Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட்
Page 1 of 1
இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட்
இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில்,
ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார்
டிக்கெட் பரிசோதகர்.
இதுகுறித்து கடப்பா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி-கோலாப்பூர் இடையே செல்லும் ஹரிப் பிரியா
எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திருப்பதி யிலிருந்து
புறப்பட்டது. அப்போது இருக்கை ஒதுக்குவது தொடர்பாக
திருப்பதியைச் சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கும்,
டிக்கெட் பரிசோதகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரையும் பயணிகள் சமாதானப்படுத்தி உள்ளனர்.
எனினும், வழிநெடுகிலும் இவர்களுக்கிடையே வாய்த்
தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், கடப்பா மாவட்டம், ஓபுலாபுரம் எனும் இடத்தில்
ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது
ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர், பயணி கிரி பிரசாத்திடம்
மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பதிலுக்கு அவரும் பதில் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில்
ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் கிரி பிரசாத்தை திடீரென
கீழே தள்ளிவிட்டார்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கீழே விழுந்த
கிரி பிரசாத்தை மீட்டு தாடிப்பத்திரி அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து கடப்பா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
----------------------------
தி இந்து
ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார்
டிக்கெட் பரிசோதகர்.
இதுகுறித்து கடப்பா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி-கோலாப்பூர் இடையே செல்லும் ஹரிப் பிரியா
எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திருப்பதி யிலிருந்து
புறப்பட்டது. அப்போது இருக்கை ஒதுக்குவது தொடர்பாக
திருப்பதியைச் சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கும்,
டிக்கெட் பரிசோதகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரையும் பயணிகள் சமாதானப்படுத்தி உள்ளனர்.
எனினும், வழிநெடுகிலும் இவர்களுக்கிடையே வாய்த்
தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், கடப்பா மாவட்டம், ஓபுலாபுரம் எனும் இடத்தில்
ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது
ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர், பயணி கிரி பிரசாத்திடம்
மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பதிலுக்கு அவரும் பதில் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில்
ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் கிரி பிரசாத்தை திடீரென
கீழே தள்ளிவிட்டார்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கீழே விழுந்த
கிரி பிரசாத்தை மீட்டு தாடிப்பத்திரி அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து கடப்பா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
----------------------------
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது
» சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்
» 5 ரூபா தொடர்பான சர்ச்சையால் ஓடும் பஸ்ஸிலிருந்து பயணியை வீதியில் தள்ளிக் கொன்ற நடத்துநர்
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» ஓடும் ரயிலில் ஏற முற்பட்டவர் கால் இடறி விழுந்து மரணம்
» சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்
» 5 ரூபா தொடர்பான சர்ச்சையால் ஓடும் பஸ்ஸிலிருந்து பயணியை வீதியில் தள்ளிக் கொன்ற நடத்துநர்
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» ஓடும் ரயிலில் ஏற முற்பட்டவர் கால் இடறி விழுந்து மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|