Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 3 of 22
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதல் நிலவு
நீ காதல் ஒளி
காதல் வானம்
தரையில் நின்று
தவிக்கிறது ....!!!
தூரத்தில் இருந்தால்
தாகம் -நீ
கிட்டே வந்தால்
மோகம்
காதல் தனியே
அழுகிறது ....!!!
நிலவே
என்று அழைக்கிறேன்
எரிகிறாய்
மலரே என்று அழைக்கிறேன்
குற்றுகிறாய்
கஸல் 636
நீ காதல் ஒளி
காதல் வானம்
தரையில் நின்று
தவிக்கிறது ....!!!
தூரத்தில் இருந்தால்
தாகம் -நீ
கிட்டே வந்தால்
மோகம்
காதல் தனியே
அழுகிறது ....!!!
நிலவே
என்று அழைக்கிறேன்
எரிகிறாய்
மலரே என்று அழைக்கிறேன்
குற்றுகிறாய்
கஸல் 636
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதல் நாயகன்
நீ காதல் நாயகி
இருவருக்கும் இடையில்
காதல் இல்லை
காதல் வந்தால்
சாதனை வரும்
உன்னை காதலித்தேன்
சாதனைக்கு பதில்
சா- வருகிறது
தொலைந்தால் தேடலாம்
தொலைந்ததே நான்
எப்படி தேடுவேன் ...?
கஸல் 637
நீ காதல் நாயகி
இருவருக்கும் இடையில்
காதல் இல்லை
காதல் வந்தால்
சாதனை வரும்
உன்னை காதலித்தேன்
சாதனைக்கு பதில்
சா- வருகிறது
தொலைந்தால் தேடலாம்
தொலைந்ததே நான்
எப்படி தேடுவேன் ...?
கஸல் 637
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
இறைவன் போட்ட
முடிச்சு -நீ
காதல் முடிச்சை
கழட்டுகிறாய் ...!!!
காதலுக்கு முத்தம்
அடையாள சின்னம்
நீ ஏன் முத்தம் கேட்கிறாய்
இறந்த காதலை
வைத்துக்கொண்டு ....?
ஒற்றை இதயத்தால்
காதல் மலரும்
இரட்டை இதயத்தால்
காதல் வளரும்
என் இதயம் களவு
போய்விட்டது ....!!!
கஸல் 638
எனக்கு நீயும்
இறைவன் போட்ட
முடிச்சு -நீ
காதல் முடிச்சை
கழட்டுகிறாய் ...!!!
காதலுக்கு முத்தம்
அடையாள சின்னம்
நீ ஏன் முத்தம் கேட்கிறாய்
இறந்த காதலை
வைத்துக்கொண்டு ....?
ஒற்றை இதயத்தால்
காதல் மலரும்
இரட்டை இதயத்தால்
காதல் வளரும்
என் இதயம் களவு
போய்விட்டது ....!!!
கஸல் 638
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் நீ
இருப்பதால் தான்
நான் இருக்கிறேன்
நீ ஏன் இறந்து
கிடக்கிறாய் ...?
நிலாவில் காதல்
செய்தோம்
சூரியனாய்
எரிக்கிறது காதல்
உன் பிரிவு
என்னை வாட்டுகிறது
நீ வேதாந்தம் கதைக்கிறாய்
கஸல் 639
இருப்பதால் தான்
நான் இருக்கிறேன்
நீ ஏன் இறந்து
கிடக்கிறாய் ...?
நிலாவில் காதல்
செய்தோம்
சூரியனாய்
எரிக்கிறது காதல்
உன் பிரிவு
என்னை வாட்டுகிறது
நீ வேதாந்தம் கதைக்கிறாய்
கஸல் 639
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
குற்றிய முள் கூட
என்னை கட்டி
அணைக்கிறது
நீ பூவாக இருந்து
குற்று கிறாய் ....!!!
என் கவிதையில்
நீ தான் முதல்
எழுத்தாய் இருந்தாய்
இப்போ கடைசி எழுத்து
நீ தான் ....!!!
கை கோர்த்து
நடந்தேன் -இப்போ
கை இழந்து நிற்கிறேன்
கஸல் 640
என்னை கட்டி
அணைக்கிறது
நீ பூவாக இருந்து
குற்று கிறாய் ....!!!
என் கவிதையில்
நீ தான் முதல்
எழுத்தாய் இருந்தாய்
இப்போ கடைசி எழுத்து
நீ தான் ....!!!
கை கோர்த்து
நடந்தேன் -இப்போ
கை இழந்து நிற்கிறேன்
கஸல் 640
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ரசிக்கிறேன் ....!!!
காதல் ஒரு தேன்கூடு
நீ அதை கல்லால் எறிந்து
கலைக்கிறாய் -நான்
தடுக்கிறேன் ....!!!
தாகத்தின் உச்சத்தில்
தண்ணீர் கேட்கிறேன்
நீயோ காதல் குடத்தை
மூடுகிறாய் ....!!!
கஸல் 641
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ரசிக்கிறேன் ....!!!
காதல் ஒரு தேன்கூடு
நீ அதை கல்லால் எறிந்து
கலைக்கிறாய் -நான்
தடுக்கிறேன் ....!!!
தாகத்தின் உச்சத்தில்
தண்ணீர் கேட்கிறேன்
நீயோ காதல் குடத்தை
மூடுகிறாய் ....!!!
கஸல் 641
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் வெற்றியில் உனக்கு
காதல் மோதிரம் மாற்றினேன்
அன்றே என் காதலும்
கைமாறி விட்டதே ....!!!
காதல் ஒரு இரு சக்கரம்
நீ அடம் பிடிக்கிறாய்
நான் வெளியேறுவேன்
நீ தனியாக செல் சென்று
நான் தயார் உயிரே ...!!!
நிலாவை பார்த்து
சோறு ஊட்டினால் அன்னை
நீ நிலாவை காட்டி
கண்ணீர் தருகிறாய் ...!!!
கஸல் 642
காதல் மோதிரம் மாற்றினேன்
அன்றே என் காதலும்
கைமாறி விட்டதே ....!!!
காதல் ஒரு இரு சக்கரம்
நீ அடம் பிடிக்கிறாய்
நான் வெளியேறுவேன்
நீ தனியாக செல் சென்று
நான் தயார் உயிரே ...!!!
நிலாவை பார்த்து
சோறு ஊட்டினால் அன்னை
நீ நிலாவை காட்டி
கண்ணீர் தருகிறாய் ...!!!
கஸல் 642
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கையளவு இதயத்தை
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!
நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!
நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எல்லோரையும் பார்த்து
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?
உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்
காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!
கஸல் 644
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?
உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்
காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!
கஸல் 644
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்தில் நீ
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!
காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!
உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக இருக்கும்
போதே ....!!!
கஸல் 645
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!
காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!
உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக இருக்கும்
போதே ....!!!
கஸல் 645
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காகித காதல் கப்பல் ....!!!
------------------------------------
காதல் கப்பலில்
கைகோர்த்து சென்றோம்
கப்பல் கவிழ்ந்தது
காகித காதல் கப்பல் ....!!!
நிலவே
உன்னை தொடுவேன்
தொட்டால் விடமாட்டேன்
நீ ஏன் தரையில் இருக்கிறாய்
என்
பாழடைந்த இதயத்தில்
நீ இரத்த அழுத்தம்
இதயத்தில் இரத்தத்தை
குடித்து விட்டாய் ....!!!
கஸல் 646
------------------------------------
காதல் கப்பலில்
கைகோர்த்து சென்றோம்
கப்பல் கவிழ்ந்தது
காகித காதல் கப்பல் ....!!!
நிலவே
உன்னை தொடுவேன்
தொட்டால் விடமாட்டேன்
நீ ஏன் தரையில் இருக்கிறாய்
என்
பாழடைந்த இதயத்தில்
நீ இரத்த அழுத்தம்
இதயத்தில் இரத்தத்தை
குடித்து விட்டாய் ....!!!
கஸல் 646
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் நானும் சேர்ந்தால்
கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும்
நீயும் நானும் சேர்ந்தால்
காதல் வரணும் -வந்தது
வலியுடன் ....!!!
பூக்கின்ற பூவுக்கு
தெரிவதில்லை
வாடுவேன் என்று
நம் காதலும் அது
போல் தான் ஆயிற்று
உனக்கும் எனக்கும்
அடையாளம் வேண்டும்
காதலில் பிரிந்த
அடையாளம் இருக்கு ...!!!
கஸல் 647
கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும்
நீயும் நானும் சேர்ந்தால்
காதல் வரணும் -வந்தது
வலியுடன் ....!!!
பூக்கின்ற பூவுக்கு
தெரிவதில்லை
வாடுவேன் என்று
நம் காதலும் அது
போல் தான் ஆயிற்று
உனக்கும் எனக்கும்
அடையாளம் வேண்டும்
காதலில் பிரிந்த
அடையாளம் இருக்கு ...!!!
கஸல் 647
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் அழவில்லை ....!!!
நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!
இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!
நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!
கஸல் 648
நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!
இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!
நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!
கஸல் 648
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலை கடத்தவில்லை ....!!!
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் எப்படி மாற்றினாய் ..?
வரலாற்று காதலாய்
வரவேண்டிய நம் காதல்
வார இறுதியில் முடிந்து
விட்டதடி .....!!!
காற்றடிக்கும் திசையில்
பட்டம் தான் மாறனும்
காதல் எப்படி மாற்றினாய் ..?
காதலில் நான் மூச்சு
உன்னை காற்றாய்
இழுக்க விரும்பினேன்
மூச்சு திணறுகிறேன்
காற்றில்லாமல் ....!!!
கஸல் 650
எனது கஸல் கவிதை 650 வெளிவர காரணமாக இருந்த ரசிகர்களே என் கஸல் கவிதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .தொடர்ந்து தாருங்கள் நானும் முயற்சிக்கிறேன் தரமாக தருவதற்கு ...நன்றி
வரலாற்று காதலாய்
வரவேண்டிய நம் காதல்
வார இறுதியில் முடிந்து
விட்டதடி .....!!!
காற்றடிக்கும் திசையில்
பட்டம் தான் மாறனும்
காதல் எப்படி மாற்றினாய் ..?
காதலில் நான் மூச்சு
உன்னை காற்றாய்
இழுக்க விரும்பினேன்
மூச்சு திணறுகிறேன்
காற்றில்லாமல் ....!!!
கஸல் 650
எனது கஸல் கவிதை 650 வெளிவர காரணமாக இருந்த ரசிகர்களே என் கஸல் கவிதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .தொடர்ந்து தாருங்கள் நானும் முயற்சிக்கிறேன் தரமாக தருவதற்கு ...நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உங்கள் கவிதைக்கு என் அன்பான
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலை மறுக்க துடிக்கிறாய்
குழந்தை பசிக்கு அழும்
முதுமை பாசத்துக்கு அழும்
நான் காதலுக்கு அழுகிறேன்
நீ விடை கொடுக்கிறாய் ...!!!
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ
இதயத்தை கொண்டு சென்று
விட்டாய் ....!!!
கஸல் 652
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலை மறுக்க துடிக்கிறாய்
குழந்தை பசிக்கு அழும்
முதுமை பாசத்துக்கு அழும்
நான் காதலுக்கு அழுகிறேன்
நீ விடை கொடுக்கிறாய் ...!!!
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ
இதயத்தை கொண்டு சென்று
விட்டாய் ....!!!
கஸல் 652
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன்
திணறுகிறது நுரையீரல்
நீ காதல் ஒளி
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய்
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ
பூசாரியாக நான் இல்லை ...!!!
கஸல் 651
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன்
திணறுகிறது நுரையீரல்
நீ காதல் ஒளி
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய்
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ
பூசாரியாக நான் இல்லை ...!!!
கஸல் 651
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
முககண்ணால் பார்த்தேன்
இதயகண்ணில் வைத்தேன்
முக கண்ணும் அழுகிறது
இதயக்கண்ணும் அழுகிறது
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் உடைந்த
கல்லாக
சிதைந்த சிலையாக
காதல் சூரியன் போல்
பிரகாசமாக இருந்தால்
இன்பம் -நீ மேற்கு திசை
சூரியன்
கஸல் 653
இதயகண்ணில் வைத்தேன்
முக கண்ணும் அழுகிறது
இதயக்கண்ணும் அழுகிறது
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் உடைந்த
கல்லாக
சிதைந்த சிலையாக
காதல் சூரியன் போல்
பிரகாசமாக இருந்தால்
இன்பம் -நீ மேற்கு திசை
சூரியன்
கஸல் 653
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே
காதலில் தோற்க கற்று
கொண்டுவிட்டேன் ...!!!
