Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
Page 1 of 1
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
கடல்நீரில் மின் உற்பத்திக்கும்
கடல் நீரை குடிநீராக மாற்றவும் உதவி
கடல்நீரில் மின் உற்பத்தி செய்வதற்கும் குடிநீராக மாற்றியமைப்பதற்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஈரானின் எரிசக்தி பிரதியமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்குமென்றும் தெரிவித்துள்ளார். ஈரான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓயா திட்டத்தின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ள ஈரானின் பிரதி எரிசக்தி அமைச்சர் நேற்று முன்தினம் மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஈரானின் பிரதி அமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல்,
இலங்கையின் ஆற்றுப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். அத்துடன் எரிசக்தி துறையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் ஈரானின் விசேட பயிற்சிகளை வழங்கி இலங்கையின் மின்சக்தி துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கும் ஈரான் அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக எரிசக்தி அபிவிருத்தியில் 14ஆவது இடத்தில் இருக்கும் ஈரான் மாதாந்தம் 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீர் மின் உற்பத்தி, காற்று ஆகியவற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் ஈரான், இதற்காக புதிய நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
கடல்நீரில் மின் உற்பத்திக்கும்
கடல் நீரை குடிநீராக மாற்றவும் உதவி
கடல்நீரில் மின் உற்பத்தி செய்வதற்கும் குடிநீராக மாற்றியமைப்பதற்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஈரானின் எரிசக்தி பிரதியமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்குமென்றும் தெரிவித்துள்ளார். ஈரான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓயா திட்டத்தின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ள ஈரானின் பிரதி எரிசக்தி அமைச்சர் நேற்று முன்தினம் மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஈரானின் பிரதி அமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல்,
இலங்கையின் ஆற்றுப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். அத்துடன் எரிசக்தி துறையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் ஈரானின் விசேட பயிற்சிகளை வழங்கி இலங்கையின் மின்சக்தி துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கும் ஈரான் அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக எரிசக்தி அபிவிருத்தியில் 14ஆவது இடத்தில் இருக்கும் ஈரான் மாதாந்தம் 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீர் மின் உற்பத்தி, காற்று ஆகியவற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் ஈரான், இதற்காக புதிய நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|