Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு
எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின்
நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான
அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை)
நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்தனர்.
-
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில்
80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும்
வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில்
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க
வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும்
மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
மாலைமலர்
எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின்
நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான
அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை)
நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்தனர்.
-
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில்
80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும்
வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில்
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க
வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும்
மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|