Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
Page 1 of 1
நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
Enlarge this image Click to see fullsize
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்
ஆஜராகாததால், நடிகர்கள் சரத்குமார், சூர்யா,
நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு பேருக்கு, நீலகிரி
குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத
பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கக் கூட்டம்
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார்,
சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன்,
அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர்
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாகப்
பேசிய நடிகர், நடிகைகள் எட்டு பேர்மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி, ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு,
விசாரணைக்கு வரும்போதெல்லாம் இவர்கள் ஆஜராவதில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும், எட்டு பேரும்
ஆஜராகவில்லை. இதையடுத்து, எட்டு பேருக்கும் பிணையில்
வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.
-
------------------------------
விகடன்
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்
ஆஜராகாததால், நடிகர்கள் சரத்குமார், சூர்யா,
நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு பேருக்கு, நீலகிரி
குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத
பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கக் கூட்டம்
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார்,
சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன்,
அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர்
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாகப்
பேசிய நடிகர், நடிகைகள் எட்டு பேர்மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி, ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு,
விசாரணைக்கு வரும்போதெல்லாம் இவர்கள் ஆஜராவதில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும், எட்டு பேரும்
ஆஜராகவில்லை. இதையடுத்து, எட்டு பேருக்கும் பிணையில்
வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.
-
------------------------------
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24442
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
» எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 இலட்சம் பேருக்கு பொங்கல் போனஸ்
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 இலட்சம் பேருக்கு பொங்கல் போனஸ்
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|