சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Khan11

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

5 posters

Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed Oct 07, 2015 1:41 pm

இந்த வருடம் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவ மாணவவிகளுக்கும் சேனைத் தமிழ் உலா சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
அத்தோடு பரிட்சையில் கலந்து கொண்டு சித்தி பெறாத அனைத்து மாணவர்களுக்கும்  மன அமைதிக்காக இறைவனை வேண்டுகிறோம்  ஆறுதல் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறோம்
இப்படிக்கு சேனைக்குடும்பம்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Grade-v-results


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by கமாலுதீன் Wed Oct 07, 2015 1:51 pm

உங்களோடு சேர்ந்து நானும் மாணவ மாணவிகளை வாழ்த்துகிறேன்.


புலமைப்பரிசில் என்றால் என்ன? நான் கேள்விபடாத புதிய வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு தேர்வு என புரிகிறது. என்ன தேர்வு?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed Oct 07, 2015 2:58 pm

கமாலுதீன் wrote:உங்களோடு சேர்ந்து நானும் மாணவ மாணவிகளை வாழ்த்துகிறேன்.


புலமைப்பரிசில் என்றால் என்ன? நான் கேள்விபடாத புதிய வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு தேர்வு என புரிகிறது. என்ன தேர்வு?

நான் நினைக்கிறேன் இலங்கையில் மாத்திரம் இந்தப் பரிட்சை நடத்தப்படுகிறது என்று.!
தரம் ஐந்தில் படிக்கும் மாணவர்கள் பங்கு பற்றும் இந்த பரிட்சை இதில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இலங்கை அரசு மாதா மாதம் அந்த மாணவர்களின் பெயரில் வங்கியில் கணக்குத் திறந்து பணம் சேமிப்பார்கள்
இது பற்றிய மேலதிக தகவல் மீண்டும் தருகிறேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed Oct 07, 2015 3:01 pm

இதில் ஒரு வருத்தமான செய்தி எனது மகனும் பங்கு பற்றி சித்தி பெற வில்லை பெயிலாகி விட்டார் வீட்டில் ஓரே அழுகை ரகளை நடக்கிறது  இங்கு நான் அங்கு மகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed Oct 07, 2015 5:14 pm

நண்பன் wrote:இதில் ஒரு வருத்தமான செய்தி எனது மகனும் பங்கு பற்றி சித்தி பெற வில்லை பெயிலாகி விட்டார் வீட்டில் ஓரே அழுகை ரகளை நடக்கிறது  இங்கு நான் அங்கு மகன்

 அடடா! சரி சரி விடுங்க! பரிட்சை எழுதும் எல்லோரும் பாஸ் செய்ய முடியாது, கூடாது என  இலங்கை கல்வி திணைக்களம் முடிவெடித்திருப்பதால் பாஸ் மாக்ஸ் போடலையாம். 152 க்கு பத்து புள்ளி ஜஸ்ட் மிஸ் ஆச்சாம். மத்தப்படி நம்ம வீட்டு பையன்  நல்ல கெட்டிக்காரன் தான். கவலைப்பட வேண்டாம் என சொல்லுங்க! இதெல்லாம் பெரிய விடயமே இல்லை. ஓஎல்  பரிட்சையில் நல்லா மாக்ஸ் எடுத்து பெரிய்ய்ய்ய்ய படிப்பு படிச்சிரலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by பானுஷபானா Wed Oct 07, 2015 7:09 pm

புலமைபரிசில் புரியல முஸம்மில்...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed Oct 07, 2015 7:23 pm

இலங்கைப்பாடத்திட்டத்தில்  ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு  நாடளாவிய ரிதியில் ஒரே நாளில் பரிட்சை வைத்து அதில் சித்தி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவிப்பணம்  என  ஸ்கொலசிப் வழங்கும் திட்டம் இது. 

நன்கு படிக்கும் மாணவர்களை ஐந்தாம் ஆண்டில்  இனம் கண்டு அவர்களை  ஊக்குவிக்க இத்திட்டம் பயன் படுகின்றது. தரம் வாய்ந்த பாடசாலைகளில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதோடு.  அரசு வேலை செய்யாத பெற்றோர்களில் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு என அரசாங்கம் தனி வங்கி கணக்கு திறந்து மாதா மாதம் 2500 இலங்கை ரூபாய்களை  படிக்கவென வழங்கும் திட்டம் இது. 

அவர்கள் பல்கலைக்கழகம் சென்றாலும் அவர்கள் முழுமையாக தம் கல்வியை முடிக்கும் வரை இப்பரிசுத்தொகை வழங்கப்படும். என் தம்பி மருத்துவத்துறையில்  முழுமையாக படித்து முடிக்கும் வரை இத்தொகை அவனுக்கும் வழங்கினார்கள்.

  இந்த பரிட்சையும் சித்தியும் மாணாக்கர்களை  பெற்றோர் தம் பிள்ளைகள் சித்தி அடைய வேண்டும் என சிறுவயதில் அழுத்தம் கொடுப்பதாகவும்.. மாணாக்கர்கள்  மன ரிதியாக பாதிக்கப்படுவதாகவும்  அதனால் இனி வரும் காலத்தில் இத்திட்டத்தினை ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு  நடத்தாமல் எட்டாம் ஆண்டில்  நடத்தலாமா என அரசு கல்வித்திணைக்களம் சிந்திப்பதாகவும் தகவல். 

உதவிப்பணம் கூட 4000 வரை அதிகரிக்கலாம் எனவும் அறிந்தேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed Oct 07, 2015 9:04 pm

Nisha wrote:இலங்கைப்பாடத்திட்டத்தில்  ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு  நாடளாவிய ரிதியில் ஒரே நாளில் பரிட்சை வைத்து அதில் சித்தி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவிப்பணம்  என  ஸ்கொலசிப் வழங்கும் திட்டம் இது. 

