Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
5 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
எனது வினா .
நான்
உன் வினா
விடைதான் புரியாத
காதல் ...!!!
நான் நங்கூரம்
உடைந்த கப்பல்
நீ
எங்கே
துறைமுகமாக
இருக்கிறாய்
நம் காதல்
கண்ணீரால்
கட்டப்பட்ட
கண்ணீர் மாளிகை
கே இனியவன் - கஸல் 51
எனது வினா .
நான்
உன் வினா
விடைதான் புரியாத
காதல் ...!!!
நான் நங்கூரம்
உடைந்த கப்பல்
நீ
எங்கே
துறைமுகமாக
இருக்கிறாய்
நம் காதல்
கண்ணீரால்
கட்டப்பட்ட
கண்ணீர் மாளிகை
கே இனியவன் - கஸல் 51
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
மூன்றும் முன்று விதமான கஸலா?
நல்லாயிருக்கு.
நல்லாயிருக்கு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
சரியாக சொன்னீர்கள்சே.குமார் wrote:மூன்றும் முன்று விதமான கஸலா?
நல்லாயிருக்கு.
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எனது கஸல் பதிவு 1000 நோக்கி நகர்கிறது .அதுதான் இந்த திரியில் முதல் 250 வரை உள்ளதை தொகுக்கிறேன் . கஸல் கவிதையில்
இறையருளால் ஒரு நல்ல பெயர் கிடைத்துள்ளது . இதற்கே என்று என் உலக ரசிகர்கள் இருக்கிறார்கள் .அவர்கள் ஒரே பார்வையில் பார்ப்பதறுகு இந்த தொகுப்பு உதவும் என்று கருதி தொகுக்கிறேன்
நன்றி நன்றி
இறையருளால் ஒரு நல்ல பெயர் கிடைத்துள்ளது . இதற்கே என்று என் உலக ரசிகர்கள் இருக்கிறார்கள் .அவர்கள் ஒரே பார்வையில் பார்ப்பதறுகு இந்த தொகுப்பு உதவும் என்று கருதி தொகுக்கிறேன்
நன்றி நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல்
ஒரு தேன் கூடு
தேனில் மது இருக்கும்
நீயும் போதையாகிறாய்..
எனக்கு ..!!!
நீயும் நானும்
காதலில்
சூரிய சந்திரர்கள் ...!!!
என்னை ....
வட்டமிடுகிறாய்....
பருந்துபோல்...
நான் தவிக்கிறேன்....
சிறகுடைந்த பறவையாய் ....!!!
கே இனியவன் - கஸல் 52
ஒரு தேன் கூடு
தேனில் மது இருக்கும்
நீயும் போதையாகிறாய்..
எனக்கு ..!!!
நீயும் நானும்
காதலில்
சூரிய சந்திரர்கள் ...!!!
என்னை ....
வட்டமிடுகிறாய்....
பருந்துபோல்...
நான் தவிக்கிறேன்....
சிறகுடைந்த பறவையாய் ....!!!
கே இனியவன் - கஸல் 52
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எனக்கு காதலே......
பிடித்தது இல்லை ....
எப்படி -என்......
இதயத்துக்குள்......
வந்தாய் ...?
இதமாக இருக்கிறது ..!!!
என் ....
இதய தடாகத்தில்.....
நீச்சல் பழகுகிறாய்.....
நான்....
மூழ்கித்தவிக்கிறேன்.....
நீ
என்ன பேசினாலும்....
அர்த்தமாக உள்ளது......
நீ
என் அர்த்தமானவள்
என்பதால் ...!!!
கே இனியவன் - கஸல் 53
பிடித்தது இல்லை ....
எப்படி -என்......
இதயத்துக்குள்......
வந்தாய் ...?
இதமாக இருக்கிறது ..!!!
என் ....
இதய தடாகத்தில்.....
நீச்சல் பழகுகிறாய்.....
நான்....
மூழ்கித்தவிக்கிறேன்.....
நீ
என்ன பேசினாலும்....
அர்த்தமாக உள்ளது......
நீ
என் அர்த்தமானவள்
என்பதால் ...!!!
கே இனியவன் - கஸல் 53
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எங்கு ....
பார்த்தாலும் .....
தெரிவது......
உன் முகம் ....!!!
உன்
அன்பின் ஆழத்தை....
காணமுடியாது...
தெரிந்தும் ..
துடிக்கிறேன்
ஆழத்தைபார்க்க....!!!
நான் என்பது நீ...
என்று அகராதியில்....
மாற்ற வேண்டும்...
நமக்காக அல்ல....
காதலுக்காக ...!!!
கே இனியவன் - கஸல் 54
பார்த்தாலும் .....
தெரிவது......
உன் முகம் ....!!!
உன்
அன்பின் ஆழத்தை....
காணமுடியாது...
தெரிந்தும் ..
துடிக்கிறேன்
ஆழத்தைபார்க்க....!!!
நான் என்பது நீ...
என்று அகராதியில்....
மாற்ற வேண்டும்...
நமக்காக அல்ல....
காதலுக்காக ...!!!
கே இனியவன் - கஸல் 54
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உனக்கு ..
காதலில் மரியாதை
கிடைக்கும் என்றால்
நான் உன்னை விட்டு
விலகவும் தயார் ...
கடலுக்குள்...
எறியப்பட்ட...
கல் நீ.......
எப்படி உன்னை ....
தேடுவது ...?
சிபி மன்னன் ..
தன் உடலை...
புறாவுக்கு சமனாக்கினார்
நீ வந்தால் தான்
நம் காதல் சமனாகும் ..!!!
கே இனியவன் - கஸல் 55
காதலில் மரியாதை
கிடைக்கும் என்றால்
நான் உன்னை விட்டு
விலகவும் தயார் ...
கடலுக்குள்...
எறியப்பட்ட...
கல் நீ.......
எப்படி உன்னை ....
தேடுவது ...?
சிபி மன்னன் ..
தன் உடலை...
புறாவுக்கு சமனாக்கினார்
நீ வந்தால் தான்
நம் காதல் சமனாகும் ..!!!
கே இனியவன் - கஸல் 55
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உனக்கு....
பயந்து நான்.....
பாதையை....
மாற்றிவிட்டேன்....
வாழ்க்கையை....
மட்டுமல்ல....
தெருவையும் ....!!!
உனக்குஉலகவிருது...
கொடுக்க வேண்டும்....
காதல் ஆடை அழகாக
அலங்காரத்துக்கு....
அடிக்கடி மாற்றுவதற்கு ...!!!
கண்ணீரில்.....
விளக்கு எரியும்.....
என்னை நினைத்துப்பார் .....
ஒளிதோன்றும் ...!!!
கே இனியவன் - கஸல் 56
பயந்து நான்.....
பாதையை....
மாற்றிவிட்டேன்....
வாழ்க்கையை....
மட்டுமல்ல....
தெருவையும் ....!!!
உனக்குஉலகவிருது...
கொடுக்க வேண்டும்....
காதல் ஆடை அழகாக
அலங்காரத்துக்கு....
அடிக்கடி மாற்றுவதற்கு ...!!!
கண்ணீரில்.....
விளக்கு எரியும்.....
என்னை நினைத்துப்பார் .....
ஒளிதோன்றும் ...!!!
கே இனியவன் - கஸல் 56
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
இலகுவாக....
பிரிந்து சென்றுவிட்டாய்....
நீ அன்பாய் தந்த மலர் ....
அழுகிறது ....!!!!
இதயத்தில் இருந்து ....
பாயப்போகிறேன்....
என்று அடம்பிடிக்கிறாய் ....
பாய்ந்து விடு உயிரே ...
உன் பாதங்கள் கவனம் ....!!!
வானத்திலும் ஏழுநிறம் ....
நான் விடும் கண்ணீரிலும் ...
ஏழுநிறம் -அவை ....
துன்பங்களின் வர்ணம் ...!!!
கே இனியவன் - கஸல் 57
இலகுவாக....
பிரிந்து சென்றுவிட்டாய்....
நீ அன்பாய் தந்த மலர் ....
அழுகிறது ....!!!!
இதயத்தில் இருந்து ....
பாயப்போகிறேன்....
என்று அடம்பிடிக்கிறாய் ....
பாய்ந்து விடு உயிரே ...
உன் பாதங்கள் கவனம் ....!!!
வானத்திலும் ஏழுநிறம் ....
நான் விடும் கண்ணீரிலும் ...
