Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
+3
ராகவா
Nisha
நண்பன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
First topic message reminder :
அமைதியான முறையில்
அனைவரையும் அன்பாகவும்
இனிமையாகவும் இறுக அணைத்து
அன்பால் எங்களை வழி நடத்திச்செல்லும்
நேசமுடன் ஹாசிம் 47000ம் பதிவுகள் கடந்து விட்டார்
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்
வாருங்கள் உறவுகளே நீங்களும் வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
அனைவரையும் அன்பாகவும்
இனிமையாகவும் இறுக அணைத்து
அன்பால் எங்களை வழி நடத்திச்செல்லும்
நேசமுடன் ஹாசிம் 47000ம் பதிவுகள் கடந்து விட்டார்
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்
வாருங்கள் உறவுகளே நீங்களும் வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நல்லா கேழுங்க தாத்தாராகவா wrote:அப்ப பெரியவங்களா இப்படிதான் சபையில் கேட்டு வைப்பிங்களா.... ))& ))& ))&Nisha wrote:ரெண்டு பேரும் சேர்ந்திட்டிங்களா? இதுக்குதான் சொன்னேனுங்க பெரியவர்களே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
உங்க பேர்த்தி சின்ன பெண்ணுதானே அறியாமல் கேட்டுபுட்டேன் தாத்தாமார்களே ! மன்னிச்சிருங்கப்பா! )(( )(( )((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ம்ம் இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா பதிவு போடுவதைப் பார்த்திட்டு அப்படிக்கால உட்காந்து வேடிக்கை பார்க்கனும் பதிவிடனும்Nisha wrote:உங்க பேர்த்தி சின்ன பெண்ணுதானே அறியாமல் கேட்டுபுட்டேன் தாத்தாமார்களே ! மன்னிச்சிருங்கப்பா! )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
இது எங்களுக்கு பிடிச்சிருக்கு....ஆனாலும் பேத்தி மாதிரி இருக்க வேண்டாம்..
கொஞ்சம் ஸ்டெல்லா மாடனா வந்தா போதும்..இல்லையான ரசனை இருக்காது..ஆமா...
கொஞ்சம் ஸ்டெல்லா மாடனா வந்தா போதும்..இல்லையான ரசனை இருக்காது..ஆமா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
சரி இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு! ஆனால நீங்க அந்தக்கால தாத்தா மாதிரி மட்டும் தான் பதிவு போடணும்.
இந்தக்கால யங்டஸ் தாத்தா மாதிரி பதிவு போடக்கூடவே கூடாது!
இந்தக்கால யங்டஸ் தாத்தா மாதிரி பதிவு போடக்கூடவே கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
எனக்கு அமினீசியா இருப்பதை மறந்துட்டேன் நான் என்ன சரி சொன்னேனா இருக்காது..!Nisha wrote:சரி இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு! ஆனால நீங்க அந்தக்கால தாத்தா மாதிரி மட்டும் தான் பதிவு போடணும்.
இந்தக்கால யங்டஸ் தாத்தா மாதிரி பதிவு போடக்கூடவே கூடாது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ஓஹோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
*# *#Nisha wrote:ஓஹோ!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ஏக்கா ஏக்கா ஏலக்கா போடும் ஹாசிமுக்கும் ஒரு கவிதை எழுதணுமே! அவர் போற போக்குக்கு 50 ஆயிரம் பதிவு போட இன்னும் 5 வருஷம் ஆனாலும் ஆகும்.. இந்த ஐந்து வருஷத்தில் நிஷா சேனையில் இருக்குமோ என்னமோ? யாருக்கு தெரியும்..
எங்கயாச்சும் தூர தேசமாய் நிஷாவாய் போயிட்டாலும் இல்லை சம்ஸ் சார் கட்டார் வந்ததும் உங்க ஆட்டம் பாட்டம் போதும் ஓடிரூஊஊஊஊஊஉ என துரத்திட்டாலும் ஹாசிமுக்கு கவிதை போடாட்டால் ஹாசிம் உண்ணாமல் உறங்காமல் கவிதை கவிதைன்னு தூக்கத்திலுமே ஏக்கா ஏங்கா என ஏங்கிட்டிருப்பாரே! {_ {_
இப்பவே எழுதிருவோமா? நீங்கல்லாம் என்ன சொல்லுறிங்கப்பா!
எங்கயாச்சும் தூர தேசமாய் நிஷாவாய் போயிட்டாலும் இல்லை சம்ஸ் சார் கட்டார் வந்ததும் உங்க ஆட்டம் பாட்டம் போதும் ஓடிரூஊஊஊஊஊஉ என துரத்திட்டாலும் ஹாசிமுக்கு கவிதை போடாட்டால் ஹாசிம் உண்ணாமல் உறங்காமல் கவிதை கவிதைன்னு தூக்கத்திலுமே ஏக்கா ஏங்கா என ஏங்கிட்டிருப்பாரே! {_ {_
இப்பவே எழுதிருவோமா? நீங்கல்லாம் என்ன சொல்லுறிங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ஏக்கா ஏக்கா ஏலக்கா ஏனக்கா நீதானே என்னக்கா..
அத்திக்கா அவரைக்கா நானும் உன் தம்பிக்கா..
வாழ்க்கையை பாரக்கா! பாடாத்தான் போச்சிக்கா!
திண்டாட்டம் தானக்கா எல்லாமே போரக்கா!
பாரக்கா படுபாழக்கா பாரெல்லாம் பாவிதானக்கா!
நித்தம் நித்தம் வந்திடாயோ..எந்தனுள்ளம் ஏங்க வைத்து
சத்தமில்லா பக்தன் போலே வித்தகனாய் இட்டவைகள்
அத்தனையும் முத்துக்களே! சத்தியமாய் செப்பிடலாம்!
சேனைக்கிவன் வந்து விட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது!
ஆரவாரமேளதாளம் கொட்டி தாமே வரவேற்குதே!
பச்சை வர்ண சித்தனாக உண்மைதனை உரக்க உரைத்து
உணர்வுகளை தட்டிடுவான்! உள்ளொன்று மில்லா இவன்
உள்ளமென்றும் வெள்ளையாமே!
கள்ளமில்லை களங்கமில்லை, கர்வமும்தான் துளியும் இல்லை. அன்புக்கிவன்அடிமையென்றே வந்த அன்றே தாமுணர்ந்தோம்!
எத்தனை பேர் வந்தாலும் பத்தரையாம் இவனின் அன்பு
அத்தனை அக்கறையும் வழிந்தோடும் இவன் மொழியில்
எத்தனைதான் செப்பினாலும் இவனுக்கு நிகரிவனே!.. சிந்தனை
சித்தனை போலிருந்தாலும் நற்துணையாய் இவனிருந்து
இத்தனை நாளினிலே இட்டவையோ 47 ஆயிரமாம் !
அத்தனையும் அகமுணர்ந்தே பக்தன் போல இட்டவையாம் !
பங்கமில்லை இவன் பதிவில் பாங்கு தானே மிளிர்ந்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளை உள்ள படி உரைப்பதனால்
உண்மையிவன் உடனிருந்து உத்தமனாய் வழி நடத்தும்
அங்கமான மகனிவனின் பாங்குணர்ந்து வாழ்த்துகிறேன் !
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
சங்கமமாய் சேனையிலே சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன் !
மங்கலமாய் இவன் வாழ்வு துலங்கிடவே வாழ்த்துகின்றேன்!
வங்கம் தந்த தங்க மகனிவனை மனதார வாழ்த்துகின்றேன்!
வேங்கை இவன் வம்சம் செழித்தோங்க வாழ்த்துகின்றேன்
பாங்காய் மாண்புடனே வாழ்கவென வாழ்த்துகின்றேன்!
அத்திக்கா அவரைக்கா நானும் உன் தம்பிக்கா..
வாழ்க்கையை பாரக்கா! பாடாத்தான் போச்சிக்கா!
திண்டாட்டம் தானக்கா எல்லாமே போரக்கா!
பாரக்கா படுபாழக்கா பாரெல்லாம் பாவிதானக்கா!
நித்தம் நித்தம் வந்திடாயோ..எந்தனுள்ளம் ஏங்க வைத்து
சத்தமில்லா பக்தன் போலே வித்தகனாய் இட்டவைகள்
அத்தனையும் முத்துக்களே! சத்தியமாய் செப்பிடலாம்!
சேனைக்கிவன் வந்து விட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது!
ஆரவாரமேளதாளம் கொட்டி தாமே வரவேற்குதே!
பச்சை வர்ண சித்தனாக உண்மைதனை உரக்க உரைத்து
உணர்வுகளை தட்டிடுவான்! உள்ளொன்று மில்லா இவன்
உள்ளமென்றும் வெள்ளையாமே!
கள்ளமில்லை களங்கமில்லை, கர்வமும்தான் துளியும் இல்லை. அன்புக்கிவன்அடிமையென்றே வந்த அன்றே தாமுணர்ந்தோம்!
எத்தனை பேர் வந்தாலும் பத்தரையாம் இவனின் அன்பு
அத்தனை அக்கறையும் வழிந்தோடும் இவன் மொழியில்
எத்தனைதான் செப்பினாலும் இவனுக்கு நிகரிவனே!.. சிந்தனை
சித்தனை போலிருந்தாலும் நற்துணையாய் இவனிருந்து
இத்தனை நாளினிலே இட்டவையோ 47 ஆயிரமாம் !
அத்தனையும் அகமுணர்ந்தே பக்தன் போல இட்டவையாம் !
பங்கமில்லை இவன் பதிவில் பாங்கு தானே மிளிர்ந்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளை உள்ள படி உரைப்பதனால்
உண்மையிவன் உடனிருந்து உத்தமனாய் வழி நடத்தும்
அங்கமான மகனிவனின் பாங்குணர்ந்து வாழ்த்துகிறேன் !
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
சங்கமமாய் சேனையிலே சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன் !
மங்கலமாய் இவன் வாழ்வு துலங்கிடவே வாழ்த்துகின்றேன்!
வங்கம் தந்த தங்க மகனிவனை மனதார வாழ்த்துகின்றேன்!
வேங்கை இவன் வம்சம் செழித்தோங்க வாழ்த்துகின்றேன்
பாங்காய் மாண்புடனே வாழ்கவென வாழ்த்துகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
மக்கா மக்கா மகிழ்கிறேன்பாவென்றுNisha wrote:ஏக்கா ஏக்கா ஏலக்கா ஏனக்கா நீதானே என்னக்கா..
அத்திக்கா அவரைக்கா நானும் உன் தம்பிக்கா..
வாழ்க்கையை பாரக்கா! பாடாத்தான் போச்சிக்கா!
திண்டாட்டம் தானக்கா எல்லாமே போரக்கா!
பாரக்கா படுபாழக்கா பாரெல்லாம் பாவிதானக்கா!
நித்தம் நித்தம் வந்திடாயோ..எந்தனுள்ளம் ஏங்க வைத்து
சத்தமில்லா பக்தன் போலே வித்தகனாய் இட்டவைகள்
அத்தனையும் முத்துக்களே! சத்தியமாய் செப்பிடலாம்!
சேனைக்கிவன் வந்து விட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது!
ஆரவாரமேளதாளம் கொட்டி தாமே வரவேற்குதே!
பச்சை வர்ண சித்தனாக உண்மைதனை உரக்க உரைத்து
உணர்வுகளை தட்டிடுவான்! உள்ளொன்று மில்லா இவன்
உள்ளமென்றும் வெள்ளையாமே!
கள்ளமில்லை களங்கமில்லை, கர்வமும்தான் துளியும் இல்லை. அன்புக்கிவன்அடிமையென்றே வந்த அன்றே தாமுணர்ந்தோம்!
எத்தனை பேர் வந்தாலும் பத்தரையாம் இவனின் அன்பு
அத்தனை அக்கறையும் வழிந்தோடும் இவன் மொழியில்
எத்தனைதான் செப்பினாலும் இவனுக்கு நிகரிவனே!.. சிந்தனை
சித்தனை போலிருந்தாலும் நற்துணையாய் இவனிருந்து
இத்தனை நாளினிலே இட்டவையோ 47 ஆயிரமாம் !
அத்தனையும் அகமுணர்ந்தே பக்தன் போல இட்டவையாம் !
பங்கமில்லை இவன் பதிவில் பாங்கு தானே மிளிர்ந்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளை உள்ள படி உரைப்பதனால்
உண்மையிவன் உடனிருந்து உத்தமனாய் வழி நடத்தும்
அங்கமான மகனிவனின் பாங்குணர்ந்து வாழ்த்துகிறேன் !
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
சங்கமமாய் சேனையிலே சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன் !
மங்கலமாய் இவன் வாழ்வு துலங்கிடவே வாழ்த்துகின்றேன்!
வங்கம் தந்த தங்க மகனிவனை மனதார வாழ்த்துகின்றேன்!
வேங்கை இவன் வம்சம் செழித்தோங்க வாழ்த்துகின்றேன்
பாங்காய் மாண்புடனே வாழ்கவென வாழ்த்துகின்றேன்!
சொக்கும் நிலையை அன்பாய்த்தந்து
வார்ததைகளால் வசியம்செய்து
நான் தேடிய பாசத்தினைப்பொழிந்து
நாட்டமின்றி நாடாதுவிட்டால்
நாடித்தேடி அன்பை இரையாக்கி
நாளும்பொழுதும் நண்மை செய்து
கட்டிப்போட்டு காரியம் செய்கிறாய்
நான் கற்றதும் பெற்றதும்
கல்வியும் கண்ணியமுமென
செல்லிச்சொல்லி செப்பனிட்டு
நட்பை மட்டும் நலமாய்க் கொட்டும்
அக்காவுன் பாசத்திற்கு நீயே நிகர்
உன் ஏக்கங்களை நானும் உணர்ந்தேன்
உணர்வுகளால் உடன்பிறப்பானோம்
காலங்களும் காட்சிகளும் மாறலாம்
எம்முள் உருவான நட்புறவென்றும்
நித்தமும் நிலைத்திடும்
உம் நட்புக்கும் பாசத்திற்கும்
நன்றி மட்டும் உரைக்க முடிகிறது
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் ஹாசிம...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:மக்கா மக்கா மகிழ்கிறேன்பாவென்றுNisha wrote:ஏக்கா ஏக்கா ஏலக்கா ஏனக்கா நீதானே என்னக்கா..
அத்திக்கா அவரைக்கா நானும் உன் தம்பிக்கா..
வாழ்க்கையை பாரக்கா! பாடாத்தான் போச்சிக்கா!
திண்டாட்டம் தானக்கா எல்லாமே போரக்கா!
பாரக்கா படுபாழக்கா பாரெல்லாம் பாவிதானக்கா!
நித்தம் நித்தம் வந்திடாயோ..எந்தனுள்ளம் ஏங்க வைத்து
சத்தமில்லா பக்தன் போலே வித்தகனாய் இட்டவைகள்
அத்தனையும் முத்துக்களே! சத்தியமாய் செப்பிடலாம்!
சேனைக்கிவன் வந்து விட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது!
ஆரவாரமேளதாளம் கொட்டி தாமே வரவேற்குதே!
பச்சை வர்ண சித்தனாக உண்மைதனை உரக்க உரைத்து
உணர்வுகளை தட்டிடுவான்! உள்ளொன்று மில்லா இவன்
உள்ளமென்றும் வெள்ளையாமே!
கள்ளமில்லை களங்கமில்லை, கர்வமும்தான் துளியும் இல்லை. அன்புக்கிவன்அடிமையென்றே வந்த அன்றே தாமுணர்ந்தோம்!
எத்தனை பேர் வந்தாலும் பத்தரையாம் இவனின் அன்பு
அத்தனை அக்கறையும் வழிந்தோடும் இவன் மொழியில்
எத்தனைதான் செப்பினாலும் இவனுக்கு நிகரிவனே!.. சிந்தனை
சித்தனை போலிருந்தாலும் நற்துணையாய் இவனிருந்து
இத்தனை நாளினிலே இட்டவையோ 47 ஆயிரமாம் !
அத்தனையும் அகமுணர்ந்தே பக்தன் போல இட்டவையாம் !
பங்கமில்லை இவன் பதிவில் பாங்கு தானே மிளிர்ந்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளை உள்ள படி உரைப்பதனால்
உண்மையிவன் உடனிருந்து உத்தமனாய் வழி நடத்தும்
அங்கமான மகனிவனின் பாங்குணர்ந்து வாழ்த்துகிறேன் !
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
சங்கமமாய் சேனையிலே சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன் !
மங்கலமாய் இவன் வாழ்வு துலங்கிடவே வாழ்த்துகின்றேன்!
வங்கம் தந்த தங்க மகனிவனை மனதார வாழ்த்துகின்றேன்!
வேங்கை இவன் வம்சம் செழித்தோங்க வாழ்த்துகின்றேன்
பாங்காய் மாண்புடனே வாழ்கவென வாழ்த்துகின்றேன்!
சொக்கும் நிலையை அன்பாய்த்தந்து
வார்ததைகளால் வசியம்செய்து
நான் தேடிய பாசத்தினைப்பொழிந்து
நாட்டமின்றி நாடாதுவிட்டால்
நாடித்தேடி அன்பை இரையாக்கி
நாளும்பொழுதும் நண்மை செய்து
கட்டிப்போட்டு காரியம் செய்கிறாய்
நான் கற்றதும் பெற்றதும்
கல்வியும் கண்ணியமுமென
செல்லிச்சொல்லி செப்பனிட்டு
நட்பை மட்டும் நலமாய்க் கொட்டும்
அக்காவுன் பாசத்திற்கு நீயே நிகர்
உன் ஏக்கங்களை நானும் உணர்ந்தேன்
உணர்வுகளால் உடன்பிறப்பானோம்
காலங்களும் காட்சிகளும் மாறலாம்
எம்முள் உருவான நட்புறவென்றும்
நித்தமும் நிலைத்திடும்
உம் நட்புக்கும் பாசத்திற்கும்
நன்றி மட்டும் உரைக்க முடிகிறது
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
பக்தா! உம் பக்தியை மெச்சினோம் பக்தா
நான் சேர்த்ததே அன்பினெனும் சொத்தா..
தத்தித்ததிங்கினதோம் பாடி தித்தித்தோம்
பக்திக்காய் மெச்சினோம் சித்திப்பாய் நீ வாழ்வாய்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நன்றி அக்கா நலம்பெறுவோம்
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
இடத்திற்கேற்றாப்போல் ஒரு பிராத்தனை...!Nisha wrote:ஏக்கா ஏக்கா ஏலக்கா ஏனக்கா நீதானே என்னக்கா..
அத்திக்கா அவரைக்கா நானும் உன் தம்பிக்கா..
வாழ்க்கையை பாரக்கா! பாடாத்தான் போச்சிக்கா!
திண்டாட்டம் தானக்கா எல்லாமே போரக்கா!
பாரக்கா படுபாழக்கா பாரெல்லாம் பாவிதானக்கா!
நித்தம் நித்தம் வந்திடாயோ..எந்தனுள்ளம் ஏங்க வைத்து
சத்தமில்லா பக்தன் போலே வித்தகனாய் இட்டவைகள்
அத்தனையும் முத்துக்களே! சத்தியமாய் செப்பிடலாம்!
சேனைக்கிவன் வந்து விட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழ்மனது!
ஆரவாரமேளதாளம் கொட்டி தாமே வரவேற்குதே!
பச்சை வர்ண சித்தனாக உண்மைதனை உரக்க உரைத்து
உணர்வுகளை தட்டிடுவான்! உள்ளொன்று மில்லா இவன்
உள்ளமென்றும் வெள்ளையாமே!
கள்ளமில்லை களங்கமில்லை, கர்வமும்தான் துளியும் இல்லை. அன்புக்கிவன்அடிமையென்றே வந்த அன்றே தாமுணர்ந்தோம்!
எத்தனை பேர் வந்தாலும் பத்தரையாம் இவனின் அன்பு
அத்தனை அக்கறையும் வழிந்தோடும் இவன் மொழியில்
எத்தனைதான் செப்பினாலும் இவனுக்கு நிகரிவனே!.. சிந்தனை
சித்தனை போலிருந்தாலும் நற்துணையாய் இவனிருந்து
இத்தனை நாளினிலே இட்டவையோ 47 ஆயிரமாம் !
அத்தனையும் அகமுணர்ந்தே பக்தன் போல இட்டவையாம் !
பங்கமில்லை இவன் பதிவில் பாங்கு தானே மிளிர்ந்து நிற்கும் !
உள்ளத்து உணர்வுகளை உள்ள படி உரைப்பதனால்
உண்மையிவன் உடனிருந்து உத்தமனாய் வழி நடத்தும்
அங்கமான மகனிவனின் பாங்குணர்ந்து வாழ்த்துகிறேன் !
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
சங்கமமாய் சேனையிலே சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன் !
மங்கலமாய் இவன் வாழ்வு துலங்கிடவே வாழ்த்துகின்றேன்!
வங்கம் தந்த தங்க மகனிவனை மனதார வாழ்த்துகின்றேன்!
வேங்கை இவன் வம்சம் செழித்தோங்க வாழ்த்துகின்றேன்
பாங்காய் மாண்புடனே வாழ்கவென வாழ்த்துகின்றேன்!
