Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே
2 posters
Page 1 of 1
போருக்கு முன்னிருந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் ஜே
போருக்கு முன்னர் இலங்கை தமிழ்மக்கள், அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள தமது வீட்டில் நேற்று தம்மை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் இந்த வலியுறுத்தலை அவர் விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
இதனை தவிர கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
போருக்கு பின்னர் கடந்த இரண்டாண்டுகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சரியான செய்திகள் முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள், குறித்து கருத்துரைத்த. ஜெயலலிதா, இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்
இந்தநிலையில் ஜெயலலிதாவின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட சிவ் சங்கர் மேனன் தாம் இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கை சென்று திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திப்பதாகவும் சிவ் சங்கர் மேனன தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தமது வீட்டில் நேற்று தம்மை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் இந்த வலியுறுத்தலை அவர் விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
இதனை தவிர கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
போருக்கு பின்னர் கடந்த இரண்டாண்டுகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சரியான செய்திகள் முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள், குறித்து கருத்துரைத்த. ஜெயலலிதா, இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்
இந்தநிலையில் ஜெயலலிதாவின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட சிவ் சங்கர் மேனன் தாம் இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கை சென்று திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திப்பதாகவும் சிவ் சங்கர் மேனன தெரிவித்தார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மீண்டுமொரு போருக்கு தயாராக வெளிநாடுகளிலுள்ள புலிகள் முனைப்பு
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» போருக்கு தயாராகும் சேனைப்படை!
» மன்னர், ஏன் போருக்கு உற்சாகமாக கிளம்புகிறார்..!
» செவ்வாயில்ல் 20 ஆண்டுகளில் 80000 பேரை குடியமர்த்த திட்டம் ...
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» போருக்கு தயாராகும் சேனைப்படை!
» மன்னர், ஏன் போருக்கு உற்சாகமாக கிளம்புகிறார்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|