Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
First topic message reminder :
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
<
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ahmad78 wrote:யாராயிருந்தாலும் நடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பி பார்க்கனும் தம்பி.
இல்லைனா நாம மனுஷனா இருக்கமாட்டோம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நண்பன் wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..
இன்னும் பல ஆயிரங்கள் தொடரட்டும்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிக்கல்லாய் பிறருக்கும் உதவட்டும்
வாழ்க சகோதரி....உங்கள் பணி..
இன்னும் பல ஆயிரங்கள் தொடரட்டும்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிக்கல்லாய் பிறருக்கும் உதவட்டும்
வாழ்க சகோதரி....உங்கள் பணி..
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?நண்பன் wrote:நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அனுராகவன் wrote:ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?நண்பன் wrote:நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நண்பன் wrote:அனுராகவன் wrote:ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?நண்பன் wrote:நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_
குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்பு
குன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகு
குவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்பு
குடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்
குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்
கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..
குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..
குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நண்பன் wrote:
இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..
1988 ஆம் ஆண்டுக்கு பின் இன்று வரை நாங்கள் அனைவரும் சேரும் வாய்ப்பு வரவில்லையப்பா. கடைசியில்தம்பி வெடிங்கில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் நான்காவது தங்கை அவுஸ்ரேலியாவிலிருந்து வர முடியவில்லை. அவர் வந்தால் அவுஸ்ரேலிய குடியுரிமை தாமதமாகும் என வரமுடியாது போனது.-
இனிமேல் வாய்ப்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்.
Last edited by Nisha on Thu 3 Jul 2014 - 1:12; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
காத்திருங்கள் நடக்கும்..இறைவன் போதுமானவன்..அவனே அனைத்தும் நிகழ்த்துனவன்..அவன் விரும்பினால் நடக்கும்..Nisha wrote:நண்பன் wrote:
இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..
1988 ஆம் ஆண்டுக்கு பின் இன்று வரை நாங்கள் அனைவரும் சேரும் வாய்ப்பு வரவில்லையப்பா. கடைசியில்தம்பி வெடிங்கில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் நான்காவது தங்கை அவுஸ்ரேலியாவிலிருந்து வர முடியவில்லை. அவர் வந்தால் அவுஸ்ரேலிய குடியுரிமை தாமதமாகும் என வரமுடியாது போனது.-
இனிமேல் வாய்ப்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அனுராகவன் wrote:நண்பன் wrote:அனுராகவன் wrote:ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?நண்பன் wrote:நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்புகுன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகுகுவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்புகுடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...
பின்றீங்க ராகவன் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
^* ^* ^* உங்கள் ஊக்கதான் என் அன்பு அண்ணா..நான் கவிஞனுமில்லை ...அக்காவை நினைத்து அவரிடம் நேரில் வேண்டும் என்று சொல்ல தோனியது அப்படியே வடித்தேன் அவ்வளவுதான்..நண்பன் wrote:அனுராகவன் wrote:நண்பன் wrote:அனுராகவன் wrote:ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?நண்பன் wrote:நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை _*அனுராகவன் wrote:அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....நண்பன் wrote:
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..
அருமையாக சொன்னீர்கள்.....
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்புகுன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகுகுவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்புகுடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...
பின்றீங்க ராகவன் தொடருங்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அனுராகவன் wrote:எல்லோரையும் படிக்க வைத்தது யார் நீங்களா..கடின உழைப்பிற்கு அப்பால் உள்ளது உங்கள் குடும்பங்கள்...Nisha wrote:ஹாஹா! கிட்டத்தட்ட என்னோட எட்டாவது வயதில் அதாவ்து 31 வருடம் முன்னால எடுத்த போட்டோ எப்படி இருக்கும்.
சின்ன வயதில் கஷ்டமான சூழல் தான் எங்களுக்கு! இப்பொழுது எல்லோரும் நன்றாக படித்து வெளி நாட்டில் இருக்கின்ரார்கள். சுவிஸில் நானும் இன்னொருவரும். அவுஸ்ரேலியாவில் இருவர். ஜேர்மனில் ஒருவர்.
தம்பி இலங்கையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராய் இருக்கின்றார். அவன் மனைவி சைக்காலஜி டாக்டர்.
கடைசி தம்பி தங்கைக்கு தலா ஒரு குழந்தையும் முதல் நான்கு பேருக்கும் தலா இரு குழந்தைகளுமாய் நலமே இருக்கின்ரார்கள்.
இறைவனின் அருளால் இன்று எல்லோரும் ஆளாகிவிட்டார்கள்...
என்னே! இறைவனின் படைப்பு....வாழ்த்துக்கள் அக்கா..நன்றி உங்கள் பகிற்வுக்கு..
வீட்டுக்கு மூத்த பெண்ணாய் ஆணுக்கு நிகராய் என்பதை விட ஆணை விட அதிகமாய் அவர்களுக்கு செய்ய வேண்டியதை என் கணவர் துணையுடன் இறைவன் ஆசியோடும் செய்து தான் முடித்தேன்.
15 வயதில் சுவிஸுக்கு வந்து 18 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து ஒவ்வொரு தங்கைகள் படிப்பு வெளினாட்டு பயணம் திருமணம் , தம்பி படிப்பு திருமணம் என முடிந்து நான் நிமிர்ந்திட்ட வருடம் 2010..அதாவது சுவிஸ் வாழ்வில் நீண்ட நெடிய 20 வருடங்களை நான் என் குடும்பத்தினருகாகவே செலவிட்டேன்!
இன்னும் பொறுப்புக்களும் தேவைகளும் இருந்தாலும் தற்பொழுது அனைத்தையும் கடவுளுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் முன் எவரும் என்னை குற்றம் சாட்டவியலாது அவரவர்களுக்காக கடமைகளை முழுமையாக்கிய நிலையில் அனைவரையும் விட்டு விலகி கொண்டேன்!
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதும் அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ் என்பதையும் புரிந்திட நான் நான் என் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவிடத்தான் வேண்டி வந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ராகவனின் வாழ்த்துத்திரிக்கு மனமார்ந்த நன்றிகள்!
என்னை வழி நடத்துனர் என தலைப்பிட்டு வாழ்த்தும் படி நான் ஏதும் செய்யவிலையேப்பா.. ! அப்படி என்ன வழி நடத்தினேன?
என்னை குறித்த மேலான அன்பும், மதிப்பும், புரிதலையும் நீங்கள் கொண்டிருப்பது உங்கள் வார்த்தைகளில் புரிகின்றது. எல்லாமே சற்று அதிகப்படியோ என தோன்றுகின்றதுப்பா! நானும் சாதாரண ஆசாபாசங்கள் கோப தாபங்கள் கொண்டவள் தான்.
நீங்கள் என்னை குறித்து இப்படி உயர்த்திடும் போது இத்தனைக்கும் தகுதியானவளாய் அன்பு காட்டும் உங்கள் அனைவரையும் நேசித்திட வேண்டுமே என என் மனதில் பயம் வருகின்றது.
இத்த்னைஅன்பை நான் இங்கேஎதிர்பார்க்கவில்லையப்பா! அத்தனையையும் ஒரு சேர குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
என்னை வழி நடத்துனர் என தலைப்பிட்டு வாழ்த்தும் படி நான் ஏதும் செய்யவிலையேப்பா.. ! அப்படி என்ன வழி நடத்தினேன?
என்னை குறித்த மேலான அன்பும், மதிப்பும், புரிதலையும் நீங்கள் கொண்டிருப்பது உங்கள் வார்த்தைகளில் புரிகின்றது. எல்லாமே சற்று அதிகப்படியோ என தோன்றுகின்றதுப்பா! நானும் சாதாரண ஆசாபாசங்கள் கோப தாபங்கள் கொண்டவள் தான்.
நீங்கள் என்னை குறித்து இப்படி உயர்த்திடும் போது இத்தனைக்கும் தகுதியானவளாய் அன்பு காட்டும் உங்கள் அனைவரையும் நேசித்திட வேண்டுமே என என் மனதில் பயம் வருகின்றது.
இத்த்னைஅன்பை நான் இங்கேஎதிர்பார்க்கவில்லையப்பா! அத்தனையையும் ஒரு சேர குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
உமை வாழ்த்துவேனென்று
வார்த்தையெழுதியிருந்தும்
வாழ்த்திட வகையேதுமின்றிய
வறியவனாய் நான்
எம் நட்புக்கு வகைசெய்த
சேனைத் தமிழ் உலாவுக்கு
நன்றி
வகைவகையான பாசத்துடன்
வலம் வரும் எம் தோழமைகளுக்கும்
நன்றி
4000 பதிவுகளல்ல நான்காயிரம்
காப்பியங்களாய் பதிந்து
நால்வர் மனதையும் கவர்ந்து
நாட்களை நலங்களாய் மாற்றிய
பாசத்துக்குரிய அக்காவுக்கு
நன்றி
தொடருங்கள் படருங்கள்
சேனையின் சுகங்களோடு
சங்கமமாய் எம் நட்பும்
சரித்திரம் படைக்குமட்டும்
சாகசங்கள் நிகழ்த்திடட்டும்
மகிழ்வுடனும் எழுச்சியுடனும்
பாராட்டி வாழ்த்துகிறேன்
பலகோடி நன்றிகள் அக்கா
வார்த்தையெழுதியிருந்தும்
வாழ்த்திட வகையேதுமின்றிய
வறியவனாய் நான்
எம் நட்புக்கு வகைசெய்த
சேனைத் தமிழ் உலாவுக்கு
நன்றி
வகைவகையான பாசத்துடன்
வலம் வரும் எம் தோழமைகளுக்கும்
நன்றி
4000 பதிவுகளல்ல நான்காயிரம்
காப்பியங்களாய் பதிந்து
நால்வர் மனதையும் கவர்ந்து
நாட்களை நலங்களாய் மாற்றிய
பாசத்துக்குரிய அக்காவுக்கு
நன்றி
தொடருங்கள் படருங்கள்
சேனையின் சுகங்களோடு
சங்கமமாய் எம் நட்பும்
சரித்திரம் படைக்குமட்டும்
சாகசங்கள் நிகழ்த்திடட்டும்
மகிழ்வுடனும் எழுச்சியுடனும்
பாராட்டி வாழ்த்துகிறேன்
பலகோடி நன்றிகள் அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
4000 பதிவுகள் தந்தும் அடக்கமாய் அடக்கி வாசிக்கும் அருமை அக்கா நிஷா வுக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
படம் அழகா இருக்கு...
இந்தப் படம் எடுக்கும்போது எட்டு வயசா? நம்பவே முடியல பெரிய பொண்ணு போல இருக்கிங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும் ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள். கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு. குறைவாய் தான் இருக்கும்.
நான் சின்னதில் அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு. எங்க பெரியம்மாவுக்கு குழந்தைங்க இல்லை. ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.
நான் அவங்களை அம்மா என்றும். என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.
நான் சின்னதில் அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு. எங்க பெரியம்மாவுக்கு குழந்தைங்க இல்லை. ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.
நான் அவங்களை அம்மா என்றும். என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும் ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள். கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு. குறைவாய் தான் இருக்கும்.
நான் சின்னதில் அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு. எங்க பெரியம்மாவுக்கு குழந்தைங்க இல்லை. ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.
நான் அவங்களை அம்மா என்றும். என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.
12 வயதாவது இருக்கும் அதுக்கும் கீழே இருக்க வாய்ப்பில்லை. எப்படி சின்ன வயசுலேயே ஸ்விஸ் போனிங்க. இது ரொம்ப நாள் கேக்கனும்னு கேட்ட கேள்வி.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
சுவையான நிகழ்வுகள் பகிந்தமைக்கு நன்றி..Nisha wrote:எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும் ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள். கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு. குறைவாய் தான் இருக்கும்.
நான் சின்னதில் அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு. எங்க பெரியம்மாவுக்கு குழந்தைங்க இல்லை. ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.
நான் அவங்களை அம்மா என்றும். என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
12 வயதில் எடுத்த போட்டோ பாருங்க பானு!
இந்த போட்டோ மட்டும் தான் நாங்கள் முதலும் இறுதியுமாய் குடும்பமாய் அனைவரும் சேர்ந்து எடுத்து போட்டோ..
போட்டோ எடுத்த ஆண்டு நிச்சயம். 1985. சித்தி மகன் முதல் பிறந்த நாளில் எடுத்திருக்கோம்.
என் அப்பா கையில் இருப்பவன் சித்தி பையன்! அவன் என்னை விட பத்து வது சின்னவன் 1984 ல் பிறந்தான். இந்த போட்டோவில் நீல நிற பூப்போட்ட சட்டை போட்டிருப்பது நிஷா.. வயசை நீங்களே கண்க்கிட்டுக்கோங்கப்பா..
இந்த போட்டோ மட்டும் தான் நாங்கள் முதலும் இறுதியுமாய் குடும்பமாய் அனைவரும் சேர்ந்து எடுத்து போட்டோ..
போட்டோ எடுத்த ஆண்டு நிச்சயம். 1985. சித்தி மகன் முதல் பிறந்த நாளில் எடுத்திருக்கோம்.
என் அப்பா கையில் இருப்பவன் சித்தி பையன்! அவன் என்னை விட பத்து வது சின்னவன் 1984 ல் பிறந்தான். இந்த போட்டோவில் நீல நிற பூப்போட்ட சட்டை போட்டிருப்பது நிஷா.. வயசை நீங்களே கண்க்கிட்டுக்கோங்கப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|