக்கென ஒரு வழிகாட்டியும்
எப்போதும் இருந்ததில்லை ....!!!
கவிதையை ரசித்த நீ
சொல்கிறாய் கவிதை
அழகாக இருகிறது ....!!!
உயிரே நீ என்ன
அழகு குறைந்தவளா ...?
உன் தமிழ் என்ன தரம்
குறைந்ததா ...?
கவிதை அழகாக தானே
இருக்கும் ........!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!
என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!
என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
உன் பூ முகத்தைக் காணாமல்கே.இனியவன் wrote:உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!
என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
என்னால் ஒரு நிமிடம் கூட ஜீவிக்க
முடியாது என்பதற்காகத்தானே
தினம் தினம் உன் முற்றதில் வருகிறேன்
நீ என் கவிதை ரசிக்கிறாய்
நான் உன்னை ரசிக்கிறேன்
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
உங்கள்நண்பன் wrote:உன் பூ முகத்தைக் காணாமல்கே.இனியவன் wrote:உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!
என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
என்னால் ஒரு நிமிடம் கூட ஜீவிக்க
முடியாது என்பதற்காகத்தானே
தினம் தினம் உன் முற்றதில் வருகிறேன்
நீ என் கவிதை ரசிக்கிறாய்
நான் உன்னை ரசிக்கிறேன்
*_ *_ *_
கவிதை நன்றாக இருக்கு ...
நன்றி நன்றி
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
அந்த நொடியே ...
ஆரம்பமானது இரண்டு
ஒன்று காதல்
மற்றையது கவிதை
நீ பார்த்த அந்த நொடி ....!!!
உன்
மௌனத்தை புரிய கூடிய
ஒரே கருவி என் கவிதை
அதுதான் உயிரே நான்
உன்னோடும் கவிதையோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
ஆரம்பமானது இரண்டு
ஒன்று காதல்
மற்றையது கவிதை
நீ பார்த்த அந்த நொடி ....!!!
உன்
மௌனத்தை புரிய கூடிய
ஒரே கருவி என் கவிதை
அதுதான் உயிரே நான்
உன்னோடும் கவிதையோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ...!!!
கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186
Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
நன்றி நன்றிrinos wrote:கவிதைக் காதலன் என்று அழைக்கலாம் உங்களை அப்படித்தான் கவிதைகளைக் காதலிக்கிறீர்கள்
உங்கள் காதலி கவிதைதானோ ம்ம் பின்றீங்க சார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|