சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!! Khan11

பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!

Go down

பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!! Empty பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!

Post by rammalar Tue 16 Apr 2024 - 20:05

பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!! 1544863969-8458
---
பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!


கொய்யாப் பழம்: 
-
இப்பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் நிறைந்துள்ளது. 
வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ எலும்புகளுக்குப் 
பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள், 
கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டுப் பயன்பெறலாம்.
-
நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு 
இருப்பதால் வியாதியை உடாக்கும் நச்சுக் கிருமிகள் இரத்தத்தில்
 கலந்தால் அவற்றை உடனேயே  கொன்றுவிடும்.
 
மாம்பழம்:
 -
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளது. இதனை 
உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்குப் பலம்
கிடைக்கிறது.  மாம்பழம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் 
அளிக்கிறது.
 -
அன்னாசி பழம்:
 -
அன்னாசி பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் 
என்பது தவறு. தலைவலி, கண் நோய்கள், காது நோய்கள், வாய்ப்புண், 
மூளைக்கோளாறு, ஞாபகச் சக்தி குறைவு போன்றவை சரியாகும். 
தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழச் 
சர்பத்தை  40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்நோய்களை 
விரைவில் குணமாகும்.
 -
மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி 
சாற்றுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு, 
பித்தம் சம்பந்தமான கோளாறுகள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை 
நோய், இரத்தத்தை சுத்தி செய்ய, ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, 
மலக்குடலை சுத்தப்படுத்துவது, தேகத்தில் ஆரோக்கியம் காப்பது 
போன்றவற்றில் அன்னாசியின் பங்கு முக்கியமானது.
 -
வாழைப்பழம்:
 -
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் 
தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், 
மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு 
உணவிற்குப் பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி 
அதிகரிக்கும்.
 -
பலாப்பழம்:
 -
இதில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருப்பதால், இதைச் சாப்பிட்டால் 
உடல் வளர்ச்சி சீரடையும், வைட்டமின் ‘ஏ’ சத்து தொற்றுக் 
கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்றுநோய் 
வராது.
-
--வெப்துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum