Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
First topic message reminder :
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
<
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
என் அம்மாவின் தங்கை கணவர் என் சித்தப்பா தான் இலங்கையில் இனப்பிரச்சனையால் பேராதனை கம்பஸில் படிச்சிட்டிருந்தவங்களுக்கு ரெம்ப பிரச்சனை யாகி நாட்டில் இருக்க முடியல்லை என முதலில் 1985 ல் சுவிஸ் வந்தார். அவர் வந்த பின் சித்தி யும் சித்தி பையனையும் இங்கே அழைத்து வந்து விட எங்க அப்பா அவங்ககூட வந்தாங்க. அப்பா இங்கே 1988 ல் வந்தாங்க.. அப்பா வந்த பின் அப்பா என்னை இங்கே அவங்க கூட வைத்திருக்க எடுத்தார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:என் அம்மாவின் தங்கை கணவர் என் சித்தப்பா தான் இலங்கையில் இனப்பிரச்சனையால் பேராதனை கம்பஸில் படிச்சிட்டிருந்தவங்களுக்கு ரெம்ப பிரச்சனை யாகி நாட்டில் இருக்க முடியல்லை என முதலில் 1985 ல் சுவிஸ் வந்தார். அவர் வந்த பின் சித்தி யும் சித்தி பையனையும் இங்கே அழைத்து வந்து விட எங்க அப்பா அவங்ககூட வந்தாங்க. அப்பா இங்கே 1988 ல் வந்தாங்க.. அப்பா வந்த பின் அப்பா என்னை இங்கே அவங்க கூட வைத்திருக்க எடுத்தார்கள்.
அப்போதெல்லாம் குடியுரிமை சுலபமா கிடைத்ததா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
படம் போட்டபிறகு நம்மபலன்னா...எப்படி பானு அக்கா ...பானுஷபானா wrote:முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
அக்காவின் குடும்பம் பெரிய குடும்பம்...எல்லோரும் தனி நாடுகளுக்கு சென்றிருப்பது வியப்பாக தான் உள்ளது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ம்ம்..அதுசரி....இதுவாழ்வின் வரலாறு அக்கா..Nisha wrote:என் அம்மாவின் தங்கை கணவர் என் சித்தப்பா தான் இலங்கையில் இனப்பிரச்சனையால் பேராதனை கம்பஸில் படிச்சிட்டிருந்தவங்களுக்கு ரெம்ப பிரச்சனை யாகி நாட்டில் இருக்க முடியல்லை என முதலில் 1985 ல் சுவிஸ் வந்தார். அவர் வந்த பின் சித்தி யும் சித்தி பையனையும் இங்கே அழைத்து வந்து விட எங்க அப்பா அவங்ககூட வந்தாங்க. அப்பா இங்கே 1988 ல் வந்தாங்க.. அப்பா வந்த பின் அப்பா என்னை இங்கே அவங்க கூட வைத்திருக்க எடுத்தார்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானுஷபானா wrote:முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
ஹலோ மேடம் என்ன தாவணி போட்டிருகின்றேனாம். அப்படின்னால் என்னா மேடம்? !* !*
அந்த போட்டோவில் என் அம்மா கையில் இருப்பது கடைசிதங்கை. உயரமாய் இடது பக்கம் புஷ் கன்னத்தோட இருப்பது நான். நடுவில் மூன்றாவது தங்கை. வல்து பக்கம் இரண்டாவது தங்கை. நிச்சயம் அந்த போட்டோ என் ஏழு அல்லது எட்டு வயதுக்குள் தான் எடுத்திருக்கணும்.
நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானு அக்கா என்னையும் சேர்த்து கொளப்பிவிட்டான்க..Nisha wrote:பானுஷபானா wrote:முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
ஹலோ மேடம் என்ன தாவணி போட்டிருகின்றேனாம். அப்படின்னால் என்னா மேடம்? !* !*
அந்த போட்டோவில் என் அம்மா கையில் இருப்பது கடைசிதங்கை. உயரமாய் இடது பக்கம் புஷ் கன்னத்தோட இருப்பது நான். நடுவில் மூன்றாவது தங்கை. வல்து பக்கம் இரண்டாவது தங்கை. நிச்சயம் அந்த போட்டோ என் ஏழு அல்லது எட்டு வயதுக்குள் தான் எடுத்திருக்கணும்.
நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்ப்பா!
அடகொடுமையே எங்க சொல்ல.... (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானுஷபானா wrote:Nisha wrote:என் அம்மாவின் தங்கை கணவர் என் சித்தப்பா தான் இலங்கையில் இனப்பிரச்சனையால் பேராதனை கம்பஸில் படிச்சிட்டிருந்தவங்களுக்கு ரெம்ப பிரச்சனை யாகி நாட்டில் இருக்க முடியல்லை என முதலில் 1985 ல் சுவிஸ் வந்தார். அவர் வந்த பின் சித்தி யும் சித்தி பையனையும் இங்கே அழைத்து வந்து விட எங்க அப்பா அவங்ககூட வந்தாங்க. அப்பா இங்கே 1988 ல் வந்தாங்க.. அப்பா வந்த பின் அப்பா என்னை இங்கே அவங்க கூட வைத்திருக்க எடுத்தார்கள்.
அப்போதெல்லாம் குடியுரிமை சுலபமா கிடைத்ததா?
குடியுரிமை இல்லை தற்காலிக வதிவிட விசா ஒவ்வொரு வருடமாக முதல் ஐந்தாண்டுகளுக்கு தருவார்கள். 5 வருடங்களுக்கு பின் நிரந்தர வதிவிட விசா தருவார்கள். 12 வருடம் இங்கே இருந்தபின் நாம் விரும்பி விண்ணப்பித்தால் சுவிஸ் குடியுரிமை தருவார்கள்.
முன்னர் சுவிஸ் குடியுரிமையோட இலங்கை குடியுரிமையுமாய் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி இருந்தது. இப்போது இலங்கை அரசு அதை தடைசெய்து விட்டது. எங்களுக்கு இலங்கை குடியுரிமை இல்லையென்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:பானுஷபானா wrote:முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
ஹலோ மேடம் என்ன தாவணி போட்டிருகின்றேனாம். அப்படின்னால் என்னா மேடம்? !* !*
அந்த போட்டோவில் என் அம்மா கையில் இருப்பது கடைசிதங்கை. உயரமாய் இடது பக்கம் புஷ் கன்னத்தோட இருப்பது நான். நடுவில் மூன்றாவது தங்கை. வல்து பக்கம் இரண்டாவது தங்கை. நிச்சயம் அந்த போட்டோ என் ஏழு அல்லது எட்டு வயதுக்குள் தான் எடுத்திருக்கணும்.
நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்ப்பா!
நினைச்சேன் இப்படித் தான் தப்பாய் நினைதிருப்பேனு... நீங்க பெரிய பொண்ணூ தான் நான் என சொன்னதும் உங்க அம்மாவை நீங்கள் என நினைத்து விட்டேன் ...
*# *# *# *# *# *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:என் அம்மாவின் தங்கை கணவர் என் சித்தப்பா தான் இலங்கையில் இனப்பிரச்சனையால் பேராதனை கம்பஸில் படிச்சிட்டிருந்தவங்களுக்கு ரெம்ப பிரச்சனை யாகி நாட்டில் இருக்க முடியல்லை என முதலில் 1985 ல் சுவிஸ் வந்தார். அவர் வந்த பின் சித்தி யும் சித்தி பையனையும் இங்கே அழைத்து வந்து விட எங்க அப்பா அவங்ககூட வந்தாங்க. அப்பா இங்கே 1988 ல் வந்தாங்க.. அப்பா வந்த பின் அப்பா என்னை இங்கே அவங்க கூட வைத்திருக்க எடுத்தார்கள்.
அப்போதெல்லாம் குடியுரிமை சுலபமா கிடைத்ததா?
குடியுரிமை இல்லை தற்காலிக வதிவிட விசா ஒவ்வொரு வருடமாக முதல் ஐந்தாண்டுகளுக்கு தருவார்கள். 5 வருடங்களுக்கு பின் நிரந்தர வதிவிட விசா தருவார்கள். 12 வருடம் இங்கே இருந்தபின் நாம் விரும்பி விண்ணப்பித்தால் சுவிஸ் குடியுரிமை தருவார்கள்.
முன்னர் சுவிஸ் குடியுரிமையோட இலங்கை குடியுரிமையுமாய் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி இருந்தது. இப்போது இலங்கை அரசு அதை தடைசெய்து விட்டது. எங்களுக்கு இலங்கை குடியுரிமை இல்லையென்கின்றது.
இப்போது இரட்டைக் குடியுரிமை முழுதுமாக வாங்கிட்டிங்களா? இப்போது வருபவர்களுக்க்ம் இப்படி கிடைக்குமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_ ஓடிடுங்க!
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
இல்லப்பா! இப்ப ரெம்ப கஷ்டம்.. சட்டங்கள் மாறிப்போனதுப்பா.. சுவிஸ் குடியுரிமைக்கு சுவிஸ் மொழியான ஜேர்மன், பிர்ஞ்ச், இத்தாலி நன்றாக பேச எழுத தெரிந்திருக்க வேண்டும் எனும் புதிய சட்டம் வந்து விட்டது. நிரம்ப டெஸ்ட் வைத்து தான் முடிவெடுப்பார்கள்.
இப்போது இங்கே வருவதும் நிலைப்பதும் ரெம்ப கஷ்டம் தான். ஸ்பான்சரே கஷ்டமாக உள்ளது.
இப்போது இங்கே வருவதும் நிலைப்பதும் ரெம்ப கஷ்டம் தான். ஸ்பான்சரே கஷ்டமாக உள்ளது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமிபானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:முதல் படம் தாவணீ போட்டிருப்பது தானே நீங்க? 2வது படத்துல சரியா இருக்கு 12 வய்துனு நம்பலாம்.
ஹலோ மேடம் என்ன தாவணி போட்டிருகின்றேனாம். அப்படின்னால் என்னா மேடம்? !* !*
அந்த போட்டோவில் என் அம்மா கையில் இருப்பது கடைசிதங்கை. உயரமாய் இடது பக்கம் புஷ் கன்னத்தோட இருப்பது நான். நடுவில் மூன்றாவது தங்கை. வல்து பக்கம் இரண்டாவது தங்கை. நிச்சயம் அந்த போட்டோ என் ஏழு அல்லது எட்டு வயதுக்குள் தான் எடுத்திருக்கணும்.
நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்ப்பா!
நினைச்சேன் இப்படித் தான் தப்பாய் நினைதிருப்பேனு... நீங்க பெரிய பொண்ணூ தான் நான் என சொன்னதும் உங்க அம்மாவை நீங்கள் என நினைத்து விட்டேன் ...
*# *# *# *# *# *# *#
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..................
:pale: :pale: :pale: :pale: :pale:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அக்கா எல்லாம் தலைகீழ்.. ^_ ^_Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_ ஓடிடுங்க!
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_ ஓடிடுங்க!
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
ஹா ஹா அப்படி நினைக்கல பெரிய் பொண்ணூ நீங்க தான்னு நினைச்சேன்... அப்ப்புறமா யோசிச்சேன் 8 வயசுனா இவ்ளோ பெருசாவா இருப்பாங்கனு... நல்ல வேளை கேட்டேன் இல்ல இதே நினைப்புல இருந்திருப்பேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
*# *# *# *# *#பானுஷபானா wrote:Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_ ஓடிடுங்க!
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
ஹா ஹா அப்படி நினைக்கல பெரிய் பொண்ணூ நீங்க தான்னு நினைச்சேன்... அப்ப்புறமா யோசிச்சேன் 8 வயசுனா இவ்ளோ பெருசாவா இருப்பாங்கனு... நல்ல வேளை கேட்டேன் இல்ல இதே நினைப்புல இருந்திருப்பேன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:இல்லப்பா! இப்ப ரெம்ப கஷ்டம்.. சட்டங்கள் மாறிப்போனதுப்பா.. சுவிஸ் குடியுரிமைக்கு சுவிஸ் மொழியான ஜேர்மன், பிர்ஞ்ச், இத்தாலி நன்றாக பேச எழுத தெரிந்திருக்க வேண்டும் எனும் புதிய சட்டம் வந்து விட்டது. நிரம்ப டெஸ்ட் வைத்து தான் முடிவெடுப்பார்கள்.
இப்போது இங்கே வருவதும் நிலைப்பதும் ரெம்ப கஷ்டம் தான். ஸ்பான்சரே கஷ்டமாக உள்ளது.
