சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Khan11

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

2 posters

Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Apr 2011 - 12:24

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் ஆகிய துறைகளில் அபிவிருத்தி கண்டுள்ளது.

இவ்வாறு பங்களா தேஷின் ஜனாதிபதி சில்லூர் ரஹ்மான் தெரிவித் துள்ளார்.

பங்களாதேஷ¤க்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் உரையாற் றும் போதே பங்களாதேஷ் ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில் :-

பங்களாதேஷ¤க்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவருடைய பிரதிநிதிகளையும் பெரமு கெளரவத்துடன் வரவேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் பங்களாதேசத்திற்கு வருகை தந்தமை இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துகின்ற ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையில் ஆழமாக வேர் ஊன்றியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை நாம் மிக முக்கியமானதாக கருதுகின்றோம். பல நூற்றாண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் சகோதரத்துவ தொடர்புகள் தொடர்ச்சியாக இருந்து வந்தன. காலப் போக்கில் அவ் வரலாற்று ரீதியான நட்பு மேலும் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் துறைகளில் தனித்துவமான அபிவிருத்தியைக் கண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். உண்மையிலேயே அவ்வபிவிருத்தி தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும் விரிவடைந்து செல்கின்ற ஒன்றாகும்.

தெற்காசியாவை நாம் பட்டினியும் வறுமையும் அற்ற சமாதானமான, ஒற்றுமையான பிராந்தியமாக மாற்ற வேண்டும். அதுவே எங்களுடைய தேவையுமாகும். அந்நோக்கத்தை முதன்மையானதாக கொண்டு மேற்கொள்ளு கின்ற முயற்சியில் உங்களுடைய வருகை அதற்கு ஒரு புதிய சக்தியை தரும் என்பது எனது நம்பிக்கையாகும்.

பங்களாதேஷ் பிரதம அமைச்சர் கெளரவ ஷேக் ஹசீனா ஆற்றல், தத்துவம், தலைமைத்துவம் என்பவற்றின் கீழ் பங்களாதேஷ் நாடும் கல்வி, வலுசக்தி, தகவல் தொழில்நுட்பம், பெண்களுக்கு வலுவூட்டல் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் தனித்துவமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

அத்துடன் சட்டத்தின் ஆதிக்கத்தையும் மனித உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் விடயத்தில் நாம் எம்மை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றோம்.

பயங்கரவாதத்தைப் போன்று எந்த விதமான தீவிரவாதத்தையும் நாம் கண்டித்து நிராகரிக்கிறோம்.

இப்பொழுது எமக்கு இருக்கும் போராட்டம் பசி, வறுமை, படிப்பறிவின்மை போன்ற அனைத்து விதமான சமூக முரண்பாடுகளையும் ஒழிப்பதாகும்.

நீங்கள் அறிந்த வகையில் அகில உலக மக்களுக்கும் குறிப்பாக தெற்காசிய மக்களுக்கு தற்பொழுது பிரபல சவாலாக இருப்பது துரிதமாக அதிகரிக்கின்ற உலக வெப்பமும் அதன் விளைவுகளுமாகும்.

இந்த அபாயகரமான பிரச்சினையை உலக மக்கள் எதிரில் வைத்து கவனத்தை ஈர்ப்பதில் எமது பிரதம அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக நாம் தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றோம்.

பங்களாதேசம் தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சுதந்திர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எமது நண்பர்களிடம் இருந்தும் பிராந்தியத்தின் அயல் நாடுகளில் இருந்தும் உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

இலங்கை - பங்களாதேஷ் என்ற இரு நாடுகளுக்கும் சிறந்த ஓர் எதிர்காலம் இருக்கின்றது. நட்புறவுடன் பரஸ்பர நலனோம்பலுக்காக இரு நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என நான் நம்புகின்றேன் எஎன்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty Re: ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நண்பன் Thu 21 Apr 2011 - 13:59

:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி
» ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
» ஜனாதிபதி மைத்திரி - மஹிந்த சந்திக்க இணக்கம்
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum