Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு
எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின்
நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான
அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை)
நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்தனர்.
-
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில்
80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும்
வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில்
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க
வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும்
மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
மாலைமலர்
எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின்
நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான
அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை)
நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்தனர்.
-
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில்
80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும்
வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில்
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க
வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும்
மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24676
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|