ஏழுநிறம் -அவை ....
துன்பங்களின் வர்ணம் ...!!!
கே இனியவன் - கஸல் 57
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இரட்டை இதயம்
ஒரு சுவாசம்.....
ஒரு சுவாசம் -இரட்டை
உடல் தான் காதல் ...!!!
நீ பின்னப்படும்....
கிடுகு....
நான் குறுக்கும்...
மறுக்குமாக....
பின்னப்படுகிறேன்....
என்னை மீட்டுவிடு ....!!!
நீ
என்னை ..
கடந்து போனால்
வறண்டுவிடுகிறது
இதயம் ....!!!
கே இனியவன் - கஸல் 58
ஒரு சுவாசம்.....
ஒரு சுவாசம் -இரட்டை
உடல் தான் காதல் ...!!!
நீ பின்னப்படும்....
கிடுகு....
நான் குறுக்கும்...
மறுக்குமாக....
பின்னப்படுகிறேன்....
என்னை மீட்டுவிடு ....!!!
நீ
என்னை ..
கடந்து போனால்
வறண்டுவிடுகிறது
இதயம் ....!!!
கே இனியவன் - கஸல் 58
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!
உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?
உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும்
ஒன்றுதான் ...!!!
கே இனியவன் - கஸல் 59
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!
உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?
உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும்
ஒன்றுதான் ...!!!
கே இனியவன் - கஸல் 59
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எனக்கு தெரியும் ..
நீ காதலிக்கவில்லை
என் இதயத்தை ..
களவு செய்யவந்தவள் ...!!!
நீ - பூ
நான் - நார்
எப்போது வரும்
காதல் மாலை....?
பூ வாடும்போது ....
நார் வாடுவதில்லை ...
நாருக்கு தலைக்கனம் ...!!!
கே இனியவன் - கஸல் 60
நீ காதலிக்கவில்லை
என் இதயத்தை ..
களவு செய்யவந்தவள் ...!!!
நீ - பூ
நான் - நார்
எப்போது வரும்
காதல் மாலை....?
பூ வாடும்போது ....
நார் வாடுவதில்லை ...
நாருக்கு தலைக்கனம் ...!!!
கே இனியவன் - கஸல் 60
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீயும் நானும்
பிரிந்து போகலாம்....
கவலைப்படாதே ....
உன்னையும் என்னையும் ....
கவிதை இணைக்கும் ...!!!
என்
உள்ளே இருக்கும் - நீ ..
அடிக்கடி வெளியில் ...
எடிப்பார்கிறாய் ...?
உயிரே ..
நான் உன்னால்
காயப்பட்ட இதயம்...
எனக்கு ஏன்...?
இதற்கு மேல் இதயம் ...???
கே இனியவன் - கஸல் 61
பிரிந்து போகலாம்....
கவலைப்படாதே ....
உன்னையும் என்னையும் ....
கவிதை இணைக்கும் ...!!!
என்
உள்ளே இருக்கும் - நீ ..
அடிக்கடி வெளியில் ...
எடிப்பார்கிறாய் ...?
உயிரே ..
நான் உன்னால்
காயப்பட்ட இதயம்...
எனக்கு ஏன்...?
இதற்கு மேல் இதயம் ...???
கே இனியவன் - கஸல் 61
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்
கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாமல் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!
என்
கவிதை வரிகள்
அனைத்தும் நீ தந்தவை
நீ தந்தவை இப்போ ...
ஏனோ வலிக்கிறது ...!!!
என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது....!!!
கே இனியவன் - கஸல் 62
கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாமல் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!
என்
கவிதை வரிகள்
அனைத்தும் நீ தந்தவை
நீ தந்தவை இப்போ ...
ஏனோ வலிக்கிறது ...!!!
என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது....!!!
கே இனியவன் - கஸல் 62
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான்
இதயத்துக்குள்
வரும் போது கதவை
மூடுகிறாய் ....!!!
இன்றுபோய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணன் அல்ல...!!!
என்
இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது.....
எப்போது வருவாய் ...?
கே இனியவன் - கஸல் 63
இதயத்துக்குள்
வரும் போது கதவை
மூடுகிறாய் ....!!!
இன்றுபோய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணன் அல்ல...!!!
