சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Khan11

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Go down

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Empty பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Post by rammalar Sat 19 Jan 2019 - 7:02

தமிழகத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும் 
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு உயர் நீதிமன்றத்தின் 
நடவடிக்கையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை 144265_thumb_14177
பெருமாள்
--
கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா என்ற 
கிராமத்தில் அமைந்திருக்கிறது கோதண்ட ராமசாமி 
திருக்கோயில். 

இங்கு 108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகங்கள் 
மற்றும் 22 கைகளைக் கொண்ட பெருமாளின் விசுவரூப 
சிலையை, ஒரே பாறையில் அமைக்க முடிவு செய்து மத்திய 
அரசின் மூலம் தமிழக அரசை அணுகினார் கோயிலின் 
அறங்காவலர் குழுத் தலைவர் சதானந்தா. 

அதன்படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்த தமிழக அரசு 
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில்
இரு பாறைகளை அடையாளம் காட்டி அனுமதி வழங்கியது.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை P28a_1546953513_14441
பெருமாள் சிலை
-
2014 அக்டோபர் மாதம் பாறைகள் வெட்டும் பணியைத் 
தொடங்கியது சதானந்தாவின் குழு. 64 அடி நீளம், 24 அடி 
அகலம், 380 டன் எடை கொண்ட ஒரு பாறையில் பெருமாளின் 
முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டது. 

பின்னர் அது 240 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில் 
ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூருக்குப்
புறப்பட்டது. 

சிலை செல்வதற்கு இடையூறாக இருந்ததாக வெள்ளிபேடுப் 
பேட்டை என்ற ஊரில் உள்ள வீடுகளையும், கடைகளையும் 
இழப்பீடு தருவதாகச் சொல்லி இடித்துத் தள்ளினர் சிலைக் 
குழுவினர். 

ஆனால் சொன்னபடி இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவில்லை 
என்று புகார் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை 340654_14183
--
அதேபோல திருவண்ணாமலையைக் கடக்கும்போது கிரிவலப்
பாதையில் இருந்த மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டது. பசுமைத் 
தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது 
மரங்கள் வெட்டப்பட்டதற்குப் பொதுமக்களும், சமூக 
ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை 
கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியைச் 
சென்றடைந்ததது அந்தச் சிலை. 

இதற்கிடையில், ``அந்தப் பாறைக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு 
உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனால் அந்தப் 
பாறையை பெங்களூருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும்
அதை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா” 
என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம் 
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சிலை

நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் முன்பு 
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 
“உரிய அனுமதி பெறப்பட்டு, நிபந்தனைகளின்படிதான் 
அந்தப் பெருமாள் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்
படுகிறதா” என்பது குறித்த அறிக்கையை நான்கு வாரத்துக்குள்
அளிக்க வேண்டும் என்று கனிம வளத்துறைக்கு அதிரடியாக 
உத்தரவிட்டிருக்கின்றனர்.
-
--------------------------------
-விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
» வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை
» சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!
» மலச் சிக்கல் பல சிக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum