Latest topics
» மருந்துby rammalar Today at 10:50 am
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm
» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm
» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm
பல்சுவை கதம்பம்
Page 1 of 1
பல்சுவை கதம்பம்
வாழ்க வள நலமுடன் - நம்பிக்கை
-
நினைத்துப் பார்க்க கடந்த காலம்
நம்பி நடக்க நிகழ்காலம்
நினைத்தது நடக்க...எதிர்காலம்!
-
---------------------------------
எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது!
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிவதில்லை!
-
கவிஞர் வாலி
----------------------------------
-
நினைத்துப் பார்க்க கடந்த காலம்
நம்பி நடக்க நிகழ்காலம்
நினைத்தது நடக்க...எதிர்காலம்!
-
---------------------------------
எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்க முடிகிறது!
மந்திரிகளைத்தான் மறுபடியும்
மனிதர்களாக்க முடிவதில்லை!
-
கவிஞர் வாலி
----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை கதம்பம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
-
-
படம்: வீட்டுக்கு ஒரு பிள்ளை
பாடியவர் : டாக்டர் பாலுஜி ,டாக்டர் எஸ்.ஜானகி
இசை வி ராமமூர்த்தி
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ம்ம் ம் ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று
மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு
கொஞ்சமோ ஆஆ ஆ
பாடுவேன் ஆஆ ஆ
கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன்
கோடி நாள் ஆடுவேன்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்
கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான்
பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது ஆஆ
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆஆ ஆ ஆரம்பம் ஆகட்டும் நாடகம்
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை கதம்பம்
-
இந்த சைக்கிள் செயின் மட்டும்
அன்றே கிடைத்திருந்தால்
பதினாலே நொடிக்குள் பாரதப் போரில்
துரியோதனன் ஜெயித்திருப்பான்!
-
கவிஞர் சண்முகம்
-
---------------------------------------
-
அந்தப் பிரபுவின் புத்திரனும்
அந்தக் கூலிப்பயலும்
எவ்வளவு காலம்
ஒரே பள்ளியில் படிப்பது
அதனால்தான்
நகராட்சிப் பள்ளிகள்
நவோதயப் பள்ளிகள்
என்று இரு பிரிவாக்கினோம்!
ஓட்டைக் கல்வி சில இருநூறு பேருக்கு
வளரும் போதே வர்க்க சாஸ்திரம்!
-
கவிஞர் கந்தர்வன்
-
---------------------------------------
’‘புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை”-
புத்தகத்திலிருந்து திரட்டியது.
இந்த சைக்கிள் செயின் மட்டும்
அன்றே கிடைத்திருந்தால்
பதினாலே நொடிக்குள் பாரதப் போரில்
துரியோதனன் ஜெயித்திருப்பான்!
-
கவிஞர் சண்முகம்
-
---------------------------------------
-
அந்தப் பிரபுவின் புத்திரனும்
அந்தக் கூலிப்பயலும்
எவ்வளவு காலம்
ஒரே பள்ளியில் படிப்பது
அதனால்தான்
நகராட்சிப் பள்ளிகள்
நவோதயப் பள்ளிகள்
என்று இரு பிரிவாக்கினோம்!
ஓட்டைக் கல்வி சில இருநூறு பேருக்கு
வளரும் போதே வர்க்க சாஸ்திரம்!
-
கவிஞர் கந்தர்வன்
-
---------------------------------------
’‘புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை”-
புத்தகத்திலிருந்து திரட்டியது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை கதம்பம்
கொட்டுவது தேளின் இயல்பு
இரண்டு துறவிகள் தங்கள் உணவுக் கிண்ணங்களை
ஆற்றில் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள்
ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே
பார்த்தனர்.
ஒரு துறவி, உடனடியாக அந்தத் தேளை எடுத்துக்
கரையில் விட்டார். அவர் எடுத்துக் கரையில் விடும்போது,
தேள் அவரைக் கொட்டிவிட்டது.
அவர் கைகளை உதறிக்கொண்டு மீண்டும் தன் உணவுக்
கிண்ணத்தைக் கழுவும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மீண்டும் தேள் ஆற்றில் விழுந்துவிட்டது.
