Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
5 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ பஞ்சு நான் நெருப்பு
பயப்பிடாதே நான் ..
எரிக்கமாட்டேன் ...
உன்னால் ஏற்பட்ட..
ஊமைக்காயம் ...
எனக்கு மிக அதிகம் ...
காதலில் கண் அழவில்லை ...
என்றால் அந்த கண்ணுக்கு ...
அழகில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 205
200
பயப்பிடாதே நான் ..
எரிக்கமாட்டேன் ...
உன்னால் ஏற்பட்ட..
ஊமைக்காயம் ...
எனக்கு மிக அதிகம் ...
காதலில் கண் அழவில்லை ...
என்றால் அந்த கண்ணுக்கு ...
அழகில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 205
200
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் இதயத்தில் -நீ
பத்திரமாக இருப்பதை ...
என் இதயத்தின் மேல் ..
ஏறிநின்று பார்க்கிறாய் ...
உனக்கே வியப்பாக இருக்கிறதா ..?
உன்னை நான் வைத்திருக்கும் ..
அழகு ...!!!
காதல்
கரைகாணமுடியாத கப்பல் ...
கறைதட்டும் கப்பல் ....!!!
காதலின் துடுப்பு நான் ...
நீயோ அடிக்கடி ...
நங்கூரத்தை போடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 206
பத்திரமாக இருப்பதை ...
என் இதயத்தின் மேல் ..
ஏறிநின்று பார்க்கிறாய் ...
உனக்கே வியப்பாக இருக்கிறதா ..?
உன்னை நான் வைத்திருக்கும் ..
அழகு ...!!!
காதல்
கரைகாணமுடியாத கப்பல் ...
கறைதட்டும் கப்பல் ....!!!
காதலின் துடுப்பு நான் ...
நீயோ அடிக்கடி ...
நங்கூரத்தை போடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 206
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எனக்கு கவிதை ..
எழுதுவது பிடிக்கும் ..
உனக்கு கவிதை ..
படிக்க பிடிக்கும் ..
நீ வவிதையை மட்டும் ..
காதலிக்கிறாய் ...
கவிதையில் ரசனை ..
உள்ள உனக்கு ஏன்..
என் ரசனை பிடிக்குதில்லை ..???
காதல் ஆண்டவன் ..
போட்ட முடிச்சு ..
யார் மனசில் ..
யாரோ ....?
எவர் பிரிவு எப்பவோ ...???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 207
எழுதுவது பிடிக்கும் ..
உனக்கு கவிதை ..
படிக்க பிடிக்கும் ..
நீ வவிதையை மட்டும் ..
காதலிக்கிறாய் ...
கவிதையில் ரசனை ..
உள்ள உனக்கு ஏன்..
என் ரசனை பிடிக்குதில்லை ..???
காதல் ஆண்டவன் ..
போட்ட முடிச்சு ..
யார் மனசில் ..
யாரோ ....?
எவர் பிரிவு எப்பவோ ...???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 207
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என் கண்ணீர் காவியம் ..
நான் உன் கண்ணீர் கதை ..
காவியத்துக்கும் ..
கண்ணீருக்கும் போட்டி ..!!!
உன்னை பார்த்து பார்த்து ..
என்னை மறந்து விட்டேன் ..
என்னை எப்போ பார்ப்பேனோ ..
நீ எதிரில் வந்தால் கூட ..
நான் நம்ப மாட்டேன் ..
கனவாகவே நினைப்பேன் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 208
நான் உன் கண்ணீர் கதை ..
காவியத்துக்கும் ..
கண்ணீருக்கும் போட்டி ..!!!
உன்னை பார்த்து பார்த்து ..
என்னை மறந்து விட்டேன் ..
என்னை எப்போ பார்ப்பேனோ ..
நீ எதிரில் வந்தால் கூட ..
நான் நம்ப மாட்டேன் ..
கனவாகவே நினைப்பேன் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 208
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என்
காலுக்கு...
