சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Khan11

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

4 posters

Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 11:06

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது 6494_content_court
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  உரிமையாளர்கள் இல்லாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அப்படியான பொருட்கள் நீதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பில் இடம்பெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.  

அப்பொருட்களைப் பின்னர் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதையும் நீதிமன்றத்தால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் அதனைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் தேர்தலில் வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கில் கொழும்பிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற மாளிகையில் வைத்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டிய ஜயசூரிய, இது தேர்தல்  சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்தார்.

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இதனை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  சட்டவிரோதமான முறையில் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் பிரசார பதாதைகள் நீக்கப்படாவிட்டால் கொழும்பு நகர மேயருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடருவோம் எனவும் உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by Nisha Sat 6 Dec 2014 - 14:04

இதெல்லாம் இலங்கையிலா நடக்குது? அரசினை எதிர்த்து  நீதிமன்றமா? நம்பவே முடியவில்லையே? ஏதேனும்  நாடகம் நடத்துறாங்களோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 15:12

Nisha wrote:இதெல்லாம் இலங்கையிலா நடக்குது? அரசினை எதிர்த்து  நீதிமன்றமா? நம்பவே முடியவில்லையே? ஏதேனும்  நாடகம் நடத்துறாங்களோ என்னமோ?
இனி அப்படித்தான்.
என்று குடும்ப ஆட்சி மாறி ந ல்ல ஆட்சி மலருமோ அன்றுதான் இலங்கை சுதந்திர நாடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by Muthumohamed Sat 6 Dec 2014 - 21:24

நல்லது நடந்தால் சரி தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by சுறா Sun 7 Dec 2014 - 8:41

இதே நீதிமன்றம் தானே அவருக்கு மூன்றாவதாக தேர்தலில் நிற்க அனுமதி அளித்தது. அட ராமா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 9:20

சுறா wrote:இதே நீதிமன்றம் தானே அவருக்கு மூன்றாவதாக தேர்தலில் நிற்க அனுமதி அளித்தது. அட ராமா

நீங்கள் நினைப்பது தவறு நீதியை அவன் பணம் கொடுத்து வாங்கி விட்டான் அல்லது ஆயுத முனையில் தீர்ப்பு அவன் பக்கம் தீர்ந்தது இதுதான் உண்மை சுட்டுத்தள்ளு.!! சர்வதிகாரம் கொண்டான் இப்போது அதை உடனே மக்கள்தான் மாற்ற வேண்டும் நல்ல சந்தர்ப்பம் பொறுத்திருந்து பார்க்கலாம் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை  அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது Empty Re: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum