Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
4 posters
Page 1 of 1
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது
ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!
கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்
அரசனே ஆனாலும் கூடஅவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்என்பதுதான் உண்மையான அர்த்தம்…
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும்செய்யக்கூடிய உடன்பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_389.html
ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!
கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்
அரசனே ஆனாலும் கூடஅவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்என்பதுதான் உண்மையான அர்த்தம்…
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும்செய்யக்கூடிய உடன்பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_389.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
நிச்சயமாக இதுதான் சரியாக இருக்கும்
அதை விட்டுவிட்டு ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாம்
பிள்ளைச் செல்வங்கள்தான்பா பெரிய செல்வம்
பெறுவதோடு நின்று விடாமல் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தும் கொடுக்க வேண்டும் சிறந்த கல்வி கொடுக்க வேண்டும் அதுவே அவர்களை வழி நடத்தும்
தகவலுக்கு நன்றி அஹ்மட்
அதை விட்டுவிட்டு ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாம்
பிள்ளைச் செல்வங்கள்தான்பா பெரிய செல்வம்
பெறுவதோடு நின்று விடாமல் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தும் கொடுக்க வேண்டும் சிறந்த கல்வி கொடுக்க வேண்டும் அதுவே அவர்களை வழி நடத்தும்
தகவலுக்கு நன்றி அஹ்மட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
அருமையான தகவல் முத்து முகமத்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*#*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
முத்து போன்ற தகவல் தந்தவர் என்று சொன்னேன் :kick:Nisha wrote:சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*#*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
நான் எதிர் பார்க்காத பதில் அக்கா இங்க வந்து பாருங்க (_சுறா wrote:முத்து போன்ற தகவல் தந்தவர் என்று சொன்னேன் :kick:Nisha wrote:சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*#*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
(/ (/ (/ (/நண்பன் wrote:நான் எதிர் பார்க்காத பதில் அக்கா இங்க வந்து பாருங்க (_சுறா wrote:முத்து போன்ற தகவல் தந்தவர் என்று சொன்னேன் :kick:Nisha wrote:சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*#*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
சுறா wrote:(/ (/ (/ (/நண்பன் wrote:நான் எதிர் பார்க்காத பதில் அக்கா இங்க வந்து பாருங்க (_சுறா wrote:முத்து போன்ற தகவல் தந்தவர் என்று சொன்னேன் :kick:Nisha wrote:சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*#*
இவர் நானிருக்குமிடம் வந்தால் தான் இத்தனை சேட்டையும் விடுவார் தும்பி. மத்தப்படி பெரும்பாலும் நல்லா அப்பாவி வேஷம் போடுவார்.. ஆனால் முன்னாடி தும்பி என எப்படி இங்கே கலாட்டா செய்தார் என தெரியவில்லை. தான் யாரு என வெளிப்படுத்தாததால் அபப்டி இருந்திருக்கும்.
பெயரை மாறி புரிந்திட்டு அதை ஒத்துக்கொள்ளாமல் சாக்குப்போக்கா? ))& ))& ))&
உங்க ஸ்டுண்ட் பாவம்! )* )* )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
முத்து போன்ற தகவல் தந்தவர் என்று சொன்னேன்Nisha wrote:சுறா wrote:அருமையான தகவல் முத்து முகமத்
என்னாச்சு? #*
நல்ல சமாளிப்பு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!
» "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்" - பழமொழி விளக்கம்
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
» ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி..!
» "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்" - பழமொழி விளக்கம்
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|