உங்களுக்கு இந்த மூனு மொழியும் தெரியுமா நிஷா ? .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ம்ம் !
ராகவனின் புண்ணியத்தில் என் நான்காயிரம் பதிவுக்கான் வாழ்த்து திரியில் என் சிறுவயது நினைவுகளும் போட்டோக்களும் பகிர முடிந்தது மனதுக்கு நினைவாய் உள்ளது.
எனக்கு இலங்கையில் 1977 ல் பெரிய சுறாவளி அடித்த போது நான்கு வயது .. அந்த நாள் அதற்கடுத்த நாள் சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றதும்மா..
சுறாவளியால் வீடுகளில் ஓடுகள் உடைந்ததும். பக்கத்து விட்டு ஆண்டி எங்கள் வீட்டில் வந்து இருந்து அவ முழங்காலில் ஓடு விழுந்ததும் எல்லோரும் கட்டிலுகுமேசைக்கு கீழ் அமர்ந்ததும். ஒரு கட்டத்தில் தாங்க இயலாது.. என்னை என் தாத்தாவும். என் தங்கையை அப்பா வழி சித்தப்பாவும் தூக்கிட்டு அருகிலிருந்த கோயிலுக்குள் சென்றது... கோயிலுக்குள் செல்ல குளத்தினூடாக செல்லும் போது அவர்கள் இடுப்புயர நீர் இருந்ததும். .. மறு நாள்” விழிந்திருந்த தென்னைகளில் குருமபிகள் இள்னீர்கள் குடித்ததும் நினைவுக்கு வரும்.
அன்றைய இரவில அப்பா எங்க கூட இல்லை. மறுனாள் அப்பா வந்து என்னையும் தங்கையையும் கூட்டிகொண்டு போய் பேரிச்சம் பழம், கோதுமைமா என வாங்கி வந்ததும் நினைவில் இருக்குது.
ராகவனின் புண்ணியத்தில் என் நான்காயிரம் பதிவுக்கான் வாழ்த்து திரியில் என் சிறுவயது நினைவுகளும் போட்டோக்களும் பகிர முடிந்தது மனதுக்கு நினைவாய் உள்ளது.
எனக்கு இலங்கையில் 1977 ல் பெரிய சுறாவளி அடித்த போது நான்கு வயது .. அந்த நாள் அதற்கடுத்த நாள் சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றதும்மா..
சுறாவளியால் வீடுகளில் ஓடுகள் உடைந்ததும். பக்கத்து விட்டு ஆண்டி எங்கள் வீட்டில் வந்து இருந்து அவ முழங்காலில் ஓடு விழுந்ததும் எல்லோரும் கட்டிலுகுமேசைக்கு கீழ் அமர்ந்ததும். ஒரு கட்டத்தில் தாங்க இயலாது.. என்னை என் தாத்தாவும். என் தங்கையை அப்பா வழி சித்தப்பாவும் தூக்கிட்டு அருகிலிருந்த கோயிலுக்குள் சென்றது... கோயிலுக்குள் செல்ல குளத்தினூடாக செல்லும் போது அவர்கள் இடுப்புயர நீர் இருந்ததும். .. மறு நாள்” விழிந்திருந்த தென்னைகளில் குருமபிகள் இள்னீர்கள் குடித்ததும் நினைவுக்கு வரும்.
அன்றைய இரவில அப்பா எங்க கூட இல்லை. மறுனாள் அப்பா வந்து என்னையும் தங்கையையும் கூட்டிகொண்டு போய் பேரிச்சம் பழம், கோதுமைமா என வாங்கி வந்ததும் நினைவில் இருக்குது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானுஷபானா wrote:Nisha wrote:இல்லப்பா! இப்ப ரெம்ப கஷ்டம்.. சட்டங்கள் மாறிப்போனதுப்பா.. சுவிஸ் குடியுரிமைக்கு சுவிஸ் மொழியான ஜேர்மன், பிர்ஞ்ச், இத்தாலி நன்றாக பேச எழுத தெரிந்திருக்க வேண்டும் எனும் புதிய சட்டம் வந்து விட்டது. நிரம்ப டெஸ்ட் வைத்து தான் முடிவெடுப்பார்கள்.
இப்போது இங்கே வருவதும் நிலைப்பதும் ரெம்ப கஷ்டம் தான். ஸ்பான்சரே கஷ்டமாக உள்ளது.
உங்களுக்கு இந்த மூனு மொழியும் தெரியுமா நிஷா ? .
இல்லப்பா. சாரி இந்த மொழி அந்தந்த மானில மொழிக்ள். அந்த மானிலங்களில் வசிப்பவர்கள் அந்த மொழியை பேச தெரிந்திருகணும். நான் வசிப்பது ஜேர்மன் பேசும் மானில மொழிபகுதியில் எனக்கு ஜேர்மன தெரியும். கூடவே கொஞ்சம் ஆங்கிலம்.. ரெமப் தமிழ்.
என் பசங்களுக்கு ஜேர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் தமிழ் என இப்பவே பேசவும் எழுதவும் தெரியு,ம். அடுத்து இத்தாலியும் கத்துக்குவாங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அட நம்ம சுவிஷ் போகனும்னு நெனசசா இவ்வளவு கஷ்டமா நிஷாக்கா ரெம்ப குடுத்து வச்சவஙக
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அதான் நிஷா அக்காவா கொக்கா..jasmin wrote:அட நம்ம சுவிஷ் போகனும்னு நெனசசா இவ்வளவு கஷ்டமா நிஷாக்கா ரெம்ப குடுத்து வச்சவஙக
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:ம்ம் !
ராகவனின் புண்ணியத்தில் என் நான்காயிரம் பதிவுக்கான் வாழ்த்து திரியில் என் சிறுவயது நினைவுகளும் போட்டோக்களும் பகிர முடிந்தது மனதுக்கு நினைவாய் உள்ளது.
எனக்கு இலங்கையில் 1977 ல் பெரிய சுறாவளி அடித்த போது நான்கு வயது .. அந்த நாள் அதற்கடுத்த நாள் சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றதும்மா..
சுறாவளியால் வீடுகளில் ஓடுகள் உடைந்ததும். பக்கத்து விட்டு ஆண்டி எங்கள் வீட்டில் வந்து இருந்து அவ முழங்காலில் ஓடு விழுந்ததும் எல்லோரும் கட்டிலுகுமேசைக்கு கீழ் அமர்ந்ததும். ஒரு கட்டத்தில் தாங்க இயலாது.. என்னை என் தாத்தாவும். என் தங்கையை அப்பா வழி சித்தப்பாவும் தூக்கிட்டு அருகிலிருந்த கோயிலுக்குள் சென்றது... கோயிலுக்குள் செல்ல குளத்தினூடாக செல்லும் போது அவர்கள் இடுப்புயர நீர் இருந்ததும். .. மறு நாள்” விழிந்திருந்த தென்னைகளில் குருமபிகள் இள்னீர்கள் குடித்ததும் நினைவுக்கு வரும்.
அன்றைய இரவில அப்பா எங்க கூட இல்லை. மறுனாள் அப்பா வந்து என்னையும் தங்கையையும் கூட்டிகொண்டு போய் பேரிச்சம் பழம், கோதுமைமா என வாங்கி வந்ததும் நினைவில் இருக்குது.
4 வயதில் நடந்தது இன்னுமா நினைவில் இருக்கு ஆச்சரியம் தான். *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!
அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும் என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும். எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும். திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.
இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.
அதே நேரம் சமீப கால பல நினைவுகள். ஆட்களின் பெயர்கள் கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.
அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும் என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும். எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும். திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.
இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.
அதே நேரம் சமீப கால பல நினைவுகள். ஆட்களின் பெயர்கள் கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!
அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும் என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும். எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும். திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.
இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.
அதே நேரம் சமீப கால பல நினைவுகள். ஆட்களின் பெயர்கள் கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.
இதெல்லாம் நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கும் ,9 வய்து வரை நினைவிருக்கு. அடிக்கடி நினைப்பேன் இப்போது வாழும் வாழ்க்கை கனவாக இருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நீங்க மட்டும் என்ன பாவம் பண்ணினீங்கjasmin wrote:அட நம்ம சுவிஷ் போகனும்னு நெனசசா இவ்வளவு கஷ்டமா நிஷாக்கா ரெம்ப குடுத்து வச்சவஙக
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|