சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Khan11

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே

2 posters

Go down

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Empty போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே

Post by நேசமுடன் ஹாசிம் Fri 10 Jun 2011 - 9:19

போருக்கு முன்னர் இலங்கை தமிழ்மக்கள், அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள தமது வீட்டில் நேற்று தம்மை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் இந்த வலியுறுத்தலை அவர் விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள போன்ற விடயங்கள் பேசப்பட்டன.

இதனை தவிர கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

போருக்கு பின்னர் கடந்த இரண்டாண்டுகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சரியான செய்திகள் முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார்.

தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள், குறித்து கருத்துரைத்த. ஜெயலலிதா, இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்

இந்தநிலையில் ஜெயலலிதாவின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட சிவ் சங்கர் மேனன் தாம் இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

அத்துடன் இலங்கை சென்று திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திப்பதாகவும் சிவ் சங்கர் மேனன தெரிவித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Empty Re: போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே

Post by ஹம்னா Fri 10 Jun 2011 - 14:03

தகவலுக்கு நன்றி.


போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Empty Re: போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே

Post by நேசமுடன் ஹாசிம் Tue 14 Jun 2011 - 9:24

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே 930799 போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே 930799


போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே Empty Re: போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum