சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா Khan11

தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா

Go down

தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா Empty தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா

Post by veel Wed 25 May 2011 - 22:50

தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா

ஐக்கிய இலங்கையில் தமிழர் மரபுவழிப் பிரதேசங்களுக்குள் அம்மக்களால் ஆளப்படுகின்ற சுயாட்சிதான் தழிழ் மக்களுக்கான தீர்வாக இருக்கின்றது. இதனால் தமிழர்களது கோரிக்கைகள் அடங்கிய பிரேரனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அது குறித்த பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.சிறிகாந்தா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இந்திய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நம்புவதினால் தமிழருக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு இடம்பெற வாய்ப்புள்ளது. தமிழர்கள் சோனியா காந்தியின் அரசாங்கத்தை நம்பி ஏமாந்தது போதும்.

சர்வதேச அரங்குகளில் தமிழர் பிரச்சினைகள் தற்போது ஆராயப்பட்டுக்கொண்டு வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடும் போது தமிழர் பிரச்சினைகள் குறித்து ஒரு தீர்வுத்திட்ட யோசனையை முன்னைத்துத்தான் பேச வேண்டும். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை என்றால் பேச்சு மேசைகளில் இருந்து வெளியேற வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து பேசுவதற்கான காலம் கனிந்துள்ளது. அதனைத் தவறவிடாமல் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் தரப்பின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகத்தினது பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுடன் ஐக்கிய நாடுகளின் பங்களிப்புடன் தமிழருக்கு தீர்வு கிடைக்கக்கூடிய வழிகள் பற்றி யோசிக்க வேண்டும். அத்தோடு இனப்பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்படுகின்ற முடிவுகள் குறித்து வெளிப்பாட்டுத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசை நம்பாவிட்டால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேசுங்கள் – கூட்டமைப்புக்கு சிறிகாந்தா கோரிக்கை!
» புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!
» விந்தணுவை அதிகரித்து, குழந்தையின்மைக்கு தீர்வாகும் உணவுககள் !
» ஒற்றைத் தலைவலி, முதுவலிக்கு தீர்வாகும் அக்குபங்க்சர்
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum