சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி  Khan11

அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி

2 posters

Go down

அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி  Empty அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி

Post by *சம்ஸ் Thu 14 Feb 2013 - 7:27

அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா
மோசடி




முன்னாள் இந்திய விமானப்படை தளபதி ஒருவர் உட்பட இரு இந்தியர்கள் சிக்கினர்

ஜனாதிபதி, பிரதமர் உட்பட மிக முக்கிய பிரமுகர்களுக்கான (விவிஐபி) பயணத்துக்காக
அதிநவீன பாதுகாப்புகளுடன் கூடிய 12 ஹெலிகப்டர்கள் வாங்க கடந்த 2012 ஆம் ஆண்டு
இந்திய மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து இத்தாலி நாட்டில் உள்ள போர் விமான தயாரிப்பு நிறுவன மான
பின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கும் மத்திய இராணுவ அமைச்சகத்துக்கும் இடையே ரூ. 3600
கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி  I-3பின்மெக்கானிக்கா நிறுவனம் தன் துணை நிறுவன
அகஸ்டா வெஸ்ட்லே யண்ட் உதவியுடன் இந்திய விவிஐபிக்களுக்கான ஹெலிகப்டர்களை
தயாரித்தது. இதில் 3 ஹெலிகப்டர்கள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டன.
மீதமுள்ள 9 ஹெலிகப்டர்களையும் அடுத்த ஆண்டுக்குள் வழங்க பின்மெக் கானிக்கா நிறுவனம்
உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் பின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கும் மத்திய இராணுவ அமைச்சகத்துக்கும்
இடையே நடந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்
எழுந்தன.
ரூ. 3600 கோடி ஒப்பந்தத்தைப்பெற பின்மெக்கானிக்கா நிறுவனம் அதில் 10 சதவீதத்தை
அதாவது ரூ. 360 கோடியை இலஞ்சமாக இந்தியர்களுக்கு கொடுத்து இருப்பதாக கூறப்பட்டது.
இதுபற்றி கடந்த ஒரு மாதமாக இத்தாலி அரசு விசாரணை நடத்தி வந்தது.

நேற்று முன்தினம்
இந்த விவகாரத்தில் இத்தாலி அரசு திடீரென அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பின்
மெக்கானிக்கா நிறுவனத் தலைவர் கியூசெப் ஒர்சியை இத்தாலி பொலிஸார் கைது செய்தனர்.
அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவன தலைவர் புருனோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மேலும்
2 இடைத்தரகர்களை இத்தாலி அரசு கைது செய்துள்ளது. இது இந்திய அரசியலில் கடும் புயலை
ஏற்படுத்தியுள்ளது.
பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து ரூ. 360 கோடி லஞ்சம் வாங்கிய இந்தியர்கள்
யார், யார் என்பதை அறிய நாடெங்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இலஞ்சம்
பெற்ற இந்தியர்கள் பற்றிய எந்த விபரத்தையும் தர இத்தாலி அரசு தயங்கியபடி உள்ளது.
யாரையோ காப்பாற்றவே இத்தாலி அரசு முயல்வதாக கூறப்படுகிறது.
ஹெலிகப்டர் பேரம் விவகாரத்தில் நடந்துள்ள எல்லா முறைகேடுகளையும் கண்டுபிடித்து
இத்தாலியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுபோல இந்தியா விலும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து
இதுபற்றி விசாரணை நடத்த மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி உத்தர விட்டுள்ளார்.
சிபிஐயுடன் அமுலாக்கப் பிரிவும் சேர்ந்து விசாரணை நடத்தும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட விசாரணைகளில் இடைத்தரகர்களாக
செயல்பட்டவர்களுக்கும் இந்தியாவில் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் நெருங்கிய
தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
ரூ. 360 கோடி இலஞ்ச பணத்தில் கணிசமான ஒரு தொகையை இந்திய அரசியல்வாதிகளுக்கு
பிரித்து கொடுத்ததில் கிறிஸ்டியன் மைக்கேல், கியூடோ, கார்லோ ஆகிய 3 பேருக்கும்
டெல்லி வக்கீல் கவுதம் கெய்தான் உதவி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
முறைகேடுகளில் அடிபடும் வெளிநாட்டவர்களுடன் கவுதம் பல தொழில்களில் பார்ட்னராக
உள்ளார். இவர் தவிர முன்னாள் விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகியின் உறவினர்
சஞ்சீவ்குமார் தியாகிக்கும் இந்த முறைகேட்டில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய
வந்துள்ளது.
சொகுசு பண்ணை வீட்டில் வசித்து வரும் சஞ்சீவ்குமார் தியாகி டெல்லிக்கு வெளியில்
இருந்தபடி இத்தகைய திரைமறைவு மோசடிகளை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில்
உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ரூ. 360 கோடி ஊழலில் தொடர்புடைய கியூடோவும்
சஞ்சீவ்குமார் தியாகியும் சண்டிகாரில் உள்ள ஏரோ மெட்ரிக்ஸ் நிறுவனத்தில்
பங்குதாரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனமும் விசாரணைக்கு
உட்படுத்தப் பட்டுள்ளது.

நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி  Empty Re: அதிமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்கான ஹெலிகொப்டர் கொள்வனவு; 360 கோடி ரூபா மோசடி

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:09

:pale: :pale:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum