Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
Page 1 of 1
திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
-
பொருள்:
மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு
பேரு வாங்கு..அது போதும்ல.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
-
பொருள்:
-
அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும்
பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..
ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு
பிடிச்சுருவாம்..
(சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல
போல)
-
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-
பொருள்:
-
அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும்
காயத் திம்பானா வே..மனுசன்னா வாயில நல்ல வார்த்தை
வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா
--
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
-
பொருள்:
-
அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற.
.நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே.
.மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..
செத்துத் தொலையேம்ல.
-
.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
-
பொருள்:
வாயால வடை சுடாத மாப்ள..
சொன்னமாதிரி செய்யேம்
பாப்போம்
-
-------------------------------------------
இரா.நாறும்பூநாதன்
வாட்ஸ் அப் பகிர்வு
நிற்க அதற்குத் தக.
-
பொருள்:
மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு
பேரு வாங்கு..அது போதும்ல.
-
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
-
பொருள்:
-
அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும்
பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..
ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு
பிடிச்சுருவாம்..
(சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல
போல)
-
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-
பொருள்:
-
அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும்
காயத் திம்பானா வே..மனுசன்னா வாயில நல்ல வார்த்தை
வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா
--
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
-
பொருள்:
-
அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற.
.நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே.
.மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..
செத்துத் தொலையேம்ல.
-
.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
-
பொருள்:
வாயால வடை சுடாத மாப்ள..
சொன்னமாதிரி செய்யேம்
பாப்போம்
-
-------------------------------------------
இரா.நாறும்பூநாதன்
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24116
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|