இதயத்துக்கு ...
வலிதருவத்தற்காவது ...
என்னை காதலி ...
நீ
என்னை அடையாவிட்டாலும் ..
பரவாயில்லை ..
காதலிப்பதைவிட ..
வலியின் சுகம் தான் ..
காதலில் வலிமையை ..
உணர்த்தும்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 209
காலுக்கு...
இதயத்துக்கு ...
வலிதருவத்தற்காவது ...
என்னை காதலி ...
நீ
என்னை அடையாவிட்டாலும் ..
பரவாயில்லை ..
காதலிப்பதைவிட ..
வலியின் சுகம் தான் ..
காதலில் வலிமையை ..
உணர்த்தும்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 209
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் போகும் பயணம் ...
எது ..? எங்கு ...? என்பதல்ல ..
உன்னோடு பயணம் செய்ய ..
வேண்டும் அது மட்டுமே ...
என் இலக்கு ...!!!
காக்கை கூட்டில் ...
குயிலை அடைகாப்பது போல் ...
உன்னை என் நெஞ்சில் ..
அடைகாக்கிறேன்.....!!!
என் இதயம் பலூன் ..
நீதான் அளவாக ...
ஊதவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 210
எது ..? எங்கு ...? என்பதல்ல ..
உன்னோடு பயணம் செய்ய ..
வேண்டும் அது மட்டுமே ...
என் இலக்கு ...!!!
காக்கை கூட்டில் ...
குயிலை அடைகாப்பது போல் ...
உன்னை என் நெஞ்சில் ..
அடைகாக்கிறேன்.....!!!
என் இதயம் பலூன் ..
நீதான் அளவாக ...
ஊதவேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 210
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
ஊருக்கு புறப்பட்டு ..
விட்டேன் -ஊரே
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!
காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!
காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 211
விட்டேன் -ஊரே
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!
காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!
காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 211
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னை பற்றி கவிதை ..
எழுத பிரபஞ்சமே ...
போதாது ,...!!!
நீ உன்னிடமிருந்து ..
எடுத்துவிட்டாய் ...
என்று உறுதிப்படுத்து ...
நான் உன்னை விட்டு ..
விலகுகிறேன் ....!!!
சம்பல் அரைத்த அம்மியை ..
கழுவினாலும் ...
ஓரத்தில் சில துவல்கள் ..
இருப்பது போல் ...
என் நினைவுகள் உன்னில் ..
ஒட்டி இருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 212
எழுத பிரபஞ்சமே ...
போதாது ,...!!!
நீ உன்னிடமிருந்து ..
எடுத்துவிட்டாய் ...
என்று உறுதிப்படுத்து ...
நான் உன்னை விட்டு ..
விலகுகிறேன் ....!!!
சம்பல் அரைத்த அம்மியை ..
கழுவினாலும் ...
ஓரத்தில் சில துவல்கள் ..
இருப்பது போல் ...
என் நினைவுகள் உன்னில் ..
ஒட்டி இருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 212
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ ஏன் பகலிலும் ..
இரவிலும் சூரியனாக ...
வாழ்கிறாய் ...?
காற்றைபோல் நீ
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை ...!!!
எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 213
இரவிலும் சூரியனாக ...
வாழ்கிறாய் ...?
காற்றைபோல் நீ
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை ...!!!
எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 213
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கள்ளிச்செடிபோல்...
உனக்கும் மேன்மையில்லை ...
ஆனால் இரக்கம் உண்டு ..
ஈரமிருப்பதால் ....!!!
தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதல் கண்கள் மட்டும் தான் ....
உன்னக்காக நான் ...
காத்த்திருப்பதை ..
பார்த்தால் பகலைவிட ...
இரவுதான் அதிகம் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 214
உனக்கும் மேன்மையில்லை ...
ஆனால் இரக்கம் உண்டு ..
ஈரமிருப்பதால் ....!!!
தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதல் கண்கள் மட்டும் தான் ....
உன்னக்காக நான் ...
காத்த்திருப்பதை ..
பார்த்தால் பகலைவிட ...
இரவுதான் அதிகம் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 214
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் இரவுகள் ..
விடியாமல் இருக்க வேண்டும் ..
அப்போதுதான் -நீ தொடர்ந்து
என்னோடு இருப்பாய் ...!!!
என் காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
என் உணர்வு ...
அன்பு ...
இன்பம் ...
எல்லாம் நீதான் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 215
விடியாமல் இருக்க வேண்டும் ..
அப்போதுதான் -நீ தொடர்ந்து
என்னோடு இருப்பாய் ...!!!
என் காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!
என் உணர்வு ...
அன்பு ...
இன்பம் ...
எல்லாம் நீதான் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 215
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் எவ்வளவோ..
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!
கவிதையை ரசிக்கும் நீ
காதலையும் ரசிக்க பழகு .
காதலில் நான்
இடது இதய அறை-நீ
வலது இதய அறை
எப்படி பிரிந்திருப்பது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 216
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!
கவிதையை ரசிக்கும் நீ
காதலையும் ரசிக்க பழகு .
காதலில் நான்
இடது இதய அறை-நீ
வலது இதய அறை
எப்படி பிரிந்திருப்பது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 216
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ யாரோ ..?
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?
நீ கனவில் கூட
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?
நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம்
காதல் இல்லையா ..?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 217
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?
நீ கனவில் கூட
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?
நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம்
காதல் இல்லையா ..?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 217
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கடல் அலை தன் காதலியை ..
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...
நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...
உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 218
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...
நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...
உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 218
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 219
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 219
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல் என்னில் ..
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!
என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!
நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 220
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!
என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!
நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 220
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் இதயக்கப்பல் ..
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!
சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!
காதலில்
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 221
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!
சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!
காதலில்
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான்
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 221
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ சிவலிங்க பூ
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!
உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!
உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிரிக்கவில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 222
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!
உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!
உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிரிக்கவில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 222
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னை ..
காண்பது ..
அமாவாசையும் ..
பௌணமியும்...!!!
இரவாகுவதில் ..
சூரியனுக்கு பெருமை ...
இருளை அழிப்பதில் ..
சந்திரனுக்கு ..
பெருமை ....!!!
காதல் அடையில்..
பொரித்தது காதல் கிளி அல்ல ..
காதல் கழுகு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 223
காண்பது ..
அமாவாசையும் ..
பௌணமியும்...!!!
இரவாகுவதில் ..
சூரியனுக்கு பெருமை ...
இருளை அழிப்பதில் ..
சந்திரனுக்கு ..
பெருமை ....!!!
காதல் அடையில்..
பொரித்தது காதல் கிளி அல்ல ..
காதல் கழுகு ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 223
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ சிரிக்கும் போது ..
தலை சூடய..
நீ மல்லி பூவை விட ..
என் உயிர் சூடய
உன் புன்னகை அழகாகும் ..!!!
நீ என்னை ..
மறுக்கும் போது ...
தலையில் சூடிய ...
மல்லிகை உன்னை ..
பார்த்து சிரிக்கும் ...!!!
பூவுக்கே புரிகிறது ..
பூவின் குணம் ..
ஒரு பூவின் குணத்தை ..
பூதான் அறியுமோ ...?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 224
தலை சூடய..
நீ மல்லி பூவை விட ..
என் உயிர் சூடய
உன் புன்னகை அழகாகும் ..!!!
நீ என்னை ..
மறுக்கும் போது ...
தலையில் சூடிய ...
மல்லிகை உன்னை ..
பார்த்து சிரிக்கும் ...!!!
பூவுக்கே புரிகிறது ..
பூவின் குணம் ..
ஒரு பூவின் குணத்தை ..
