சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Khan11

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 8 Jul 2014 - 7:45

First topic message reminder :

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 8:56

அருமை ஐயா....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 7 Feb 2015 - 11:56

ந.க.துறைவன் wrote:*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
மிகவும் சிறப்பு...அழகு
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 18 Feb 2015 - 7:16

வெற்றி…!!
*
எப்பொழுதாவது தான் கிடைக்கும்
எப்பொழுதும் கிடைக்காது வெற்றி.
*
எல்லோரையும் டார்ச்சர் செய்கிறகனை
வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 20 Feb 2015 - 9:16

தெளிவு…!!
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by பானுஷபானா Fri 20 Feb 2015 - 10:04

ந.க.துறைவன் wrote:தெளிவு…!!
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*

மூன்று வரிகளும் அருமை மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 20 Feb 2015 - 13:51

பாராட்டுக்கு மிக்க நன்றி பானு...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by சே.குமார் Fri 20 Feb 2015 - 19:32

அருமை ஐயா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 21 Feb 2015 - 6:23

நன்றி குமார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 10 Mar 2015 - 13:52

ஒதுக்கல்…!!
*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 14:57

ஊரோடு ஒத்து வாழாதவன் தனிப்பட்டுத்தான் சாவான்
வாழ்க்கை என்பது நாம் சாகும் வரை அல்லவே
மற்றவர் மனதில் வாழும் வரை..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 11 Mar 2015 - 9:40

மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 28 Mar 2015 - 7:29

பார்வையில்…!!
*
நினைத்தது உடனே நடக்கிறது
நினைக்காதது நடந்துவிடுகிறது.
*
ஏமாறுபவன் ஏமாளியல்ல
ஏமாற்றுபவனும் ஏமாளியே.
*
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னுப் பாருங்கள்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நண்பன் Sat 28 Mar 2015 - 15:23

அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னு பாருங்கள்.

பிறர் வளர்ச்சியில் பொறாமை கொள்ளாதே

பிறர் வீழ்ச்சியில் மகிழ்ச்சியும் கொள்ளாதே

அருமையான வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 29 Mar 2015 - 7:12

பாராட்டுக்கு நன்றி நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 3 Apr 2015 - 6:36

வாசகன்…!!
*
நீயொரு அழகியல் புத்தகம்
அவனொரு தீவிர வாசகன்.
*
படித்து படித்து அலைகிறான்
உன் கவிதை படித்தப் பித்தன்
*                                
வாசிக்கப் பிரியப்படுகிறவன்
வசிக்கவும் பிரியப்படுகிறான்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 28 Apr 2015 - 6:43

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கமாலுதீன் Tue 28 Apr 2015 - 7:20

தனி வாழ்க்கை
பொது வாழ்க்கை
ரகசிய வாழ்க்கை

ஒவ்வொருவருக்கும் மூன்று முகங்கள். அதில் ஒரு முகம் கண்டிப்பாக கேவலமானதாகத்தான் இருக்கும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 28 Apr 2015 - 13:40

பாராட்டுக்கு மிக்க நன்றி கமாலுதீன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 May 2015 - 4:51

அருமையான கவிதைகள் மிக்க நன்றி ஐயா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 18 May 2015 - 7:42

காத்திருப்பு…!!
*
முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 27 May 2015 - 6:39

பார்வை…!!
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*                                           
 விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 8:22

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 28 May 2015 - 13:35

நன்றி....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 3 Jun 2015 - 7:53

வருத்தம்…!!
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
*
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நண்பன் Sat 6 Jun 2015 - 7:59

ந.க.துறைவன் wrote:வருத்தம்…!!
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
*
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்

*

சிலரது வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 4 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum