Latest topics
» பல்சுவை தொகுப்புby rammalar Yesterday at 20:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 20:23
» ரசித்த கவிதைகள்
by rammalar Yesterday at 16:48
» வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
by rammalar Yesterday at 16:45
» காடு – உவமைக் கவிஞர் சுரதா
by rammalar Yesterday at 16:30
» வெற்றி மொழிகள்
by rammalar Yesterday at 16:20
» பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்!
by rammalar Yesterday at 13:43
» அவளே சாமி..! - கவிதை
by rammalar Yesterday at 10:32
» ஒரு மொழிபெயர்ப்பு கவிதை
by rammalar Yesterday at 10:30
» அடிமைப்பெண்ணும் அலுமினிய குண்டானும்!- கவிதை
by rammalar Yesterday at 10:28
» செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்!
by rammalar Yesterday at 8:31
» நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் -
by rammalar Yesterday at 7:40
» மீனாட்சியின் கிளி
by rammalar Yesterday at 3:41
» சாய்பல்லவி படம் தாமதம்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:57
» திரிகடுகம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:54
» திருமூலரின் திருமந்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» நாலடியார் நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:47
» மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:45
» அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:42
» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:41
» புத்தரின் போதனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:40
» மஹா பெரியவாவின் அறிவுரைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:39
» சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:38
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:37
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:35
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by rammalar Mon 19 Apr 2021 - 16:07
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:02
» எனக்கு குடிப்பழக்கம் இல்லீங்க...!
by rammalar Mon 19 Apr 2021 - 15:40
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by rammalar Sun 18 Apr 2021 - 13:14
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by rammalar Sun 18 Apr 2021 - 13:05
» நாட்டில், பாலியல் தொல்லை அதிகமாகி விட்டது மந்திரி!
by rammalar Sun 18 Apr 2021 - 13:04
» சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்"
by rammalar Sun 18 Apr 2021 - 4:48
» கடவுளின் விளையாட்டு!
by rammalar Sat 17 Apr 2021 - 18:20
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by rammalar Sat 17 Apr 2021 - 18:15
நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்
நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

-
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு.
நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள்
அமையுமாம்.
இரவில் மாலை 6 - 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24 - 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,
இரவு 10.48 - 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 - 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும்
பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது.
பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
-
-------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Re: நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்
* புளிய மரம் நிறையக் காய்த்திருப்பது போல்
கனவு கண்டால் நிறைய வருமானம் வந்து சேரும்.
கிளைத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
* அரச மரம் கனவில் வந்தால் அரச பதவி உண்டு.
அரசியல் அனுகூலம் கிட்டும். அரசாங்கத்தில்
மேன்மை அடைவீர்கள்.
* ஆல மரம் கனவில் வந்தால்,
உங்களைச் சார்ந்தவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள்
ஏற்படும்.
* வேப்ப மரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு
செய்வது நல்லது.
* மா மரம் கனவில் வந்தால் கல்யாண வாய்ப்பு கைகூடும்.
* பலா மரம் காய்த்திருப்பது போல் கனவு கண்டால்,
குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
* நெல்லி மரம் கனவில் வந்தால் பணக்கவலை தீரும்.
-
-----------------
* வாழை மரம் குலை தள்ளியது போல் கனவு கண்டால்,
குழந்தைப்பேறு கிட்டும் என்று கனவு சாஸ்திரம்
சொல்கிறது.
* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது.
தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில்
விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
* பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால்
கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
* குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும்
தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால்
வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.
* குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால்
திருமணமாகாதவருக்கு திருமணமும்
திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.
* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ,
உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம்
வெற்றியாகும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது
போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள்
சாதகமாக முடியும்.
* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால்
பணம், பாராட்டு குவியும்.
* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல்
கிடைக்கும்.
* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால்
சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது
போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும்.
திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
-
-----------------------------------------
நன்றி-மாலைமலர்
கனவு கண்டால் நிறைய வருமானம் வந்து சேரும்.
கிளைத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
* அரச மரம் கனவில் வந்தால் அரச பதவி உண்டு.
அரசியல் அனுகூலம் கிட்டும். அரசாங்கத்தில்
மேன்மை அடைவீர்கள்.
* ஆல மரம் கனவில் வந்தால்,
உங்களைச் சார்ந்தவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள்
ஏற்படும்.
* வேப்ப மரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு
செய்வது நல்லது.
* மா மரம் கனவில் வந்தால் கல்யாண வாய்ப்பு கைகூடும்.
* பலா மரம் காய்த்திருப்பது போல் கனவு கண்டால்,
குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
* நெல்லி மரம் கனவில் வந்தால் பணக்கவலை தீரும்.
-
-----------------
* வாழை மரம் குலை தள்ளியது போல் கனவு கண்டால்,
குழந்தைப்பேறு கிட்டும் என்று கனவு சாஸ்திரம்
சொல்கிறது.
* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது.
தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில்
விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
* பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால்
கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
* குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும்
தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால்
வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.
* குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால்
திருமணமாகாதவருக்கு திருமணமும்
திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.
* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ,
உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம்
வெற்றியாகும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது
போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள்
சாதகமாக முடியும்.
* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால்
பணம், பாராட்டு குவியும்.
* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல்
கிடைக்கும்.
* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால்
சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது
போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும்.
திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
-
-----------------------------------------
நன்றி-மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Re: நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

---
1) அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
2) மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள்
நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அ
ல்லது திருமண முயற்சி நாடாகும்.
3) அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை
கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் உண்டாகும்.
4) அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல்
கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு உண்டாகும்.
5) அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய
நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும்
குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
6) ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல்
கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு உண்டாகும்.
7) அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும்.
8) அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால்
பிரச்சனைகள் உண்டாகும்.
9) அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல்
கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
10) அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல்
ன்மை உண்டாகும்.
-
----------------------------------------
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|