பூதான் அறியுமோ ...?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 224
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் விடும் கண்ணீரும் ..
மேகம் விடும் கண்ணீரும் ..
ஒன்று தான் ...!!!
மேகத்துக்கும் ..
முகிலுக்கும் ..
ஏற்பட்ட காதல் ...
தோல்வி ....
மழை ....!!!
உன் கண்கள்
சூரிய உதயம் ..
நீயோ தூங்கி ....
கொண்டிருக்கிறாய் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 225
மேகம் விடும் கண்ணீரும் ..
ஒன்று தான் ...!!!
மேகத்துக்கும் ..
முகிலுக்கும் ..
ஏற்பட்ட காதல் ...
தோல்வி ....
மழை ....!!!
உன் கண்கள்
சூரிய உதயம் ..
நீயோ தூங்கி ....
கொண்டிருக்கிறாய் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 225
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காற்றைப்போல் ...
கண்ணில் படாதவளே....
உன்னை உணர்ந்தால் போதும் ...
மழையில் பூத்த ..
காளான் போல் ..
நம்காதல் ...
நீ நிலவு ..
நான் வானம் -இன்று
அமாவாசை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 226
கண்ணில் படாதவளே....
உன்னை உணர்ந்தால் போதும் ...
மழையில் பூத்த ..
காளான் போல் ..
நம்காதல் ...
நீ நிலவு ..
நான் வானம் -இன்று
அமாவாசை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 226
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உள் கண் ..
வெளிக்கண் ..
நீ எந்த கண்ணால் ..
பார்க்கிறாய் சொல் ...!!!
காதலுக்கு ...
கதை தேவையில்லை ...
உன் கண் போதும் ..
பூவாக இருக்கிறாய் ..
புழுவாக பேசுகிறாய் ....!!!
என் இதய அறையில்
ஒரு அறையை -நீ
மூடிவிட்டாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 227
வெளிக்கண் ..
நீ எந்த கண்ணால் ..
பார்க்கிறாய் சொல் ...!!!
காதலுக்கு ...
கதை தேவையில்லை ...
உன் கண் போதும் ..
பூவாக இருக்கிறாய் ..
புழுவாக பேசுகிறாய் ....!!!
என் இதய அறையில்
ஒரு அறையை -நீ
மூடிவிட்டாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 227
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் முத்து பற்கள் ...
மாதுளம்பழ முத்துக்கள் ..
சிரிக்கிறாய் சிவக்கிறது ...!!!
நீ சிரித்தால்...
பூக்கள் கோபப்படும் ...
தேனீக்கள் பயப்படும்
தாகமாக நான் ...
தண்ணீராக நீ..
என்ன பயன் ..
கடல் நீராக நீ
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 228
மாதுளம்பழ முத்துக்கள் ..
சிரிக்கிறாய் சிவக்கிறது ...!!!
நீ சிரித்தால்...
பூக்கள் கோபப்படும் ...
தேனீக்கள் பயப்படும்
தாகமாக நான் ...
தண்ணீராக நீ..
என்ன பயன் ..
கடல் நீராக நீ
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 228
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நெருப்பு நீ ..
ஏன் சுடமாட்டேன் ..
என்கிறாய் ...
பனிபோல் சிலுக்கிறாய் ...!!!
நான் உன்னை ..
நினைத்து சிரித்த
நாட்களைவிட ...
சிலுத்த நாட்களே ..
அதிகம் .....!!!
தேன் கூட்டில் ...
தேனி நான்
தேன் கூடு நீ
தேன் எங்கே ....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 229
ஏன் சுடமாட்டேன் ..
என்கிறாய் ...
பனிபோல் சிலுக்கிறாய் ...!!!
நான் உன்னை ..
நினைத்து சிரித்த
நாட்களைவிட ...
சிலுத்த நாட்களே ..
அதிகம் .....!!!
தேன் கூட்டில் ...
தேனி நான்
தேன் கூடு நீ
தேன் எங்கே ....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 229
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|