Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
மரண தண்டனை கைதிகளிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறும் நடைமுறையை நிறுத்துவதற்கு சீன அரசு தீர்மானத்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இவ்வாறான வாக்குறுதி இதற்கு முன்னரும் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் உடல் உறுப்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தபோதும் அதனை தானம் வழங்குபவர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். இதனால் மரண தண்டனைக்கு முகம் கொடுத்திருக்கும் கைதி களிடம் இருந்து அவர்களி னதோ அல்லது அவர் களது குடும்பத்தினரதோ அனுமதி இன்றி உடல் உறுப்புகளை பெறும் நடை முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனித உரிமை அமைப்புகளின் இந்த குற்றச்சாட்டுகளை சீன நிர்வாகம் மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளிடம் இருந்து உடலுறுப்புகளை பெறுவது முழுமையாக நிறுத்தப்படும் என்று சீன நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீனாவில் ஆண்டு தோறும் 300,000 நோயாளர்கள் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும் ஆண்டுக்கு சுமார் 10,000 உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளே இடம்பெற்று வருகின்றன.
சீனாவில் ஒவ்வொரு மில்லியன் மக்களிலும் 0.6 வீதமானோரே தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர். இதுவே ஸ்பெயினில் 37 வீதமானவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்கின்றனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
நல்ல செய்தி நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
இறக்கும் தருவாயில் உள்ள யாரிடமும் உடலுறுப்பு தானம் பெறலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
Nisha wrote:இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
அனுமதியுடன் தானம் பெற்றால் தவறில்லையே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
சுறா wrote:Nisha wrote:இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
அனுமதியுடன் தானம் பெற்றால் தவறில்லையே
பெரும்பாலான உடல் உறுப்பு தானங்கள் அனுமதி இல்லாமல் தான் நடை பெறுகின்றது ஜானி.
இலங்கை, இந்தியா, சைனா என்ன பல ஏழை நாடுகளில் உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன!
அதை விட இந்த உடல் உறுப்பு தானத்திலும் எனக்கு சின்ன சந்தேகம் இருக்கும். நம்ம மத நம்பிக்கை படி மரித்த பின் உடலை எரிப்பதில்லை, அடக்கம் செய்கின்றார்கள். கடைசி காலத்தில் இயேசு வரும் போது முதலில் கல்லறை திறக்கப்பட்டு மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்கள் என சொல்லப்ட்டிருக்கும் போது... மரித்த பின் உடலானது அப்படியே அடக்கம் செய்யபட்டால் தானே முழுமையாய் எழுந்திருக்க முடியும்.உடலில் உறுப்புக்களை இழந்தால் எப்படி கறை திரை இல்லாமல் எழுந்திருக்க முடியும் ?
இப்படி உடல் உறுப்புக்களை தானம்செய்வது இறைவன் கட்டளை தானா?
எனக்கு இரத்த தானம் கொடுப்பதிலேயே இந்த குழப்பம் இருக்குப்பா..
இரத்தத்துக்கு விலகி இருக்க சொல்லி ... நாம் சாப்பிடும் இறைச்சிகளில் இரத்தமே... வெட்டப்படும் போது முழுமையாய் நிலத்தில் சிந்தப்படணும் என பைபிளில் இருக்கின்றது. இரத்தம் சேர்த்த எதையும் நாம் உண்ணக்கூடாது என சொல்லும் போது ஒருவர் உடலிலிருக்கும் இரத்தம் இன்னொருவர் உடலுக்குள் செலுத்துவது சரியா?
எனக்கு தெரியவில்லை! உங்களுக்கு தெரிந்தால் விளக்கம் தாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|