Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
rammalar
ராகவா
Nisha
பானுஷபானா
மீனு
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
First topic message reminder :
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ என்னை விட்டு பிரிந்த பின்
உயிருடன் வாழும் மனிதருக்குள்
உயிரற்று அலையும் ஜீவன் நான் ...!!!
உயிருடன் வாழும் மனிதருக்குள்
உயிரற்று அலையும் ஜீவன் நான் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னோடு
ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதை
காட்டிலும் மண்ணோடு
மரித்துப்போவது மேல் ..!!!
ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதை
காட்டிலும் மண்ணோடு
மரித்துப்போவது மேல் ..!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ என்னை
பிரிந்தபோது கூட
வலியில்லை
இன்னொருவனோடு
திரிவதை தாங்க
முடியவில்லை ....!!!
காதலிக்க தகுதி
இல்லாதவனா ..
காதலித்ததால் ..
தகுதியை இழந்தவனா...?
பிரிந்தபோது கூட
வலியில்லை
இன்னொருவனோடு
திரிவதை தாங்க
முடியவில்லை ....!!!
காதலிக்க தகுதி
இல்லாதவனா ..
காதலித்ததால் ..
தகுதியை இழந்தவனா...?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கண்ணில் குண்டூசியை
வைத்துக்கொண்டு -என்
இதயத்தில் குற்றுபவள் -நீ
வைத்துக்கொண்டு -என்
இதயத்தில் குற்றுபவள் -நீ
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கவிதைகள்
அத்தனையும் கற்பனை
ஆனால்
கற்பனை காதலி உண்மை
அவள்
இல்லையென்றால்
நிச்சயம்
இப்படி எழுத முடியாது
இப்போது
காதல் உண்மை
காதலி இல்லை ....!!!
அத்தனையும் கற்பனை
ஆனால்
கற்பனை காதலி உண்மை
அவள்
இல்லையென்றால்
நிச்சயம்
இப்படி எழுத முடியாது
இப்போது
காதல் உண்மை
காதலி இல்லை ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கவிதையில் ....
அர்த்தம் அர்த்தமாய்.....
வார்த்தைகள் போடு எழுதினேன்
உன் அர்த்தத்தை....
புரிந்து கொள்ளாமல் ,,?
அர்த்தம் அர்த்தமாய்.....
வார்த்தைகள் போடு எழுதினேன்
உன் அர்த்தத்தை....
புரிந்து கொள்ளாமல் ,,?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் இதயத்தை யாராலும்
நிரப்பி விட முடியாது
உன் நினைவுகளை தவிர ...!!!
என் இதயத்தை போல்
நீ எங்கும் பார்க்கமுடியாது
நீ தந்த வலிகளை தாங்க ...!!!
நிரப்பி விட முடியாது
உன் நினைவுகளை தவிர ...!!!
என் இதயத்தை போல்
நீ எங்கும் பார்க்கமுடியாது
நீ தந்த வலிகளை தாங்க ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ பேசுவாய்
என்று காத்திருந்தால்
காதலில் சுகம் ...!!!
நீ பேசமாட்டாய்
என்று தெரிந்தால்
காதலில் தவிர்ப்பு ...!!!
நீ மௌனமாக
இருந்தால் அதுவே
காதல் வலி ...!!!
என்று காத்திருந்தால்
காதலில் சுகம் ...!!!
நீ பேசமாட்டாய்
என்று தெரிந்தால்
காதலில் தவிர்ப்பு ...!!!
நீ மௌனமாக
இருந்தால் அதுவே
காதல் வலி ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
வார்த்தையால்
மட்டும் காதல்
நம்பிக்கை தராதே ...!!!
உங்களை
மறக்கமாடேன் என்பது
வார்த்தை ...!!!
மறக்காமல் வாழ்ந்து
காட்டுவது காதல் ...!!!
மட்டும் காதல்
நம்பிக்கை தராதே ...!!!
உங்களை
மறக்கமாடேன் என்பது
வார்த்தை ...!!!
மறக்காமல் வாழ்ந்து
காட்டுவது காதல் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னோடு
என் பலவீனத்தையும்
எனக்கான
உன் உரிமையையும்
பகிரும் சந்தர்ப்பத்தை
நீ ஏற்காவிட்டால்
உண்மையில் - நீ
காதல் கொள்ளவில்லை ..!!!
என் பலவீனத்தையும்
எனக்கான
உன் உரிமையையும்
பகிரும் சந்தர்ப்பத்தை
நீ ஏற்காவிட்டால்
உண்மையில் - நீ
காதல் கொள்ளவில்லை ..!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நம் காதலில்
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?
உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?
உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உனக்கு இது சிறு
விபத்து -எனக்கு இது
அவசர விபத்து பிரிவில்
கோமா நிலை - நான் கோமாவில்
இருப்பதால் தான் உன்னோடு
பேசவில்லை - நீயோ நான்
கோபித்து கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறாய் ....!!!
என் உயிர் பிரிய முன்
என் உயிரே நீ வந்து பேசு
உன் உயிர் நான் தான் என்று
காதலுக்கு காத்திருத்தல் சுகம்
காதல் தோல்விக்கு காத்திருத்தல்
ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!
விபத்து -எனக்கு இது
அவசர விபத்து பிரிவில்
கோமா நிலை - நான் கோமாவில்
இருப்பதால் தான் உன்னோடு
பேசவில்லை - நீயோ நான்
கோபித்து கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறாய் ....!!!
என் உயிர் பிரிய முன்
என் உயிரே நீ வந்து பேசு
உன் உயிர் நான் தான் என்று
காதலுக்கு காத்திருத்தல் சுகம்
காதல் தோல்விக்கு காத்திருத்தல்
ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் கவிதைகள் ...
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலின் தூண்டில் கண்
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
அருமையான வரிகள் சுப்பர்
தொடருங்கள்...நன்றி
தொடருங்கள்...நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நன்றாக பிரிந்து போ ...
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!
என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!
என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
எனக்கு
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்
தூங்குவதற்கு சமன் ...!!!
உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்
தூங்குவதற்கு சமன் ...!!!
உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் இதயத்தில் உன்
நினைவுகளை வரிகளால்
எழுதினேன் - இதயமே
வலியால் அழுகிறது ....!!!
தாங்கிகொள் என்று
சொல்லிவிட்டு மீண்டும்
எழுதினேன்
அது கல்லாகி விட்டது ...!!!
உன் இதயம் மட்டுமா
கல்லாகும்
என் இதயமும் தான் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
நினைவுகளை வரிகளால்
எழுதினேன் - இதயமே
வலியால் அழுகிறது ....!!!
தாங்கிகொள் என்று
சொல்லிவிட்டு மீண்டும்
எழுதினேன்
அது கல்லாகி விட்டது ...!!!
உன் இதயம் மட்டுமா
கல்லாகும்
என் இதயமும் தான் ...!!!
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கண் விழியோரத்தில்
இருப்பவளே -
தூங்க மட்டும்
விடுவதில்லை
என்றால்பரவாயில்லை -
கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!
கண் விழியோரத்தில்
இருப்பவளே -
தூங்க மட்டும்
விடுவதில்லை
என்றால்பரவாயில்லை -
கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன் மொழி வேறு
என் மொழி வேறு
உன் இனம் வேறு
என் இனம் வேறு
ஆனால் காதல்
ஒன்றே ஒன்று தான்
பிறகு எதற்கு பிரிவுக்கு
காரணம் சொல்கிறாய் ..?
என் மொழி வேறு
உன் இனம் வேறு
என் இனம் வேறு
ஆனால் காதல்
ஒன்றே ஒன்று தான்
பிறகு எதற்கு பிரிவுக்கு
காரணம் சொல்கிறாய் ..?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
செல்லம் தூங்குங்க செல்லம்
செல்லம் சாப்பிடுங்க செல்லம்
என்றெல்லாம் சொல்லும் போது
உன்னை தவிர உயிரான உயிர்
இந்த உலகில் இல்லை என்றே
சொல்வேன் ....!!!
செல்லம் சாப்பிடுங்க செல்லம்
என்றெல்லாம் சொல்லும் போது
உன்னை தவிர உயிரான உயிர்
இந்த உலகில் இல்லை என்றே
சொல்வேன் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலில் வார்த்தைகள்
நுனிநாக்கில் இருந்து
வருகிறதா ..? ஆழ் மனதில்
இருந்து வருகிறதா ..?
என்று கண்டறியாவிட்டால்
காதலில் தோற்று
போய்விடுவீர்கள்
நுனிநாக்கில் இருந்து
வருகிறதா ..? ஆழ் மனதில்
இருந்து வருகிறதா ..?
என்று கண்டறியாவிட்டால்
காதலில் தோற்று
போய்விடுவீர்கள்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
வெறும்
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காந்த கண்ணழகி
இரும்பாய் இருந்த
இதயத்தை கவர்ந்தவள்
உன் புகைப்படம் கூட
என்னை காந்தமாய்
இழுக்குதடி ...!!!
இரும்பாய் இருந்த
இதயத்தை கவர்ந்தவள்
உன் புகைப்படம் கூட
என்னை காந்தமாய்
இழுக்குதடி ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன் குரல் கேட்காத
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|