நன்கு படிக்கும் மாணவர்களை ஐந்தாம் ஆண்டில்  இனம் கண்டு அவர்களை  ஊக்குவிக்க இத்திட்டம் பயன் படுகின்றது. தரம் வாய்ந்த பாடசாலைகளில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதோடு.  அரசு வேலை செய்யாத பெற்றோர்களில் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு என அரசாங்கம் தனி வங்கி கணக்கு திறந்து மாதா மாதம் 2500 இலங்கை ரூபாய்களை  படிக்கவென வழங்கும் திட்டம் இது. 

அவர்கள் பல்கலைக்கழகம் சென்றாலும் அவர்கள் முழுமையாக தம் கல்வியை முடிக்கும் வரை இப்பரிசுத்தொகை வழங்கப்படும். என் தம்பி மருத்துவத்துறையில்  முழுமையாக படித்து முடிக்கும் வரை இத்தொகை அவனுக்கும் வழங்கினார்கள்.

  இந்த பரிட்சையும் சித்தியும் மாணாக்கர்களை  பெற்றோர் தம் பிள்ளைகள் சித்தி அடைய வேண்டும் என சிறுவயதில் அழுத்தம் கொடுப்பதாகவும்.. மாணாக்கர்கள்  மன ரிதியாக பாதிக்கப்படுவதாகவும்  அதனால் இனி வரும் காலத்தில் இத்திட்டத்தினை ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு  நடத்தாமல் எட்டாம் ஆண்டில்  நடத்தலாமா என அரசு கல்வித்திணைக்களம் சிந்திப்பதாகவும் தகவல். 

உதவிப்பணம் கூட 4000 வரை அதிகரிக்கலாம் எனவும் அறிந்தேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by *சம்ஸ் Wed Oct 07, 2015 9:11 pm

தெளிவான தகவலுக்கு நன்றி மேடம்.

உண்மையில் இத் திட்டத்தை வரும் காலங்களில் வளர்ந்த மாணவர்களுக்கு நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்க்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed Oct 07, 2015 10:14 pm

*சம்ஸ் wrote:தெளிவான தகவலுக்கு நன்றி மேடம்.

உண்மையில் இத் திட்டத்தை வரும் காலங்களில் வளர்ந்த மாணவர்களுக்கு நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்க்கலாம்.

அப்படியா இது நல்ல ஐடியா அடுத்த வருடம் அப்ஷல் பங்கு பற்றலாம் ஜாலி ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed Oct 07, 2015 10:34 pm

முதல்ல பிள்ளைகளை இப்படி அழுத்தம் கொடுப்பதை நிறுத்துங்க.. நீங்கல்லாம் படிக்கும் போது பாஸ் செய்திங்களோ... உங்க பிள்ளைகளை மட்டும் ஏன் திணிக்கணும். பாஸ் செய்யாட்டில் என்ன  குடியா மூழ்கிடும்.
அப்படி ஒன்னும் இந்த ஐந்தாம் ஆண்டு பரிட்சையில் பாஸ் செய்து அவங்க  டாக்டரா ஆகப்போறதில்லை. இதில் பாஸ் செய்திட்டு எட்டாம் ஒன்பதாம் ஆண்டில் தடம் புரண்டால் என்னாகும் என யோசிங்க.. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை திறமாய் எழுத இப்ப இருந்தே ஊக்கம் கொடுங்க..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by *சம்ஸ் Thu Oct 08, 2015 2:29 pm

Nisha wrote:முதல்ல பிள்ளைகளை இப்படி அழுத்தம் கொடுப்பதை நிறுத்துங்க.. நீங்கல்லாம் படிக்கும் போது பாஸ் செய்திங்களோ... உங்க பிள்ளைகளை மட்டும் ஏன் திணிக்கணும். பாஸ் செய்யாட்டில் என்ன  குடியா மூழ்கிடும்.
அப்படி ஒன்னும் இந்த ஐந்தாம் ஆண்டு பரிட்சையில் பாஸ் செய்து அவங்க  டாக்டரா ஆகப்போறதில்லை. இதில் பாஸ் செய்திட்டு எட்டாம் ஒன்பதாம் ஆண்டில் தடம் புரண்டால் என்னாகும் என யோசிங்க.. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை திறமாய் எழுத இப்ப இருந்தே ஊக்கம் கொடுங்க..!

நன்றி மேடம் அப்படியே செய்திடலாம். சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Thu Oct 08, 2015 8:08 pm

Nisha wrote:முதல்ல பிள்ளைகளை இப்படி அழுத்தம் கொடுப்பதை நிறுத்துங்க.. நீங்கல்லாம் படிக்கும் போது பாஸ் செய்திங்களோ... உங்க பிள்ளைகளை மட்டும் ஏன் திணிக்கணும். பாஸ் செய்யாட்டில் என்ன  குடியா மூழ்கிடும்.
அப்படி ஒன்னும் இந்த ஐந்தாம் ஆண்டு பரிட்சையில் பாஸ் செய்து அவங்க  டாக்டரா ஆகப்போறதில்லை. இதில் பாஸ் செய்திட்டு எட்டாம் ஒன்பதாம் ஆண்டில் தடம் புரண்டால் என்னாகும் என யோசிங்க.. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை திறமாய் எழுத இப்ப இருந்தே ஊக்கம் கொடுங்க..!

ரெம்ப நல்ல அறிவுரை நன்றி சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Empty Re: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம்.பி. வாழ்த்து
» 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அதிபர் MAC.கஸ்ஸாலி
» 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பாலமுனையில் 22 மாணவர்கள் சித்தி
» உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
» 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum