Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
+11
முனாஸ் சுலைமான்
நிலா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
Atchaya
நண்பன்
puthiyaulakam
ramees
mufees
rinos
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
First topic message reminder :
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே
உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா
என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ
நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்
சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்
உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்
உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்
தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு
உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்
எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்
உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்
உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே
உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா
என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ
நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்
சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்
உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்
உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்
தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு
உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்
எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்
உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்
உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
இணைந்திருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் உங்களுக்காக உங்கள் தோழர்கள் இங்கு காத்திருக்கிறார்கள்
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....
தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா
முகநூலை தற்காலிகமாக மூடிவிட்டேன்...
மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் இங்கே சந்திப்பதில்...
நண்பேண்டா...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:இணைந்திருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் உங்களுக்காக உங்கள் தோழர்கள் இங்கு காத்திருக்கிறார்கள்
எங்க யாருமே இல்லை... பஸ்சு காலியா இருக்குது.....
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
மிக்க மகிழ்ச்சி வாசா எங்கள் வசம் வசமாக மாட்டி விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....
தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா
முகநூலை தற்காலிகமாக மூடிவிட்டேன்...
மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் இங்கே சந்திப்பதில்...
நண்பேண்டா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி வாசா எங்கள் வசம் வசமாக மாட்டி விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....
தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா
முகநூலை தற்காலிகமாக மூடிவிட்டேன்...
மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் இங்கே சந்திப்பதில்...
நண்பேண்டா...
என்ன ஒரு வில்லத்தனம்....
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
அதான் அதேதான் வந்திட்டாருப்பா எங்கள் நாயகன்srinihasan wrote:நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி வாசா எங்கள் வசம் வசமாக மாட்டி விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....
தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா
முகநூலை தற்காலிகமாக மூடிவிட்டேன்...
மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் இங்கே சந்திப்பதில்...
நண்பேண்டா...
என்ன ஒரு வில்லத்தனம்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:அதான் அதேதான் வந்திட்டாருப்பா எங்கள் நாயகன்srinihasan wrote:நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி வாசா எங்கள் வசம் வசமாக மாட்டி விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....
தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா
முகநூலை தற்காலிகமாக மூடிவிட்டேன்...
மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரையும் இங்கே சந்திப்பதில்...
நண்பேண்டா...
என்ன ஒரு வில்லத்தனம்....
யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
என்னோட நேரம் நல்ல நேரம்.. எப்பவுமே நீங்க கூட இருக்ககூடும்....
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம் :.”: :.”:
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
அந்தப்புறமா அங்கிருந்த தாப்சியும் தவறிட்டாளே யாரியிருக்கிறா இப்போதுநண்பன் wrote:அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
ஆகா.. ஊரு ஒன்னு கூடுதைய்யா.. கூடுதைய்யா..... நான் என்ன ஆகபோறனோ????
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நோ தவறியவளை நான் தவற விடமாட்டேன்நேசமுடன் ஹாசிம் wrote:அந்தப்புறமா அங்கிருந்த தாப்சியும் தவறிட்டாளே யாரியிருக்கிறா இப்போதுநண்பன் wrote:அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:அந்தப்புறமா அங்கிருந்த தாப்சியும் தவறிட்டாளே யாரியிருக்கிறா இப்போதுநண்பன் wrote:அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
அவளுக்கு அக்கா ஒருத்தி இருக்காளாம். அவளை வர சொல்லி இருப்பாரு...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
ஆகா.. ஊரு ஒன்னு கூடுதைய்யா.. கூடுதைய்யா..... நான் என்ன ஆகபோறனோ????
பாசத்தில் கட்டுண்டு சிறை பிடிக்கப்படுவீர்கள் ஆயுள் கைதியாக :.”: :.”:
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
srinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அந்தப்புறமா அங்கிருந்த தாப்சியும் தவறிட்டாளே யாரியிருக்கிறா இப்போதுநண்பன் wrote:அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
அவளுக்கு அக்கா ஒருத்தி இருக்காளாம். அவளை வர சொல்லி இருப்பாரு...
அக்காவா சரிவராதே வயசில டாப்பா இருப்பாவே தாங்குவாரா :.”: :.”:
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:நோ தவறியவளை நான் தவற விடமாட்டேன்நேசமுடன் ஹாசிம் wrote:அந்தப்புறமா அங்கிருந்த தாப்சியும் தவறிட்டாளே யாரியிருக்கிறா இப்போதுநண்பன் wrote:அக்கக்க அது நடக்கட்டும் நடக்கட்டும் நான் அந்தப்புரம் சென்று வருகிறேன் :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாரு அவரு.. யாரை சொல்லுறீங்க...
யார வைத்தும் காமெடி கீமெடி பண்ண்லையே...
பார்ரா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு யாரங்கே இங்கே அழைத்து வாருங்கள் வாசனை வசமாகப் பிடித்துக்கொள்ளுங்கள் இந்த நேரம் பார்த்து யாருமே இல்யே
கடிவாளங்கள் தயாராகிறது வாசம் தேடிய வாசனை வசமாக கட்டிவைத்திட பட்டாளங்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் கவலை வேண்டாம்
ச்சி அசிங்கம் தவறிட்டா கைகளுவிடுங்க எச்சில் அது
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
சாரிப்பா இன்று நான் விரதம் அத மறந்து போய் விட்டேன்.
இன்று விரதம் விரதம் விரதம் சொல்லியாச்சி யாரும் வேண்டாம்
ஆள விட்டால் போதும் சப்ப பிகர காட்டி ஏமாற்றி விட்டாங்கப்பா
இன்று விரதம் விரதம் விரதம் சொல்லியாச்சி யாரும் வேண்டாம்
ஆள விட்டால் போதும் சப்ப பிகர காட்டி ஏமாற்றி விட்டாங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:சாரிப்பா இன்று நான் விரதம் அத மறந்து போய் விட்டேன்.
இன்று விரதம் விரதம் விரதம் சொல்லியாச்சி யாரும் வேண்டாம்
ஆள விட்டால் போதும் சப்ப பிகர காட்டி ஏமாற்றி விட்டாங்கப்பா
எதுக்கு விரதம் சாப்பிடவதற்கா சாசாசசாசாப்பிடுவதற்கா :,;:
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:சாரிப்பா இன்று நான் விரதம் அத மறந்து போய் விட்டேன்.
இன்று விரதம் விரதம் விரதம் சொல்லியாச்சி யாரும் வேண்டாம்
ஆள விட்டால் போதும் சப்ப பிகர காட்டி ஏமாற்றி விட்டாங்கப்பா
எதுக்கு விரதம் சாப்பிடவதற்கா சாசாசசாசாப்பிடுவதற்கா
சாப்பிட்டு முடிச்சபிறகு விரதம்.. இது நல்லா இருக்கே....
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
நண்பன் wrote:இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது
நாங்களெல்லாம் பச்ச மண்ணு உங்களை இன்னும் நம்புறோம்...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
srinihasan wrote:நண்பன் wrote:இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது
நாங்களெல்லாம் பச்ச மண்ணு உங்களை இன்னும் நம்புறோம்...
நம்பலன்னா முடியுமா :,;:
Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
பச்ச மண்ணா பார்த்தா தேரியலயே எதுக்கும் கவனமாகவே இருப்பம்srinihasan wrote:நண்பன் wrote:இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது
நாங்களெல்லாம் பச்ச மண்ணு உங்களை இன்னும் நம்புறோம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு
» சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
» சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...
» சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை
» 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு
» சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
» சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...
» சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|