Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
2 posters
Page 1 of 1
இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
கண்டி ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை; இரு சிங்களப் பெண்களின் உயிர்களைக் காத்தது
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மொனராகல, பெதியாய கிராமத்தில் வசித்த 41 வயதான கோவிந்தசாமி விக்னேஷ்வரி எனும் மூன்று பிள்ளைகளின் தாயின் இரு சிறுநீரகங்களே இவ்வாறு இரு உயிர்களை காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்ற மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் கோவிந்தசாமி விக்னேஸ்வரியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து, சத்திர சிகிச்சைகள் மூலம் சிங்கள இனத்தவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளித்த விக்னேஷ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால்
அவரின் சிறு நீரகத்தை இரு நோயாளர் களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண் ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்வதாக குறிப்பிட்டார். மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தினகரன்
கண்டி ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை; இரு சிங்களப் பெண்களின் உயிர்களைக் காத்தது
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மொனராகல, பெதியாய கிராமத்தில் வசித்த 41 வயதான கோவிந்தசாமி விக்னேஷ்வரி எனும் மூன்று பிள்ளைகளின் தாயின் இரு சிறுநீரகங்களே இவ்வாறு இரு உயிர்களை காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்ற மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் கோவிந்தசாமி விக்னேஸ்வரியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து, சத்திர சிகிச்சைகள் மூலம் சிங்கள இனத்தவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளித்த விக்னேஷ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால்
அவரின் சிறு நீரகத்தை இரு நோயாளர் களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண் ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்வதாக குறிப்பிட்டார். மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
விக்னேஸ்வரி இறந்தாலும் இரு உயிர்களை வாழ வைத்து சென்றிருக்கின்றார். அவரின் மறுமை இறைவனடியாய் இருக்கட்டும்.
அவரில்லா நிலையில் அக்குடும்பத்துக்கு கடவுள் நல்லாசிகளையும் ஆரோக்கியத்தையும் என்றும் கொடுக்கட்டும்.
மாற்றுறுப்பு பொருத்தப்பட்ட அந்த இரு நோயாளர்களும் சீக்கிரம் குணம் பெறட்டும்!
பகிர்ந்தமைக்கும் நன்றி
அவரில்லா நிலையில் அக்குடும்பத்துக்கு கடவுள் நல்லாசிகளையும் ஆரோக்கியத்தையும் என்றும் கொடுக்கட்டும்.
மாற்றுறுப்பு பொருத்தப்பட்ட அந்த இரு நோயாளர்களும் சீக்கிரம் குணம் பெறட்டும்!
பகிர்ந்தமைக்கும் நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
நன்றிக்கு நன்றி அக்கா
அந்த நல்ல உள்ளத்தின் ஆத்மா சாந்தியடயட்டும்
அந்த நல்ல உள்ளத்தின் ஆத்மா சாந்தியடயட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகள்
» மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்
» தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» மனிதாபிமானம்
» மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்
» தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» மனிதாபிமானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|