காதல்
கண்ணுக்கு வந்து
நெஞ்சுக்கு பாரம் தரும்
காதல் வலிக்காமல்
இனிக்காது ...!!!
காதல் சந்தன காற்று
உனக்கு ஏன் - சூறாவளி ...?
கஸல் 654
உன்னை காதலிக்க ..
முன்னரே
காதலில் தோற்க கற்று
கொண்டுவிட்டேன் ...!!!
காதல்
கண்ணுக்கு வந்து
நெஞ்சுக்கு பாரம் தரும்
காதல் வலிக்காமல்
இனிக்காது ...!!!
காதல் சந்தன காற்று
உனக்கு ஏன் - சூறாவளி ...?
கஸல் 654
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது
வலிதான்....!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன்
நீ எங்கே சென்று விட்டாய் ..?
காதல் பொழுது விடியும்
என்று காத்திருந்தேன்
மங்கலாக விடிந்தது ....!!!
கஸல் 655
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது
வலிதான்....!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன்
நீ எங்கே சென்று விட்டாய் ..?
காதல் பொழுது விடியும்
என்று காத்திருந்தேன்
மங்கலாக விடிந்தது ....!!!
கஸல் 655
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன்
நீ இறங்குவரிசை ....!!!
நான்
விடும் கண்ணீர்கூட
உன்னைப்போல் அழகானது
அழுக்காக்கி விடாதே ...!!!
நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால்
என் இதயத்தை
இன்னும் தரவில்லை ....!!!
எனது கஸல் தொடரின் 656
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன்
நீ இறங்குவரிசை ....!!!
நான்
விடும் கண்ணீர்கூட
உன்னைப்போல் அழகானது
அழுக்காக்கி விடாதே ...!!!
நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால்
என் இதயத்தை
இன்னும் தரவில்லை ....!!!
எனது கஸல் தொடரின் 656
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கண் தான்
எனக்கு முதல் எதிரி
வலியால் துடிக்கும்
என் இதயத்துக்கு .....!!!
பூக்களில் பனித்துளி
போல் யாருக்கும்
தெரியாமல் இரவில்
அழுகிறேன் -நீ
ரசிக்கிறாய் .....!!!
நான் உன் கண்
மூடினாலும்
மீண்டும் திறப்பேன் ....!!!
எனது கஸல் தொடரின் 657
எனக்கு முதல் எதிரி
வலியால் துடிக்கும்
என் இதயத்துக்கு .....!!!
பூக்களில் பனித்துளி
போல் யாருக்கும்
தெரியாமல் இரவில்
அழுகிறேன் -நீ
ரசிக்கிறாய் .....!!!
நான் உன் கண்
மூடினாலும்
மீண்டும் திறப்பேன் ....!!!
எனது கஸல் தொடரின் 657
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இதயம் வலிக்கும் போது
கவிதை எழுதுகிறேன்
வலியின் இன்பத்தை
இதயத்தில் பதிகிறேன் ....!!!
நீ தலை குனிகிறாய்
நான் துடிக்கிறேன்
நான் தலை குனிகிறேன்
நீ எங்கே சென்றாயோ ..?
இராஜ நாகத்தின் விஷம்
உன் பார்வை -நீ
எப்போதோ குற்றி விட்டாய்
நான்
இறக்காமல் இருக்கிறேன்
எனது கஸல் தொடரின் 658
கவிதை எழுதுகிறேன்
வலியின் இன்பத்தை
இதயத்தில் பதிகிறேன் ....!!!
நீ தலை குனிகிறாய்
நான் துடிக்கிறேன்
நான் தலை குனிகிறேன்
நீ எங்கே சென்றாயோ ..?
இராஜ நாகத்தின் விஷம்
உன் பார்வை -நீ
எப்போதோ குற்றி விட்டாய்
நான்
இறக்காமல் இருக்கிறேன்
எனது கஸல் தொடரின் 658
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 3 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|