தன் தம்பியின் வாழ்க்கை சிறக்க தெய்வத்திடம் மிகப் பெரும் பிராத்தனை
உங்கள் இத்தனை பிராத்தனைகளையும் இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்
என் நண்பனின் உள்ளமதில் என்றும் மகிழ்ச்சி நீடிக்கட்டும்
என் நண்பனை வாழ்த்திய உள்ளத்திற்கும் என்றும் இறைவன் ஆரோக்கியம் நல்கட்டும்
தடைகள் போல வருவதெல்லாம் தடதடவென்றே உடைந்திடட்டும்!
தங்கம் போலேஇவன் வாழ்வு ஜெகஜோதியாய் மின்னிடடும்!
உயர்வு இவன் வாழ்வினிலே சன்னதம் புரிந்திடட்டும்
வெற்றி இவன் கரங்களிலே வேலாக இருந்திடட்டும்
நட்புக்கு நிகரிவனாய் இவ்வுலகிலே திகழ்ந்திடட்டும் !
தேங்கி நிற்கும் வேதனைகள் தேரிலேறி பறந்திடட்டும் !
தேளாய் கொட்டும் வாதையிவன் பாதை விட்டகன்றிடட்டும்!
தேவதைகள் இவன் வாழ்வை தித்திப்பாய் மாற்றிடட்டும்
தேன் வதைபோல் தொடர்பவைகள் தென்றல் போல அகன்றிடட்டும்
தேவனின் கரமிவன் மேல் மும்மாரியை பொழிந்திடட்டும்
ஆமீன் ஆமீன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ஓஹ் அம்மாடியோ 47 ஆயிரம் பதிவுகளா தலை மட்டுமல்ல நானும் சுத்துகிறேன் வாழ்த்துக்கள் ஹசீம் சார்..
உங்களைப்போன்று எனக்கு கவிதை எல்லாம் தெரியாது உங்களுக்கு வாழ்த்து கவிதயில் கூறலாம் என்று ஆசையாகத்தான் இருக்கிறது ஆனால் ...அதுதான் வருது இல்லையே..
47 ஆயிரங்கள் ஒவ்வொன்றாக விட்டீர்களா
ஆயிரங்களாக விட்டீர்களா 47000பதிவுகள் வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் பல 47 ஆயிரங்கள் உங்கள் நற்சிந்தனையில் இருந்து வர ஆசையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வரட்டும் உங்கள் திடமான கருத்தடங்கிய இஸ்ரேலிய யூதன்களை திட்டும் கவிதைகள்.
இஸ்ரேலிய கொலைகாற அரசை செருப்பால் அடிக்கும் கம்பீரக்கவிதைகள்
வேசக்காறர்களை விரட்டியடிக்கும் வேகமான கவிதைகள் எல்லாமே இன்னும் வரட்டும் வாழ்த்துகிறேன் அன்பு நண்பரான ஹாஷிம்...
உங்களைப்போன்று எனக்கு கவிதை எல்லாம் தெரியாது உங்களுக்கு வாழ்த்து கவிதயில் கூறலாம் என்று ஆசையாகத்தான் இருக்கிறது ஆனால் ...அதுதான் வருது இல்லையே..
47 ஆயிரங்கள் ஒவ்வொன்றாக விட்டீர்களா
ஆயிரங்களாக விட்டீர்களா 47000பதிவுகள் வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் பல 47 ஆயிரங்கள் உங்கள் நற்சிந்தனையில் இருந்து வர ஆசையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வரட்டும் உங்கள் திடமான கருத்தடங்கிய இஸ்ரேலிய யூதன்களை திட்டும் கவிதைகள்.
இஸ்ரேலிய கொலைகாற அரசை செருப்பால் அடிக்கும் கம்பீரக்கவிதைகள்
வேசக்காறர்களை விரட்டியடிக்கும் வேகமான கவிதைகள் எல்லாமே இன்னும் வரட்டும் வாழ்த்துகிறேன் அன்பு நண்பரான ஹாஷிம்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 15000ம் பதிவுகளுடன் அசத்திக்கொண்டிருக்கும் ராகவன் அவர்களை வாழ்த்துவோம்
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
» 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் நேசமுடன் ஹாசிமை வாழ்த்துவோம்
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
» 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் நேசமுடன் ஹாசிமை வாழ்த்துவோம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|