Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
என்னை உன்னுடனேயே வைத்திரு
Page 1 of 1
என்னை உன்னுடனேயே வைத்திரு
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!
யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!
மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: என்னை உன்னுடனேயே வைத்திரு
அரியும் சிவனும் சேர்ந்து ......
அரிசியானவனே .........
உடலும் உயிரும் சேர்ந்து .....
ஆலயமானவனே ........
உணர்வும் செயலும் சேர்ந்து ......
மறை பொருளானவனே ......
என்னுள் இருப்பவனே .....
எல்லாம் வல்லவனே ........!!!
உன்னை வணங்காத மனம் ......
வேண்டாம் ........
உன்னை நினைக்காத இதயம் .....
வேண்டவே வேண்டாம் .......
உன்னை சொல்லாத சொற்கள் .....
வேண்டாம் ...........!!!
நீ ஒளி வடிவானவனா ......?
நீ ஒலி வடிவானவனா ......?
நீ தீ வடிவானவனா ...........?
நீ காற்று வடிவானவனா ....?
நீ திண்மவடிவானவனா....?
நீ திரவ வடிவானவனா ......?
உன் .....
வடிவை மாயக்கண்ணால் .....
பார்க்கவே முடியாது .......
மனக்கண்ணால் தான் ......
பார்க்கமுடியும் ....................
மனக்கண்ணால் பார்க்கும் .......
மார்க்கங்களை தந்து விடு ........!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
அரிசியானவனே .........
உடலும் உயிரும் சேர்ந்து .....
ஆலயமானவனே ........
உணர்வும் செயலும் சேர்ந்து ......
மறை பொருளானவனே ......
என்னுள் இருப்பவனே .....
எல்லாம் வல்லவனே ........!!!
உன்னை வணங்காத மனம் ......
வேண்டாம் ........
உன்னை நினைக்காத இதயம் .....
வேண்டவே வேண்டாம் .......
உன்னை சொல்லாத சொற்கள் .....
வேண்டாம் ...........!!!
நீ ஒளி வடிவானவனா ......?
நீ ஒலி வடிவானவனா ......?
நீ தீ வடிவானவனா ...........?
நீ காற்று வடிவானவனா ....?
நீ திண்மவடிவானவனா....?
நீ திரவ வடிவானவனா ......?
உன் .....
வடிவை மாயக்கண்ணால் .....
பார்க்கவே முடியாது .......
மனக்கண்ணால் தான் ......
பார்க்கமுடியும் ....................
மனக்கண்ணால் பார்க்கும் .......
மார்க்கங்களை தந்து விடு ........!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: என்னை உன்னுடனேயே வைத்திரு
என்னுள் இருந்து கொண்டு ....
என்னை வதைப்பவனே .......
நீ வேறு நான் வேறு .....
இல்லை என்ற சித்தர் .....
கூற்றை நம்புபவன் நான் ......
அப்போதேன் என்னை .....
வதைக்கிறீர் ..........?
நான் துன்ப படும் போது......
நீரும் வதைக்க படுகிறீர் .....
நான் அவமானப்படும் போது .....
நீரும் அவமான படுகிறீர் ........
என்னுள் இருப்பவனே .....
எதற்காக எனக்காய் ......
நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?
விடை தெரியாமல் ஆயிரம் ......
பிறப்புக்கள் - அதில் நானும் .....
ஒருவனே -என்னுள் இருக்கும் ....
பரம் பொருளே இந்த வினாவுக்கு .....
விடைதருவீர் ..................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை வதைப்பவனே .......
நீ வேறு நான் வேறு .....
இல்லை என்ற சித்தர் .....
கூற்றை நம்புபவன் நான் ......
அப்போதேன் என்னை .....
வதைக்கிறீர் ..........?
நான் துன்ப படும் போது......
நீரும் வதைக்க படுகிறீர் .....
நான் அவமானப்படும் போது .....
நீரும் அவமான படுகிறீர் ........
என்னுள் இருப்பவனே .....
எதற்காக எனக்காய் ......
நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?
விடை தெரியாமல் ஆயிரம் ......
பிறப்புக்கள் - அதில் நானும் .....
ஒருவனே -என்னுள் இருக்கும் ....
பரம் பொருளே இந்த வினாவுக்கு .....
விடைதருவீர் ..................!!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
Similar topics
» மனதைத் திறந்து வைத்திரு...!
» மனதைத் திறந்து வைத்திரு...!
» "என்னை கை விடமாட்டியே "
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
» மனதைத் திறந்து வைத்திரு...!
» "என்னை கை விடமாட்டியே "
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|