சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 18 Jun 2015 - 9:49

பாலைவனத்தில் வேலை
உடலை உருக்கும் வெயில்
சுழண்டடிக்கும் புழுதிக்காற்று
மணல்கலந்த மதியஉணவு
காதை கிழிக்கும் கணரக வாகனச்சத்தம்
வார விடுமுறையை எதிர் பார்த்
மாத வருமானமெனும் மாயைக்கு 
முன் மண்டியிடுகிறோம்.
மத்திய கிழக்கில்!

நித்தமும் சலனம்
நித்திரையிலும் உளறல்
மாடிவீட்டை கட்டிவிட்டு
தொப்புள் கொடி புதைத்த
மண்ணில் மனமகிழ்வுடன் வாழ
மணல்வீசும் பாலைவனத் தரையில்
அட்டையால் அடைத்த அரண்மனைதான் 
வரமென்று வேண்டி வாழ்நாளை புதைக்கிறோம்
மத்திய கிழ்க்கில்!

நான்கு மதங்கள் ஒரு அறையில் தூக்கம்
ஒரு தட்டில் உணவு சகோதர பாசம்!
வேறெங்கும் கிடைக்குமோ
மனித நேயம் நிரம்பிடும் இல்லம்.

அன்னைக்கு வருத்தமென்று
அழுது புலம்பிய நேரம் அழாதே என்று
ஆறுதல் சொன்னது அருகில் இருந்த
அம்மை அப்பன்களுடன் 
சரியாகிவிடும் என்று தலைதடவி 
தைரியம் கொடுத்ததுஉயிராய் மதிக்கும் 
உண்மை நண்பர்களுமாய்
உணர்வுகளை மதிக்கும் உன்னத மனிதநேயம்
வேறெங்கும் கண்டதுண்டோ?

வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஓதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Thu 18 Jun 2015 - 11:54


வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஓதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.

சோகம் சுமந்த வேகமான வரிகள். 
அனைத்துமே அருமை சம்ஸ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 18 Jun 2015 - 19:42

Nisha wrote:

வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஓதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.

சோகம் சுமந்த வேகமான வரிகள். 
அனைத்துமே அருமை சம்ஸ்

நன்றி நிஷா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 18 Jun 2015 - 20:02

அருமையான வரிகள் சிந்திக்க வைக்கிறது இளமை துலையும் வாழ்க்கை வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையைத் துலைக்கிறோம் சிந்தித்தால் கண்ணீர்தான் வருகிறது வேறு வழி இல்லை

நான்கு மதங்கள் ஒரு அறையில் தூக்கம்
ஒரு தட்டில் உணவு சகோதர பாசம்!
வேறெங்கும் கிடைக்குமோ
மனித நேயம் நிரம்பிடும் இல்லம்.



மேலுள்ள இந்த நான்கு வரிகளும் எவ்வளவு சிறப்பாக உள்ளது

இன்று எங்கள் றூமில்  நடந்த நிகழ்வு  நாங்கள் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று நோன்பு திறப்பதற்காக  சாப்பாடு ஆயத்தம் செய்து நோன்பு திறக்கும் போது எங்க கூட நண்பனாக உறவாக இன்னொரு மதத்தைச்சேர்ந்த சகோதரன் ஒன்றோடு ஒன்றாக உறவாக எங்களுடன் மகிழ்வாக சாப்பிட்டோம் இதுதான் எங்கள் ஒற்றுமை  இதுதான் எங்கள் சநதோசம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 18 Jun 2015 - 20:26

நிதர்சனம் கலந்த உண்மை வரிகள் பாஸ் வலிகளை வரிகலால் சொல்ல முடிகிறது மனதிற்கு மருந்தாக அமைகிறது சில நேரம்.
உங்களின் கருதிற்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 18 Jun 2015 - 20:28

*சம்ஸ் wrote:பாலைவனத்தில் வேலை
உடலை உருக்கும் வெயில்
சுழண்டடிக்கும் புழுதிக்காற்று
மணல்கலந்த மதியஉணவு
காதை கிழிக்கும் கணரக வாகனச்சத்தம்
வார விடுமுறையை எதிர் பார்த்து
மாத வருமானமெனும் மாயைக்கு 
முன் மண்டியிடுகிறோம்.
மத்திய கிழக்கில்!

நித்தமும் சலனம்
நித்திரையிலும் உளறல்
மாடிவீட்டை கட்டிவிட்டு
தொப்புள் கொடி புதைத்த
மண்ணில் மனமகிழ்வுடன் வாழ
மணல்வீசும் பாலைவனத் தரையில்
அட்டையால் அடைத்த அரண்மனைதான் 
வரமென்று வேண்டி வாழ்நாளை புதைக்கிறோம்
மத்திய கிழ்க்கில்!

நான்கு மதங்கள் ஒரு அறையில் தூக்கம்
ஒரு தட்டில் உணவு சகோதர பாசம்!
வேறெங்கும் கிடைக்குமோ
மனித நேயம் நிரம்பிடும் இல்லம்.

அன்னைக்கு வருத்தமென்று
அழுது புலம்பிய நேரம் அழாதே என்று
ஆறுதல் சொன்னது அருகில் இருந்த
அம்மை அப்பன்களுடன் 
சரியாகிவிடும் என்று தலைதடவி 
தைரியம் கொடுத்ததுஉயிராய் மதிக்கும் 
உண்மை நண்பர்களுமாய்
உணர்வுகளை மதிக்கும் உன்னத மனிதநேயம்
வேறெங்கும் கண்டதுண்டோ?

வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஒதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.

வரிகளில் உள்ள உணர்வுகள் உண்மைகள் வலிகள் இங்கு உள்ள ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒன்று..


Last edited by *சம்ஸ் on Sat 20 Jun 2015 - 9:11; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 18 Jun 2015 - 21:52

வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஒதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.



உண்மை உண்மை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 18 Jun 2015 - 22:12

நண்பன் wrote:வலிகள் நிரம்பிய வாழ்க்கை 
அலைபேசியுள் அடிமை 
அன்பையும் பாசத்தையும்
இயந்திரத்தில் பரிமாற்றம்
எதிர் முனையில் அப்பா 
மறுமுனையில் மனைவி
கடல் அளவு சோகம் 
கனவுகளில் வாழ்க்கை 
கரைஓதுங்க வழிதேடி
கையறுந்த ஓடமாய் அரபுதேசத்தில் நாங்கள்.



உண்மை உண்மை அழுகை அழுகை

  சியர்ஸ் சியர்ஸ் ஆமா பாஸ்எப்ப மாறும் இந்த நிலை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by kalainilaa Fri 19 Jun 2015 - 5:55

வலிகள் ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 20 Jun 2015 - 8:52

kalainilaa wrote:வலிகள் ..

 ஆமா தோழரே வலியின் வரிகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Jul 2015 - 12:19

அருமையான வலியின் வரிகள் 
வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 4 Jul 2015 - 9:15

கவிப்புயல் இனியவன் wrote:அருமையான வலியின் வரிகள் 
வாழ்த்துக்கள்

 நன்றி ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 9:20

பாலைவனத்தில் வேலை
உடலை உருக்கும் வெயில்
சுழண்டடிக்கும் புழுதிக்காற்று
மணல்கலந்த மதியஉணவு
காதை கிழிக்கும் கணரக வாகனச்சத்தம்
வார விடுமுறையை எதிர் பார்த்து
மாத வருமானமெனும் மாயைக்கு 
முன் மண்டியிடுகிறோம்.
மத்திய கிழக்கில்!


பாலைவனத்திலும் கட்டிட தொழில் செய்யும் தொழிலாளிகளையும் பார்க்கும் போதும் எனக்கு கவலையாக இருக்கும் அவர்கள் கொண்டு செல்லும் மதிய உணவில் புழுதிக்காற்றும் கலந்தே சாப்பிடுவார்கள் பசித்த வயிற்றை நிறைப்புவதற்கு வேறு வழியும் இல்லை 
அவர்களுக்கு


கண்ணீர் வரும் அதைப் பற்றி சிந்தித்தால்  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 5 Jul 2015 - 10:06

நண்பன் wrote:பாலைவனத்தில் வேலை
உடலை உருக்கும் வெயில்
சுழண்டடிக்கும் புழுதிக்காற்று
மணல்கலந்த மதியஉணவு
காதை கிழிக்கும் கணரக வாகனச்சத்தம்
வார விடுமுறையை எதிர் பார்த்து
மாத வருமானமெனும் மாயைக்கு 
முன் மண்டியிடுகிறோம்.
மத்திய கிழக்கில்!


பாலைவனத்திலும் கட்டிட தொழில் செய்யும் தொழிலாளிகளையும் பார்க்கும் போதும் எனக்கு கவலையாக இருக்கும் அவர்கள் கொண்டு செல்லும் மதிய உணவில் புழுதிக்காற்றும் கலந்தே சாப்பிடுவார்கள் பசித்த வயிற்றை நிறைப்புவதற்கு வேறு வழியும் இல்லை 
அவர்களுக்கு


கண்ணீர் வரும் அதைப் பற்றி சிந்தித்தால்  அழுகை

 ம் அதைப் பார்த்த கண்கள் கண்ணீர் வடிக்கிறது மனசு கனக்கிறது! அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 25 Jul 2015 - 8:38

முல்லையில் புறப்படும் தென்றலாய்
என்னவளே உன் நடையழகோ!
காலையில் பாடும் கானக் குயிலோசை 
உன் சங்கித வாய்மொழியோ!

முக்கனியில் ஒன்றாம் மாங்கனியோ
என்னவளே உன் செவ்விதழோ!
பௌரணமி நிலா உன் புன்னகையோ!
குளத்தில் தவழும் தாமரை தண்டின்
நாரிதழ்தான் உன் பூங்குழலோ!

நாணலின் மறுவடிவம் உன் இடையழகோ!
பிரமனின் தூரிகையின் சிறந்த சிற்பம்
என்னவளே உன் வடிவழகோ!
கார்மேக கறுப்பழகு உன் இமையழகோ!
காலத்தால் அழியாத காவியமே!

என்னவளே  உன் அழகே!
அசையும் மெழுகு பெட்டகமே
உணர்வுகள் நிறைந்த உன்னத தேவதையே
உயிருடன் கலந்து ஒருடலாய் பயணிக்கும்
என் தேவதை நீயல்லவோ!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sat 25 Jul 2015 - 13:33

மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 25 Jul 2015 - 15:25

Nisha wrote:மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.

நன்றி மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் Mon 27 Jul 2015 - 20:40

கவிஞரே...
ரொம்ப ரசிச்சிருக்கங்க... இல்ல ரசிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...
கவிதை வரிகள் அழகில் மயங்கி வந்திருக்கே....
வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கவிதையும்... (கவிதைக்) காதலும்... இந்த அழகோடு..
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 27 Jul 2015 - 20:45

சே.குமார் wrote:கவிஞரே...
ரொம்ப ரசிச்சிருக்கங்க... இல்ல ரசிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...
கவிதை வரிகள் அழகில் மயங்கி வந்திருக்கே....
வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கவிதையும்... (கவிதைக்) காதலும்... இந்த அழகோடு..
நன்றி.

 இனிய கருத்திற்கும் வாழ்திற்கும் மிக்க நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 8:43

Nisha wrote:மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.

அவர் எதிர் பார்த்தது அவரின் தேவதையிடமிருந்து கிடைத்திருக்குமோ?

வர்ணிப்பு அவ்வளவு பிரமாதமாக உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Tue 28 Jul 2015 - 11:01

அழகை அழகாய் வர்ணித்த அழகோ அழகு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 11:40

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Abul11
கலாமே உம்மால் நிமிர்ந்தது இந்தியா
வியர்ந்தது உலகம்! 
இளமையை இசைவாக்கம் செய்ய
கனவு காணச் சொன்னீர்!
குழந்தைச் சிரிப்பால் அகிலத்தை கவர்ந்தீர்!
அறிவுப் பேச்சால் அற நெறி செய்தீர்!!


கருணைப் பார்வையில் கண்ணீர் துடைத்தீர்
சிறுவர்களுடன் சிறுவராய்
சிரித்துப் பேசி உலகை ஜெய்த்தீர்
எங்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திட்டீர்
உடல் மறைந்தாலும் உம் உயிரான பேச்சி 
உலகில் என்றும் உயிர் வாழுமய்யா!


கண்கள் மூடாது கனவு காணச் சொன்னீரே!
உம் கண்களை மூடி மண்ணறை சென்றதேனோ??
கண்கள் கலங்கி ததும்புகிறதய்யா!
கடைசி உரையில் என்ன சொல்ல நினைத்தீரோ!!


அன்னியனுக்கு விலைபோகாது 
வீராப்பாய் நின்று விருதுகள் பல பெற்றீர்!
கற்றதை வைத்து கருத்துகள் பல சொன்னீர்!
காலத்தால் அழியாத காவிங்கள் பல படைத்தீர்
மறைந்தாலும் எங்கள் மனதில் வாழ்கிறீரய்யா!
இறந்த சோகம் எனையாழும் போது 
கனத்த மனதுடன் என் கண்ணீர் துளிகள்!
உமக்காய் சமர்ப்பணம்...
நன்றியுடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 15:07

அருமையாக உள்ளது சம்ஸ் 
கண்கள் குழமாகிறது படிக்கையில்
மரணித்தும் எங்கள் மனங்களில் வாழ்கிறார்
எங்கள் மனங்களில் என்றும் அவருக்கு மரணமில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 28 Jul 2015 - 16:50

நண்பன் wrote:
Nisha wrote:மொத்தத்தில் உங்களவள்  ரெம்பத்தான் அழகுங்கிறிங்க! நீங்களே  ரசிச்சிக்கோங்க..!

கவிதை வரிகளில் அழகு சொட்டுகின்றது.

அவர் எதிர் பார்த்தது அவரின் தேவதையிடமிருந்து கிடைத்திருக்குமோ?

வர்ணிப்பு அவ்வளவு பிரமாதமாக உள்ளது.

அப்படியும் இருக்கலாம் பாஸ்  சியர்ஸ்
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 28 Jul 2015 - 23:36

குழந்தைச் சிரிப்பால் அகிலத்தை கவர்ந்தீர்!
அறிவுப் பேச்சால் அற நெறி செய்தீர்!!

கலாம் குறித்த அஞ்சலிக்கவிதைவரிகள் நன்று சம்ஸ்! காலத்தால் அழியாபுகழ் பெற்றவருக்கு தாங்கள் கவிதை வரிகளால் அஞ்சலி செலுத்திட நினைத்தது மனதை நெகிழ்த்தியது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 11 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum