சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

முத்துக் கதை: உபத்திரவம்! Khan11

முத்துக் கதை: உபத்திரவம்!

Go down

முத்துக் கதை: உபத்திரவம்! Empty முத்துக் கதை: உபத்திரவம்!

Post by rammalar Sat 18 Aug 2018 - 19:19

முத்துக் கதை: உபத்திரவம்! Sm5
ஆமை ஒன்று ஆற்றைக் கடககும் நேரத்தில்
தேள் ஒன்று ஓடி வந்தது.

“”நான் அவசரமாக அக்கரைக்குப் போகணும்.
கொஞ்சம் உதவுங்கள்…”” என்று கெஞ்சிக்
கேட்டு கொண்டது தேள்.

ஆனந்தமாய் ஆமையில் முதுகில் ஏறிக்கொண்ட
தேளுக்கு ஒரு சந்தேகம்…..” பாறை மாதிரி இருக்கிற
ஆமையின் ஓட்டின் மேல் கொட்டினால் வலிக்குமா,
வலிக்காதா’….என்று.

“சரி, லேசாகக் கொட்டித்தான் பார்ப்போமே’
என்று ஒரு கொட்டு கொட்டியது! ஆமை பேசாமல்
இருந்தது.

தேளுக்கு சந்தேகம். “லேசாகக் கொட்டியதால்
வலிக்கவில்லையோ?…கொஞ்சம் பலமாக கொட்டினால்
என்ன…’ என்று அழுத்தமாகக் கொட்டியது.

“”என்ன தம்பி உன் புத்தியைக் காட்டுறியே?” என்றது
ஆமை.

“”இல்லண்ணே….கொஞ்சம் வழுக்கிற மாதிரி இருந்தது!….
அதனால கொடுக்கால அழுத்திப் பிடிச்சுக்கிட்டேன்!…
அவ்வளவுதான்…” என்று கூறிச் சமாளித்தது.
கரை நெருங்கியது.

“”நான் கொட்டினால் எவ்வளவு பெரிய மிருகமும்
அலறி ஓடும். இந்த ஆமை கொஞ்சம்கூட அசைய
மாட்டேங்குதே…. கரைதான் நெருங்கியாச்சே!……
கொஞ்சம் வேகமாக கொட்டுவோம்..””என்று வேகமாக
கொட்டியது!

“”நீ சரியாக வரமாட்டே போலிருக்கே?” என்று ஆமை
கடிந்துகொண்டது.

“”பிறந்தது முதலே கொட்டிப் பழகிட்டேன்….
உனக்காக என் பழக்கத்தை மாத்திக்க முடியாது!….
நீதான் அனுசரித்துப் போகணும்!…” என்று திமிராகப்
பேசியது.

“”எனக்கும் ஒரு பழக்கம் உண்டு!” என்று சொல்லி
ஆமை நீரில் மூழ்கியது. நீருக்குள் நீந்தியே கரையை
அடைந்தது.

தேள் நீரில் இறந்து மிதந்தது.

உதவி செய்பவருக்கு உபத்திரவம் செய்தால் இதுதான்
நடக்கும்.

—————————-
By – மயிலை மாதவன்.
சிறுவர் மணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum