Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
சமுதாய கஸல் கவிதை
Page 1 of 1
சமுதாய கஸல் கவிதை
சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஓலை வீடு ....
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
வெற்றியின்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
சமுதாய கஸல் கவிதை
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
பல கோடி தர்மம்.....
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கஸல் !
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கஸல் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|