Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
பயமுறுத்தும் மிருகங்கள்
2 posters
Page 1 of 1
பயமுறுத்தும் மிருகங்கள்
பூமியின் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதில் மனித இனம் இருக்கப் போவது மிகக் குறுகிய காலம்தானாம். ஆனால் இன்னும் சில கோடி வருடங்களுக்கு பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை
சுமார் ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகுதான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான்.ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக்கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் சைமன். அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது.அந்தக் கற்பனை உருவங்களைப் பார்த்தால் முதலில் சிரிப்பு வரும். பிறகு அனைவரையும் பயமுருத்தும்.
ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம். நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லையாமம். மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம்வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்குமாம். ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவுமாம். மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்குமாம். அது போன்ற விலங்குகளுக்கு”நைட் ஸ்டார்க்கர்” என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர்.
“அந்த விலங்குகள் உள்ள பூமியில் மனிதனால் சில நிமிடம்கூட உயிருடன் உலவ முடியாது. ஒருவேளை மனிதன் வேற்றுக் கிரகத்தில் குடியேறி அங்கிருந்து பூமிக்கு செயற்கைக் கோள் அனுப்பினால் இந்த விலங்குகளின் அட்டகாசத்தை அவன் வானில் இருந்தபடி பார்த்து மிரளலாம்!”என்கிறார் சைமன்.
சுமார் ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகுதான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான்.ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக்கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் சைமன். அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது.அந்தக் கற்பனை உருவங்களைப் பார்த்தால் முதலில் சிரிப்பு வரும். பிறகு அனைவரையும் பயமுருத்தும்.
ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம். நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லையாமம். மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம்வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்குமாம். ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவுமாம். மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்குமாம். அது போன்ற விலங்குகளுக்கு”நைட் ஸ்டார்க்கர்” என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர்.
“அந்த விலங்குகள் உள்ள பூமியில் மனிதனால் சில நிமிடம்கூட உயிருடன் உலவ முடியாது. ஒருவேளை மனிதன் வேற்றுக் கிரகத்தில் குடியேறி அங்கிருந்து பூமிக்கு செயற்கைக் கோள் அனுப்பினால் இந்த விலங்குகளின் அட்டகாசத்தை அவன் வானில் இருந்தபடி பார்த்து மிரளலாம்!”என்கிறார் சைமன்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: பயமுறுத்தும் மிருகங்கள்
நன்றி சாதிர் பகிர்விற்க்கு ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பயமுறுத்தும் சிறுமி
» பயமுறுத்தும் ஐஸ்கிரீம்
» பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
» மிக அற்புதமான பயமுறுத்தும் படங்கள்
» நடுநிசி மிருகங்கள்
» பயமுறுத்தும் ஐஸ்கிரீம்
» பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
» மிக அற்புதமான பயமுறுத்தும் படங்கள்
» நடுநிசி மிருகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|