Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
ஐ.பி.எல்லை விட நாடே முக்கியம்
4 posters
Page 1 of 1
ஐ.பி.எல்லை விட நாடே முக்கியம்
நாட்டுக்காகவும் அணிக்காவும் விளையாடுவதே மிகமுக்கியம் என இலங்கை அணியின் புதிய தலைவர் திலகரத்ன டில்சான் தெரிவித்தார். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள் எதிர்வரும் 5ம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில் மேலும் கூறியதாவது,
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல, சங்கக்கார ஆகியோரின் ஆலோசனையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள், 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளோம் என்றார்.
அணித்தலைவர் பதவி என்பது மிகவும் சவால்மிக்கது அதனை ஒரு சாவலாக ஏற்று செயற்படவுள்ளேன். தற்போது இருக்கும் அணி வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் அவர்கள் மூலம் இங்கிலாந்து அணியை தோற்கடிப்போம் என்றார்.
இதேவேளை முரளிதரன், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் பற்றி தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும் நாட்டுக்காக விளையாடுவதே மிக முக்கியம் என்றார்.
இதேவேளை இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு 16 பேர் கொண்ட குழுவை இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுத் தலைவர் மெண்டிஸ் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
இக்குழுவில் மெத்திவ்ஸ், மலரிங்க இடம்பெறவில்லை. இதேவேளை ஒரே ஒரு சகலதுறை வீரரான திஷர பெரேரா டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் டில்ஹார பெர்னாண்டோ, சுரங்க லக்மால், சானக வெலகெதர, றுவான் பிரதீப் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக சுராஜ் ரந்தீவ், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குமார் சங்கக்கார, மஹேல, திலான் சமரவீர ஆகியோர் மத்திய வரிசையில் களமிறங்குகின்றனர். அணித்தலைவர் டில்சான், தரங்க பரணவித்தாரன ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவர். அத்துடன் இடதுகை துடுப்பாட்ட வீரரான லகிரு திரிமான்னவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணிக்கு உதவித் தலைவர் நியமிக்கப்படவில்லை அதன் பொறுப்பு முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கு வழங்கப்படும் என்று தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார். டில்சான் விளையாடும் போது உபாதைக்கு உள்ளானால் அணித் தலைவர் பதவி சங்கக்காரவுக்கு வழங்கப்படும்.
இளம் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான தினேஷ் சந்திமால் டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அணி விபரம் வருமாறு:
டில்சான் (தலைவர்) தரங்க பரணவிதாரன, லஹிரு திரிமான்ன, குமார் சங்கக்¡ர, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, தினேஸ் சந்திமால், பிரசன்ன ஜயவர்தன, திஷர பெரேரா, சுராஜ் ரந்திவ், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத், டில்ஹார பெர்னாண்டோ, சானக வெலகெதர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில் மேலும் கூறியதாவது,
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல, சங்கக்கார ஆகியோரின் ஆலோசனையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள், 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளோம் என்றார்.
அணித்தலைவர் பதவி என்பது மிகவும் சவால்மிக்கது அதனை ஒரு சாவலாக ஏற்று செயற்படவுள்ளேன். தற்போது இருக்கும் அணி வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் அவர்கள் மூலம் இங்கிலாந்து அணியை தோற்கடிப்போம் என்றார்.
இதேவேளை முரளிதரன், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் பற்றி தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும் நாட்டுக்காக விளையாடுவதே மிக முக்கியம் என்றார்.
இதேவேளை இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு 16 பேர் கொண்ட குழுவை இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுத் தலைவர் மெண்டிஸ் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.
இக்குழுவில் மெத்திவ்ஸ், மலரிங்க இடம்பெறவில்லை. இதேவேளை ஒரே ஒரு சகலதுறை வீரரான திஷர பெரேரா டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் டில்ஹார பெர்னாண்டோ, சுரங்க லக்மால், சானக வெலகெதர, றுவான் பிரதீப் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக சுராஜ் ரந்தீவ், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குமார் சங்கக்கார, மஹேல, திலான் சமரவீர ஆகியோர் மத்திய வரிசையில் களமிறங்குகின்றனர். அணித்தலைவர் டில்சான், தரங்க பரணவித்தாரன ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவர். அத்துடன் இடதுகை துடுப்பாட்ட வீரரான லகிரு திரிமான்னவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணிக்கு உதவித் தலைவர் நியமிக்கப்படவில்லை அதன் பொறுப்பு முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கு வழங்கப்படும் என்று தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார். டில்சான் விளையாடும் போது உபாதைக்கு உள்ளானால் அணித் தலைவர் பதவி சங்கக்காரவுக்கு வழங்கப்படும்.
இளம் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான தினேஷ் சந்திமால் டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அணி விபரம் வருமாறு:
டில்சான் (தலைவர்) தரங்க பரணவிதாரன, லஹிரு திரிமான்ன, குமார் சங்கக்¡ர, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, தினேஸ் சந்திமால், பிரசன்ன ஜயவர்தன, திஷர பெரேரா, சுராஜ் ரந்திவ், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத், டில்ஹார பெர்னாண்டோ, சானக வெலகெதர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்.
Re: ஐ.பி.எல்லை விட நாடே முக்கியம்
என்ன வில்லங்கம் இருக்கோ என்ன நடக்கப்போகிறதோ {))
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐ.பி.எல்லை விட நாடே முக்கியம்
@. @.நண்பன் wrote:என்ன வில்லங்கம் இருக்கோ என்ன நடக்கப்போகிறதோ {))
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தொழுகையின் முக்கியம்
» மூளையும் முக்கியம்!
» கதைதான் முக்கியம்
» சுய மரியாதை முக்கியம்!
» சுய மரியாமை மிக முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» கதைதான் முக்கியம்
» சுய மரியாதை முக்கியம்!
» சுய மரியாமை மிக முக்கியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|