Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
Page 1 of 1
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது குறித்து நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.
இதையடுத்து ஹோட்டலுக்கான வரிகள், கட்டணங்களை நான் செலுத்தினேன். பின்னர் ரூ. 1.5 கோடி செலவு செய்து ஹோட்டலை புதுப்பித்தேன்.
இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் ஹோட்டலுக்கு அருகே உள்ள இன்னொரு ஹோட்டல் உரிமையாளர்களான ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர் வந்து என்னை மிரட்டினர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் என் ஹோட்டலை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும், அவர்கள் மீறி இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினர்.
அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் நான் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மறுநாள் இரவு 1.30 மணி அளவில் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் என் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களையும் விரட்டிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே அப்போதைய கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தேன். அதற்கு அவர் அமைச்சரின் ஆசையைத் தடுக்க முடியாது. எனவே, அவரது தம்பியிடம் சமரசமாகப் போகுமாறு தெரிவித்தார். நான் இந்த உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
நான் கொடுத்த புகார் பற்றி கண்டுகொள்ளாத காவல்துறை, எதிர்மனுதாரர்களிடம் இருந்து பெற்ற பொய்ப் புகாரை வைத்துக் கொண்டு போலீசார் என் மீதும், என்னைச் சார்ந்தவர்கள் சிலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஹோட்டலை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thats Tamil
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது குறித்து நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.
இதையடுத்து ஹோட்டலுக்கான வரிகள், கட்டணங்களை நான் செலுத்தினேன். பின்னர் ரூ. 1.5 கோடி செலவு செய்து ஹோட்டலை புதுப்பித்தேன்.
இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் ஹோட்டலுக்கு அருகே உள்ள இன்னொரு ஹோட்டல் உரிமையாளர்களான ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர் வந்து என்னை மிரட்டினர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் என் ஹோட்டலை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும், அவர்கள் மீறி இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினர்.
அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் நான் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மறுநாள் இரவு 1.30 மணி அளவில் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் என் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களையும் விரட்டிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே அப்போதைய கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தேன். அதற்கு அவர் அமைச்சரின் ஆசையைத் தடுக்க முடியாது. எனவே, அவரது தம்பியிடம் சமரசமாகப் போகுமாறு தெரிவித்தார். நான் இந்த உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
நான் கொடுத்த புகார் பற்றி கண்டுகொள்ளாத காவல்துறை, எதிர்மனுதாரர்களிடம் இருந்து பெற்ற பொய்ப் புகாரை வைத்துக் கொண்டு போலீசார் என் மீதும், என்னைச் சார்ந்தவர்கள் சிலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஹோட்டலை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thats Tamil
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
இந்த நேரு பண்ணின அட்டகாசத்துக்கு அளவே இல்லை...
இப்போ எல்ல்லாருக்கும் சிம்ம சொப்பனமா அம்மணி சும்மா தூள் கிளப்பிகிட்டிருக்காங்க
இப்போ எல்ல்லாருக்கும் சிம்ம சொப்பனமா அம்மணி சும்மா தூள் கிளப்பிகிட்டிருக்காங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்
» மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்
» மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|