Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
2 posters
Page 1 of 1
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
நீ என்னை ...
விலக்குவது வேறு...
விலகுவது வேறு ...
வலிகளின் தாக்கமும் ...
வேறு ....!!!
நீ விலகுகிறாயா ...?
விலக்குகிறாயா ...?
அது உன் விருப்பம் ...
காதல் தான் இல்லை ...
நீ தந்த வலியோடு ...
வாழ்வேன் - வாழ்நாள் ...
முழுதும் ....!!!
விலக்குவது வேறு...
விலகுவது வேறு ...
வலிகளின் தாக்கமும் ...
வேறு ....!!!
நீ விலகுகிறாயா ...?
விலக்குகிறாயா ...?
அது உன் விருப்பம் ...
காதல் தான் இல்லை ...
நீ தந்த வலியோடு ...
வாழ்வேன் - வாழ்நாள் ...
முழுதும் ....!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
ஒருவன் உயிருடன் ...
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!
என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில் யாரும் இல்லை ...!!!
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!
என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில் யாரும் இல்லை ...!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
நான் உன்னை நேசித்தேன் ...
சாகும் வரை மறக்க மாட்டேன் ....
நீ என்னை நேசித்தது உண்மை ...
அதனால் தான் யோசித்துக்கொண்டு ...
வாழ்கிறேன் ....!!!
இரக்கத்தால்
காதல் வரகூட்டாது ....
இரக்கமே இல்லாமல் ...
பிரிந்து விடுவார்கள் ...!!!
சாகும் வரை மறக்க மாட்டேன் ....
நீ என்னை நேசித்தது உண்மை ...
அதனால் தான் யோசித்துக்கொண்டு ...
வாழ்கிறேன் ....!!!
இரக்கத்தால்
காதல் வரகூட்டாது ....
இரக்கமே இல்லாமல் ...
பிரிந்து விடுவார்கள் ...!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
உன் கண்
அசையும் திசை எல்லாம்
நான் அசைகிறேன்....!
உன் உதடு பேசும் ...
வார்த்தைக்கு எல்லாம் ...
அகராதி எழுதுகிறேன் ....!
நீ மூச்சு விடும் ...
நேரமெல்லாம் -நான்
மூச்சு திணறுகிறேன் ...!!!
அசையும் திசை எல்லாம்
நான் அசைகிறேன்....!
உன் உதடு பேசும் ...
வார்த்தைக்கு எல்லாம் ...
அகராதி எழுதுகிறேன் ....!
நீ மூச்சு விடும் ...
நேரமெல்லாம் -நான்
மூச்சு திணறுகிறேன் ...!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:நீ என்னை ...
விலக்குவது வேறு...
விலகுவது வேறு ...
வலிகளின் தாக்கமும் ...
வேறு ....!!!
நீ விலகுகிறாயா ...?
விலக்குகிறாயா ...?
அது உன் விருப்பம் ...
காதல் தான் இல்லை ...
நீ தந்த வலியோடு ...
வாழ்வேன் - வாழ்நாள் ...
முழுதும் ....!!!
அவள் நினைவுகளால் நமக்கு வலிதான் என்றாலும்
அந்த வலியையும் நாம் விரும்பியே வருகிறோம்
அவளை மீண்டும் மீண்டும் நினைப்பதால்
வலியும் ஒரு சுகம்தான்
அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
நான்
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு .... !!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!!
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு .... !!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!!
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:ஒருவன் உயிருடன் ...
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!
என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில் யாரும் இல்லை ...!!!
நான் அடிக்கடி உயயோகிக்கும் ஒரு சொல்
ஒரு பொருள் இருக்கும் போது அதன் பெருமை தெரியாது
அது போன்றுதுான்
இன்று நான் உன் மீது கொண்ட காதலை ஏற்க மறுக்கும் நீ
நாளை என்னை நினைத்து அழ வேண்டி வரும்
கவிதை ரசனை
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:நான் உன்னை நேசித்தேன் ...
சாகும் வரை மறக்க மாட்டேன் ....
நீ என்னை நேசித்தது உண்மை ...
அதனால் தான் யோசித்துக்கொண்டு ...
வாழ்கிறேன் ....!!!
இரக்கத்தால்
காதல் வரகூட்டாது ....
இரக்கமே இல்லாமல் ...
பிரிந்து விடுவார்கள் ...!!!
இரக்கத்தால் காதல் வரக்கூடாது உண்மையான வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
தொலைபேசியில் ....
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!
முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!
முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:நான்
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு .... !!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் .. *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
அப்போ என்ன அழகான வரிநண்பன் wrote:கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
சூப்பர் நீங்கள் நல்ல கவிஞர்
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:தொலைபேசியில் ....
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!
முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?
வாவ் அருமையாக உள்ளது
இன்றய காதலர்கள் நிலை
காதலன் காதலி இருவரும்
உறக்கமின்றி உளறுகிறார்கள் இவ்வாறே ஹா ஹா
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
நன்றி நன்றிநண்பன் wrote:கே.இனியவன் wrote:நான்
உன்னை காதலிக்காமல்
காயப்படுத்தினால் ...
என்னை மன்னித்துவிடு .... !!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் ....!!!
நீ
என்னை காதலிக்கிறாய் ...
என்று நினைத்து நான் ...
காயப்பட்டுக்கொண்டு ...
இருக்கிறேன் .. *_ *_ *_
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:அப்போ என்ன அழகான வரிநண்பன் wrote:கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
சூப்பர் நீங்கள் நல்ல கவிஞர்
உங்கள் வரிகளைப் படிக்கும் போது
அதுவா வருகிறது
கவிதை படித்தால் நாமும் கவிதை எழுத முடியும்
எவ்வளவு உண்மை ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
ஆமாம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:தொலைபேசியில் ....
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!
முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?
வாவ் அருமையாக உள்ளது
இன்றய காதலர்கள் நிலை
காதலன் காதலி இருவரும்
உறக்கமின்றி உளறுகிறார்கள் இவ்வாறே ஹா ஹா
*_ *_ *_
சின்ன கற்பனை செய்து பார்த்தேன்
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
என்னவாய் ..நண்பன் wrote:கே.இனியவன் wrote:அப்போ என்ன அழகான வரிநண்பன் wrote:கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
சூப்பர் நீங்கள் நல்ல கவிஞர்
உங்கள் வரிகளைப் படிக்கும் போது
அதுவா வருகிறது
கவிதை படித்தால் நாமும் கவிதை எழுத முடியும்
எவ்வளவு உண்மை ஹா ஹா
தன்னடக்கம் ...
சூப்பர் சூப்பர்
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
கே.இனியவன் wrote:ஆமாம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:தொலைபேசியில் ....
இத்தனை நினைவுகளை ...
தந்துவிட்டு - என்னை உறங்கு
என்று சொல்கிறாயே ....!!!
முடிந்தால் நீ உறங்கி
என் கனவில் வந்து என்னை ...
உறங்க வை உயிரே ...!!!
கண் மட்டும் மூடுவது ...
உறக்கம் என்றால்
உறங்கிவிடலாம் -மனம்
உறங்க எப்படி முடியும் ...?
வாவ் அருமையாக உள்ளது
இன்றய காதலர்கள் நிலை
காதலன் காதலி இருவரும்
உறக்கமின்றி உளறுகிறார்கள் இவ்வாறே ஹா ஹா
*_ *_ *_
சின்ன கற்பனை செய்து பார்த்தேன்
அதனால்தான் நீங்கள் சிறப்புக்கவிஞர் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
இன்னுமா என்னை இந்த உலகம் நப்புது..?கே.இனியவன் wrote:என்னவாய் ..நண்பன் wrote:கே.இனியவன் wrote:அப்போ என்ன அழகான வரிநண்பன் wrote:கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
சூப்பர் நீங்கள் நல்ல கவிஞர்
உங்கள் வரிகளைப் படிக்கும் போது
அதுவா வருகிறது
கவிதை படித்தால் நாமும் கவிதை எழுத முடியும்
எவ்வளவு உண்மை ஹா ஹா
தன்னடக்கம் ...
சூப்பர் சூப்பர்
)( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
நம்பிதான் ஆகணும்நண்பன் wrote:இன்னுமா என்னை இந்த உலகம் நப்புது..?கே.இனியவன் wrote:என்னவாய் ..நண்பன் wrote:கே.இனியவன் wrote:அப்போ என்ன அழகான வரிநண்பன் wrote:கே.இனியவன் wrote:இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!
இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!
கடைசி வரி படிக்க என் கல்லறைக்கும் வா
அங்கும் உனக்காக எழுதி இருப்பேன்
என் இதய வரி(லி)களை
*_ *_ *_
சூப்பர் நீங்கள் நல்ல கவிஞர்
உங்கள் வரிகளைப் படிக்கும் போது
அதுவா வருகிறது
கவிதை படித்தால் நாமும் கவிதை எழுத முடியும்
எவ்வளவு உண்மை ஹா ஹா
தன்னடக்கம் ...
சூப்பர் சூப்பர்
)( )(
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|