என்
இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது.....
எப்போது வருவாய் ...?
கே இனியவன் - கஸல் 63
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்
கண் செய்த ..
வித்தை தான் ....
காதல் - வித்தை .....
வித்தாகி தழைக்கிறது ...!!!
உடலில் ஒன்பது
வாசலையும் மூடிவிட்டேன்
எப்படி சென்றாய் ....?
என்னைவிட்டு ....!!!
மின்னலில் வரும்
முறிகோடுதான்
காதல் முகவரி
முடித்தால் முகவரிக்கு....
வந்துவிடு என்கிறாய் ...?
கே இனியவன் - கஸல் 64
கண் செய்த ..
வித்தை தான் ....
காதல் - வித்தை .....
வித்தாகி தழைக்கிறது ...!!!
உடலில் ஒன்பது
வாசலையும் மூடிவிட்டேன்
எப்படி சென்றாய் ....?
என்னைவிட்டு ....!!!
மின்னலில் வரும்
முறிகோடுதான்
காதல் முகவரி
முடித்தால் முகவரிக்கு....
வந்துவிடு என்கிறாய் ...?
கே இனியவன் - கஸல் 64
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
செதுக்கிய சிற்பமா ..?
இதயத்தையும் செதுக்கி ....
வைத்திருக்கிறாயோ ...?
செக்கு மாடுபோல்....
உன்னையே சுற்றி....
சுற்றி வருகிறேன்...
உன் வேக வண்டிக்கு.....
பொருத்தமானவன்அல்ல ..!!!
பிரிந்து செல்லும் - நீ
திரும்பி பார்க்கவில்லை...!
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது ....!!!
கே இனியவன் - கஸல் 65
செதுக்கிய சிற்பமா ..?
இதயத்தையும் செதுக்கி ....
வைத்திருக்கிறாயோ ...?
செக்கு மாடுபோல்....
உன்னையே சுற்றி....
சுற்றி வருகிறேன்...
உன் வேக வண்டிக்கு.....
பொருத்தமானவன்அல்ல ..!!!
பிரிந்து செல்லும் - நீ
திரும்பி பார்க்கவில்லை...!
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது ....!!!
கே இனியவன் - கஸல் 65
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
முதல்
பார்வையில் காதல் ....
இரண்டாம் பார்வையை ....
இன்றுவரை தேடுகிறேன் ...!!!
தேனியைப்போல்...
உன் நினைவுகளை.....
சேர்க்கிறேன் ....
நீயோ ....
தேனிபோல் கொட்டுகிறாய் ,,,!!!
நிலாவில்.....
சேர்ந்திருக்கிறோம்....
நிலாவே உன்னை...
எட்டிப்பார்க்கிறது......
உண்மைதானா நம் காதல் ...?
கே இனியவன் - கஸல் 66
பார்வையில் காதல் ....
இரண்டாம் பார்வையை ....
இன்றுவரை தேடுகிறேன் ...!!!
தேனியைப்போல்...
உன் நினைவுகளை.....
சேர்க்கிறேன் ....
நீயோ ....
தேனிபோல் கொட்டுகிறாய் ,,,!!!
நிலாவில்.....
சேர்ந்திருக்கிறோம்....
நிலாவே உன்னை...
எட்டிப்பார்க்கிறது......
உண்மைதானா நம் காதல் ...?
கே இனியவன் - கஸல் 66
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான்
காதலில் எரிகிறேன்
நீயோ காதல்
மழையில் நனைகிறாய்....!!!
அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை....
காதலரின் சதியே ...!!!
என்
ஒவ்வொரு கனவும்
உனக்கு எழுத்தும்
காதல் காவியம் ....!!!
கே இனியவன் - கஸல் 67
காதலில் எரிகிறேன்
நீயோ காதல்
மழையில் நனைகிறாய்....!!!
அழுவதை
தடுக்க காதலின்
ஒரு விதியும் இல்லை....
காதலரின் சதியே ...!!!
என்
ஒவ்வொரு கனவும்
உனக்கு எழுத்தும்
காதல் காவியம் ....!!!
கே இனியவன் - கஸல் 67
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
ஆடையை மாற்று....
ஆளை மாற்றாதே ....
கவிதை கண்ணீர் ....
