Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
3 posters
Page 1 of 1
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
பாம்புக் கடிக்கு இலக்கான ஒருவரை உரிய முறையில் பராமரிக்காது நெடுந்தீவு மருத்துவமனை அசண்டயீனமாக நடந்து கொண்டமையால் அந்நபர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
யாழ் நெடுந்தீவு சவரியார் கோவிலடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கதிரவேலு என்ற 68 வயது நபர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக குடும்பத்தினர் அவரை நெடுந்தீவு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.
நெடுந்தீவு மருத்துவ மனையில் அவரைப் பரிசோதித்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆயினும் ஒருவரை அவசர ஊர்தியில் யாழ் கொண்டு செல்ல முடியாது, நோயாளர்கள் சேர்ந்த பின்னர் கொண்டு செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரங்களின் பின்னரே யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேரத்துடன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று யாழில் பல மருத்துவமனைகள் இயங்குகின்றன. நோயாளர்களின் நலனை நோக்காது மருத்துவமனைப் பணியாளர்களின் வசதிகளை மட்டுமே எண்ணுகின்றனர். இந் நிலை மாறி நோயாளர்களின் நலம் பெற உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவரது உயிரே அதற்காக போகும் கடைசி உயிராக அமைய வேண்டுமெனவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பாம்புக் கடிக்கு இலக்கான ஒருவரை உரிய முறையில் பராமரிக்காது நெடுந்தீவு மருத்துவமனை அசண்டயீனமாக நடந்து கொண்டமையால் அந்நபர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
யாழ் நெடுந்தீவு சவரியார் கோவிலடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கதிரவேலு என்ற 68 வயது நபர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக குடும்பத்தினர் அவரை நெடுந்தீவு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.
நெடுந்தீவு மருத்துவ மனையில் அவரைப் பரிசோதித்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆயினும் ஒருவரை அவசர ஊர்தியில் யாழ் கொண்டு செல்ல முடியாது, நோயாளர்கள் சேர்ந்த பின்னர் கொண்டு செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரங்களின் பின்னரே யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேரத்துடன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று யாழில் பல மருத்துவமனைகள் இயங்குகின்றன. நோயாளர்களின் நலனை நோக்காது மருத்துவமனைப் பணியாளர்களின் வசதிகளை மட்டுமே எண்ணுகின்றனர். இந் நிலை மாறி நோயாளர்களின் நலம் பெற உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவரது உயிரே அதற்காக போகும் கடைசி உயிராக அமைய வேண்டுமெனவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
நானும் என் கண்முன்னே கண்ட காட்சிகள் உள்ளது அவர்களை அடிக்கனும் என்று தோணும் எனக்கு எப்படியோ இரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
ஆத்மா சாந்தியடயட்டும்
:”@: நண்பன்
:”@: நண்பன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
இரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|