Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
5 posters
Page 1 of 11
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல்
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்என்னை தேடுகிறேன்....!!!
என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!
நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!
கே இனியவன் கஸல் 04
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் செய்த குற்றம்...
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில்
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நம் தேசிய மொழி
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
வலையில் சிக்கிய
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என்ன ..
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ உன் முகத்தை
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீயும் நானும்
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ பூவின் தேனாக ..
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூவைப்போல் நம்
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னோடு பேரூந்தில்
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் காதலில்
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் காதலும்
என் காதலும்
நம் காதலும்
எப்போது கைகூடும்
மழைத்துளியில்
அடிக்கடி தோன்றும்
நீர் குமுழி போல் நம்
காதல்
நீ என் நாள் தேதி
கலண்டர் அல்ல
மாதாந்த தேதி கலண்டர்
நினைவுகளால் மாதமாகிறேன்
கே இனியவன் - கஸல் 25
என் காதலும்
நம் காதலும்
எப்போது கைகூடும்
மழைத்துளியில்
அடிக்கடி தோன்றும்
நீர் குமுழி போல் நம்
காதல்
நீ என் நாள் தேதி
கலண்டர் அல்ல
மாதாந்த தேதி கலண்டர்
நினைவுகளால் மாதமாகிறேன்
கே இனியவன் - கஸல் 25
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|