விட்டு அழும் ....!!!
உடலில் வாசனை ....
அழகுதரும் .....
எனக்கு நீ உள்ளத்தால் ....
வாசனை செய் ....!!!
தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம் ...!!!
கே இனியவன் - கஸல் 68
ஆடையை மாற்று....
ஆளை மாற்றாதே ....
கவிதை கண்ணீர் ....
விட்டு அழும் ....!!!
உடலில் வாசனை ....
அழகுதரும் .....
எனக்கு நீ உள்ளத்தால் ....
வாசனை செய் ....!!!
தரையில்
கண்டெடுத்த -காசுபோல்
உன் காதல் கடிதம்
பலகோடி பணம் ...!!!
கே இனியவன் - கஸல் 68
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலுக்கு ..
ஆதாம் ஏவாள்
காலத்தை சொல்ல்வார்கள்
அதற்கே காதல்தான் காரணம்
நீ சிலநேரம்
குளிந்த நீர்
வெந்நீர்
குட்டைநீர்
காதல் கடலின்
ஆழத்துக்கே
எடுத்து செல்லுகிறது
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காதலை இல்லை
கடல் ஆழத்தையாவது
கே இனியவன் - கஸல் 69
ஆதாம் ஏவாள்
காலத்தை சொல்ல்வார்கள்
அதற்கே காதல்தான் காரணம்
நீ சிலநேரம்
குளிந்த நீர்
வெந்நீர்
குட்டைநீர்
காதல் கடலின்
ஆழத்துக்கே
எடுத்து செல்லுகிறது
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காதலை இல்லை
கடல் ஆழத்தையாவது
கே இனியவன் - கஸல் 69
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் யாரோடு
பேசினாலும் .....
என் கண்ணிலும் ...
இதயத்திலும் -நீ
தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வந்துவிடுகிறேன் ....!!!
கூட்டி கழித்துப்பார்...
காதலின் தொடக்கமும்
வாழ்க்கையின் பயணமும்
வலியின் வழியால் செல்கிறது ...!!!
கே இனியவன் - கஸல் 70
பேசினாலும் .....
என் கண்ணிலும் ...
இதயத்திலும் -நீ
தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வந்துவிடுகிறேன் ....!!!
கூட்டி கழித்துப்பார்...
காதலின் தொடக்கமும்
வாழ்க்கையின் பயணமும்
வலியின் வழியால் செல்கிறது ...!!!
கே இனியவன் - கஸல் 70
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எப்படி விலக்க முடியும்
நீ என்னை
ஒதுக்க ஒதுக்க
என் கவிதை
ஓங்குகிறது
நானோ -உன்
ஆணிவேர்
எப்படி விலக்க முடியும்
நான் உனக்காக...
காத்திருந்த மணி....
என் ஆயுள் முறையும் ....
நேரமடி ....!!!
கே இனியவன் - கஸல் 71
நீ என்னை
ஒதுக்க ஒதுக்க
என் கவிதை
ஓங்குகிறது
நானோ -உன்
ஆணிவேர்
எப்படி விலக்க முடியும்
நான் உனக்காக...
காத்திருந்த மணி....
என் ஆயுள் முறையும் ....
நேரமடி ....!!!
கே இனியவன் - கஸல் 71
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் அழகை இழந்தேன்
உன்னால் உடைந்த
இதய சில்களை
கொண்டு -காதல்
வீதி அமைக்கிறேன் ....
இடையிடையே ...
குத்துகிறது ....!!!
வலிதான் காதலின்
முதலீடு.....
கண்ணீர்தான் காதலின்
வருமானம் ....!!!
என்று நீ என்னை
காதலித்தாயோ
அன்று முதல் -நான்
அழகை இழந்தேன் ....!!!
கே இனியவன் - கஸல் 72
உன்னால் உடைந்த
இதய சில்களை
கொண்டு -காதல்
வீதி அமைக்கிறேன் ....
இடையிடையே ...
குத்துகிறது ....!!!
வலிதான் காதலின்
முதலீடு.....
கண்ணீர்தான் காதலின்
வருமானம் ....!!!
என்று நீ என்னை
காதலித்தாயோ
அன்று முதல் -நான்
அழகை இழந்தேன் ....!!!
கே இனியவன் - கஸல் 72
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|