சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 2:58 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 2:56 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 2:48 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 2:44 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 2:41 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 12:48 pm

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 8:39 am

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Today at 12:01 am

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 11:48 pm

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 5:41 pm

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 5:35 pm

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 5:28 pm

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 9:24 am

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 9:20 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 12:21 am

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri Jun 14, 2024 5:13 pm

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri Jun 14, 2024 10:34 am

» பல்சுவை -
by rammalar Thu Jun 13, 2024 8:24 pm

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:07 pm

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:05 pm

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:04 pm

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:03 pm

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 8:00 pm

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:59 pm

» இனி - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:57 pm

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu Jun 13, 2024 7:56 pm

» மகா பெரியவா.
by rammalar Thu Jun 13, 2024 7:47 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu Jun 13, 2024 7:09 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu Jun 13, 2024 7:05 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu Jun 13, 2024 6:03 pm

» பல்சுவை 11
by rammalar Wed Jun 12, 2024 9:13 pm

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் Khan11

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

Go down

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் Empty ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

Post by rammalar Wed Apr 14, 2021 8:12 am

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் 11099910
-
* காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்வது கட்டாயமா? – சாவித்திரி, மானுார்.
காசியிலிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும். இதுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய புனித யாத்திரை. இதுதான் ஒருங்கிணைந்த பாரதத்தின் புனித அடையாளமும் கூட.

* விழுந்து கும்பிடுவதில் ஆண் -– பெண்ணுக்கு வித்தியாசம் ஏன்? – குமரேசன், துாத்துக்குடி.
ஆண்கள் தலை முதல் கால் வரையிலான எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறும், பெண்கள் தலை,   முகம், கை, முழங்கால், பாதம் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுமாறும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனை ‘அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம்’ என்பர். பெண்மையை எவ்விதத்தி லும்  துன்புறுத்தாத வழிபாடுகளை உடையது இந்து மதம்.

* இரவில் ஆதித்யஹிருதயம் சொல்லி வழிபடலாமா? – எஸ். அமிர்தவல்லி, திருநெல்வேலி.
எந்தெந்த வேளையில் எதை எதைச் செய்யவேண்டுமோ அவற்றை அப்படியே செய்வது சாலச்சிறந்தது. சூரியோதயத்தில் சொல்லும்போது அந்த மந்திர சப்தத்தின் ஒலி அதிர்வுகளும் இளம் சூரிய வெப்பமும் இணைந்து உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்து வதை உணர்தல் அவசியம். அதுபோல் சுப்ரபாதமும் காலையில் மட்டும்தான் ஒலிக்க வேண்டும். சில கோயில்களில் மாலையும் இரவும்கூட ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச்செய்கிறார்கள். சில தவறுகளை திருத்திக் கொண்டால்தான் நமது அடுத்த தலைமுறையினருக்கு இந்து மதத்தின் உண்மைகளை கொண்டு செல்ல முடியும்.

* விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா....? – எம். நிரஞ்சனா, பாபநாசம்.
விரதத்தில் சாப்பாடு கிடையாது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. எப்படி இரண்டும் ஒரே நாளில் இணையும்?

நன்றி- தினமலர் நெல்லை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24580
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum