Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன
3 posters
Page 1 of 1
ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன
ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டு தொடர்பாக தான் குறிப்பிட்டிருந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டரீதியான காரணத்துக்காகத் தான் தவிர்த்துக் கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.நான் எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துள்ளேன். சட்ட விவகாரங்களின் அடிப்படையில் நான் கூறியிருந்த வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமென எனக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்று திலகரத்ன தெரிவித்துள்ளார். ஹசான் திலகரத்ன 2003-2004 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கியவராவார். அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போதும் ஆட்ட நிர்ணயம் பங்களிப்பைச் செலுத்தியிருந்ததாகத் தான் சந்தேகிப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த இறுதிப் போட்டியில் 07 விக்கெட்டுகளால் இந்தியாவிடம் இலங்கை தோல்விகண்டிருந்தது. ஆட்ட நிர்ணயம் இந்த நாட்டில் சில காலமாக இருந்து வருகிறது. இது புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதற்குப் பொறுப்பானவர்களாகவிருந்த ஆட்கள் இதனை செவிமடுக்க வேண்டும். அதிகளவு பொறுப்புடன் இதனை நான் இன்று குறிப்பிடுகிறேன். இதற்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை நான் விரைவில் வெளியிடுவேன் என்று உள்ளூர் தொலைக்காட்சி கலந்துரையாடலின்போது அவர் கூறியிருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, திலகரத்னவுக்கு சவால் விடுத்திருந்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கக்கார தெரிவித்திருந்தார். இதேவேளை, திலகரத்னவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று திங்கட்கிழமை அமைச்சர் கூறியிருந்தார். 1992 இலிருந்து ஆட்ட நிர்ணயத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக திலகரத்ன கடந்தவாரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். தேவையேற்படின் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நான் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன். பொருத்தமான நேரத்தில் பெயர்களை வெளியிடுவேன் என்று அவர் கூறினார். பத்தரமுல்லையில் மேல் மாகாணசபை அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, திலகரத்னவுக்கு சவால் விடுத்திருந்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கக்கார தெரிவித்திருந்தார். இதேவேளை, திலகரத்னவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று திங்கட்கிழமை அமைச்சர் கூறியிருந்தார். 1992 இலிருந்து ஆட்ட நிர்ணயத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக திலகரத்ன கடந்தவாரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். தேவையேற்படின் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நான் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன். பொருத்தமான நேரத்தில் பெயர்களை வெளியிடுவேன் என்று அவர் கூறினார். பத்தரமுல்லையில் மேல் மாகாணசபை அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான வீரர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன் : ஹசான் திலகரத்ன
தகவலுக்கு நன்றி. :”@:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட அரவிந்த மற்றும் சனத் ஜெயசூரிய : ஹசான் திலகரட்ன தகவல்
» அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர்: ஹசான் திலகரட்ன
» தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு
» படத்தில் உள்ள நடிகர்கள் (தெரிந்த வரை) பெயர்களை சொல்லுங்க...!!
» பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும்: ஹசன் திலகரத்ன
» அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர்: ஹசான் திலகரட்ன
» தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு
» படத்தில் உள்ள நடிகர்கள் (தெரிந்த வரை) பெயர்களை சொல்லுங்க...!!
» பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும்: ஹசன் திலகரத்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|