மீண்டும் தேளைக் காப்பாற்றியபோது, துறவியை மீண்டும்
தேள் கொட்டிவிட்டது. இன்னொரு துறவி,
“நண்பரே, தேளின் இயல்பு கொட்டுவதுதான் என்று
தெரிந்தும் நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் தேளைக்
காப்பாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.
“ஏனென்றால்,
காப்பாற்றுவது என் இயல்பு,” என்று பதிலளித்தார்
அந்தத் துறவி.
-
உயிர் போகும் தறுவாயில கூட தேள் தன்
இயல்பை விடவில்லை. வெறும் கொட்டு
வலிக்குப் பயந்து நான் ஏன் இயல்பை
விட வேண்டும்? என்று கேட்டார் துறவி.
-
நல்லது செய்வோம் என்று நினைத்தால்
பிரதிபலன் எதிர்பாராமலும் வேதனைகளைத்
தாங்கிக் கொண்டும் தொடர்ந்து நல்லது
செய்து கொண்டே இருக்க வேண்டும்!
-
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொன்ன கதை
-----------------------
இரண்டு துறவிகள் தங்கள் உணவுக் கிண்ணங்களை
ஆற்றில் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள்
ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே
பார்த்தனர்.
ஒரு துறவி, உடனடியாக அந்தத் தேளை எடுத்துக்
கரையில் விட்டார். அவர் எடுத்துக் கரையில் விடும்போது,
தேள் அவரைக் கொட்டிவிட்டது.
அவர் கைகளை உதறிக்கொண்டு மீண்டும் தன் உணவுக்
கிண்ணத்தைக் கழுவும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மீண்டும் தேள் ஆற்றில் விழுந்துவிட்டது.
மீண்டும் தேளைக் காப்பாற்றியபோது, துறவியை மீண்டும்
தேள் கொட்டிவிட்டது. இன்னொரு துறவி,
“நண்பரே, தேளின் இயல்பு கொட்டுவதுதான் என்று
தெரிந்தும் நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் தேளைக்
காப்பாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.
“ஏனென்றால்,
காப்பாற்றுவது என் இயல்பு,” என்று பதிலளித்தார்
அந்தத் துறவி.
-
உயிர் போகும் தறுவாயில கூட தேள் தன்
இயல்பை விடவில்லை. வெறும் கொட்டு
வலிக்குப் பயந்து நான் ஏன் இயல்பை
விட வேண்டும்? என்று கேட்டார் துறவி.
-
நல்லது செய்வோம் என்று நினைத்தால்
பிரதிபலன் எதிர்பாராமலும் வேதனைகளைத்
தாங்கிக் கொண்டும் தொடர்ந்து நல்லது
செய்து கொண்டே இருக்க வேண்டும்!
-
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொன்ன கதை
-----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை கதம்பம்
ஏன் அம்மா மறந்து போனாய்?
--
தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா?
-
--------------------------
-சங்கீதா
சிநேகிதி (16-05-2008)
--
தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா?
-
--------------------------
-சங்கீதா
சிநேகிதி (16-05-2008)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை கதம்பம்
ஒரு முயலைக் கூடப் பிடிக்க முடியாது..!
தற்காப்புக்கலை மாணவர் ஒருவர் தன் ஆசிரியரிடம்,
“தற்காப்புக் கலையில் என் அறிவை மேம்படுத்திக்
கொள்ள விரும்புகிறேன்.
அதனால், உங்களிடம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல்
நான் வேறோர் ஆசிரியடமும் வேறொரு தற்காப்புக்கலைப்
பாணியைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
எனது இந்த யோசனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
என்று கேட்டார்.
“இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால்
ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது,” என்று அந்த மாணவருக்குப்
பதிலளித்தார் ஆசிரியர்.
-
-------------------------
தற்காப்புக்கலை மாணவர் ஒருவர் தன் ஆசிரியரிடம்,
“தற்காப்புக் கலையில் என் அறிவை மேம்படுத்திக்
கொள்ள விரும்புகிறேன்.
அதனால், உங்களிடம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல்
நான் வேறோர் ஆசிரியடமும் வேறொரு தற்காப்புக்கலைப்
பாணியைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
எனது இந்த யோசனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
என்று கேட்டார்.
“இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால்
ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது,” என்று அந்த மாணவருக்குப்
பதிலளித்தார் ஆசிரியர்.
-
-------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|