Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
rammalar
ராகவா
Nisha
பானுஷபானா
மீனு
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ போசாமல் இருக்கும்
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னை காதலித்தாதால்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்னருகில்
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உனக்காக ஒரு மூச்சும்
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
:/கே.இனியவன் wrote:நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
நானும் )*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
:/ :/கே.இனியவன் wrote:என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீங்கள் கேட்டதுக்காக ..மீனு wrote:கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
---------------------------------
பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!
நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?
ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:நீங்கள் கேட்டதுக்காக ..மீனு wrote:கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
---------------------------------
பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!
நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?
ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
சோ ஸ்வீட் சூப்பரா உள்ளது
எனக்காக எழுதியமைக்கு
மிக்க நன்றி
அன்பு மீனுகா
heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
திரும்ப திரும்ப நான்
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நாம் பழகியது உண்மை
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|