Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
First topic message reminder :
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..
<
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊ(_ (_ ஓடிடுங்க!
அப்பவே எனக்கு நான்கு பெண்கள்னு நினைச்சிட்டிங்களா.. _* _* _* _*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பானுஷபானா wrote:Nisha wrote:இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!
அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும் என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும். எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும். திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.
இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.
அதே நேரம் சமீப கால பல நினைவுகள். ஆட்களின் பெயர்கள் கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.
இதெல்லாம் நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கும் ,9 வய்து வரை நினைவிருக்கு. அடிக்கடி நினைப்பேன் இப்போது வாழும் வாழ்க்கை கனவாக இருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கும்
என் உள்ள உளரல்..........
நலாயிரம் பதிவு எனும் போது..
நாவரண்டு போகிறது உனைப் புகழ்ந்து....
நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...
நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!
நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...
நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...
நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...
நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!
நானிலம் போற்றும் மங்கையாய்...
நாம் வேண்டுகிறோம் இறையடியில்.
நாதியற்ற என்னையும் இனம்காட்டினால்...
நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....
நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..
நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....
நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...
நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின் தனித்துவ தனி அழகே !!!!!!
நானறிந்த வகையில் மேடம் சேனையில்...
நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....
நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப் பழுக்கிடையினில்....
நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!
நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...
நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..
நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....
நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில் சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....
நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
கவி மிக அழகு சகோதரரே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நல்வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும் ஜெலீல் ஜீjaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:இன்னும் நிரம்ப நினைவில் இருக்கின்றது பானு!
அந்த வீடு.. அதிலிருந்த என் வயது சிறுவர்கள் பெயர்.. தேவி, குமார் என்பதும் என்னுடன் இரவில் நிலவு வெளிச்சத்தில் விளையாடியதும். எங்கள் வீடடோடிருந்த கடையில் கோயில் திருவிழாக்காலங்களில் சர்பத் விற்பதும் சர்பத்தின் சேமியா சுவையும். திருகோணம்லையில் பெரியப்பா பெரியம்மா கடையும் கடைக்கு கூட்டி போய் பெரியப்பா மடியில் அம்ர்ந்து தேன்குழல் சாப்பிட்டதுமாய் ஆறுவயதுக்கு முன்பட்ட நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கின்றது.
இதிலும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பாலர் பாடசாலைக்கு சேர்க்கவென அந்த ஊரிலிருந்து ஆறு வயதுக்கு கூட்டி வந்து அம்மம்மா ஊரில் விட்டபின் என்னை அங்கே மீண்டும் யாரும் அழைத்து போகவே இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் இன்னும் இருக்கின்றது.
அதே நேரம் சமீப கால பல நினைவுகள். ஆட்களின் பெயர்கள் கூட படித்தவர்கள் பெயர் எல்லாம் மறந்து போனேன்.
இதெல்லாம் நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கும் ,9 வய்து வரை நினைவிருக்கு. அடிக்கடி நினைப்பேன் இப்போது வாழும் வாழ்க்கை கனவாக இருக்கக் கூடாதானு ஏக்கமா இருக்கும்என் உள்ள உளரல்..........நலாயிரம் பதிவு எனும் போது..நாவரண்டு போகிறது உனைப் புகழ்ந்து....நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!நானிலம் போற்றும் மங்கையாய்...நாம் வேண்டுகிறோம் இறையடியில்.நாதியற்ற என்னையும் இனம்காட்டினால்...நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின் தனித்துவ தனி அழகே !!!!!!
நானறிந்த வகையில் மேடம் சேனையில்...நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப் பழுக்கிடையினில்....நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில் சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
எல்லோருக்கும் எல்லாவற்றிக்கும் நன்றி சொல்ல வேண்டும். இன்றைய சூழலில் நான் ரெம்ப பிசி.
நாளையோ நாளை மறு நாளோ ஒவ்வொன்றாய் படித்து நன்றி சொல்லும் வரை மொத்தமாய் நன்றியை எல்லோரும் வாங்கிக்கோங்கப்பா! i*
நாளையோ நாளை மறு நாளோ ஒவ்வொன்றாய் படித்து நன்றி சொல்லும் வரை மொத்தமாய் நன்றியை எல்லோரும் வாங்கிக்கோங்கப்பா! i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
*_ *_ *_ *_Nisha wrote:எல்லோருக்கும் எல்லாவற்றிக்கும் நன்றி சொல்ல வேண்டும். இன்றைய சூழலில் நான் ரெம்ப பிசி.
நாளையோ நாளை மறு நாளோ ஒவ்வொன்றாய் படித்து நன்றி சொல்லும் வரை மொத்தமாய் நன்றியை எல்லோரும் வாங்கிக்கோங்கப்பா! i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|