Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
Page 1 of 1
சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
ஒரு பெரிய மலைகூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம்.
ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-
-ராமகீதை
-----------------------------------------
-
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை
வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
---------------------------------
-
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன்
இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன்
உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
---------------------------------------
-
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும்.
ஆதலால் அவை நிலைத்திருக்கும் பொழுதே இறைவனை வணங்க
வேண்டும்.
-
-குமரகுருபரர்
-----------------------------------
-
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும்
அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு
போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்
கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
-
-பஞ்ச தந்திரம்
----------------------------------------
ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-
-ராமகீதை
-----------------------------------------
-
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை
வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
---------------------------------
-
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன்
இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன்
உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
---------------------------------------
-
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும்.
ஆதலால் அவை நிலைத்திருக்கும் பொழுதே இறைவனை வணங்க
வேண்டும்.
-
-குமரகுருபரர்
-----------------------------------
-
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும்
அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு
போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்
கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
-
-பஞ்ச தந்திரம்
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24361
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாறாதய்யா மாறாது...!
» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
» மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது
» கோணல் இருந்தாலும் குணம் மாறாது - அது என்ன?
» ..............சத்தியம்...............
» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
» மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது
» கோணல் இருந்தாலும் குணம் மாறாது - அது என்ன?
» ..............சத்தியம்...............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|