Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 10:17 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்
Page 1 of 1
அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்
ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்ட, மற்றும் முறையற்று பயன்படுத்திய வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் காது செவிடாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிறது நாளிதழ் ஒன்று.
இந்த நிலமைக்கு பெரும்பாலும் மருத்துவர்களே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மருத்துவர்கள் சாதாரண மாத்திரைகளில் சரி செய்ய வேண்டிய நோய்களுக்குக் கூட அதிக சக்தியுள்ள ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கொடுக்கின்றனர். இதன் மூலம் நோய் விரைவில் குணமடையும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது தவிர மருத்துவன் நிறுவனங்களுடன் 'டீல்' செய்து கொண்டும் மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாஅ மருந்துகளை எழுதி வருகின்றனர். என்று சீனாவில் உள்ள சமூகப் பணி ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.
ஒவ்வொரு சீனரும் ஆண்டொன்றிற்கு 138 கிராம்கள் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் தனி நபர் ஆன்ட்டி பயாடிக் நுகர்வைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும்.
சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிறது நாளிதழ் ஒன்று.
இந்த நிலமைக்கு பெரும்பாலும் மருத்துவர்களே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மருத்துவர்கள் சாதாரண மாத்திரைகளில் சரி செய்ய வேண்டிய நோய்களுக்குக் கூட அதிக சக்தியுள்ள ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கொடுக்கின்றனர். இதன் மூலம் நோய் விரைவில் குணமடையும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது தவிர மருத்துவன் நிறுவனங்களுடன் 'டீல்' செய்து கொண்டும் மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாஅ மருந்துகளை எழுதி வருகின்றனர். என்று சீனாவில் உள்ள சமூகப் பணி ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.
ஒவ்வொரு சீனரும் ஆண்டொன்றிற்கு 138 கிராம்கள் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் தனி நபர் ஆன்ட்டி பயாடிக் நுகர்வைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கர்ப்பத்தடை மாத்திரைகளால் ஞாபகசக்தி பாதிக்கும்!
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
» வலிநிவாரண மாத்திரைகளால் வரும் ஆபத்துகள்
» ஆஸ்பிரின் மாத்திரைகளால் பார்வையிழப்பு ஏற்படுகிறதா?
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
» வலிநிவாரண மாத்திரைகளால் வரும் ஆபத்துகள்
» ஆஸ்பிரின் மாத்திரைகளால் பார்வையிழப்பு ஏற்படுகிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|