சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி Khan11

ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி

Go down

ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி Empty ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி

Post by நண்பன் Mon 1 Jun 2015 - 9:25

ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி
எதிர்க்கட்சியினர் பலர் விருப்பம்

ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி Ajith-p-perera

எவ்வித ஊழல் மோசடியிலும் ஈடுபட்டிராத எதிர்க்கட்சியினரை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது ஐ.தே.க.வுடன் இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படு வதாக ஐ.தே.க.வைச் சேர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல பாராளு மன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொள்வதற்கான விருப்பத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர்த்த வேறு பலரும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வின் கீழ் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக முண்டியடிக்கின்றனர். கட்சி மாறுவதாக இருந்தாலும் புதிதாக கட்சியில் இணை ந்து கொள்வதானாலும் அவர்களது தனிப்பட்ட ஊழல் மோசடி விடயங்கள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்துவோமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலிற்குப் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்று வேண்டு மென்பதில் அக்கறை செலுத்தி வரும் நிலையில் ஐ.தே.க.விலும் அரசாங்கத்திலும் ஊழல் மோசடிக்கு எதிரானவர்கள் மாத்திரம் இருக்க வேண்டுமென்பதே எமது குறிக்கோளாகும் என்றும் கூறினார்.

மேலும் பாராளுமன்றம் கலைக்கப் படுவதற்கு முன்னர் அரசியலமைப்பில் 20வது திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐ.தே.க. உறுதியாகவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி
» பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் ஐ.தே.கவில் இணைந்து கொண்டார்
» சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது
» 2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்
» சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum