Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
+3
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
ஹாஹா! சும்மா செய்தி பார்த்தேன் என சமாளிக்க முடியவில்லையாப்பா? கம்பெனி விடயமாய் அதை தேடி பார்த்தேன் என ஏதையாவது சொல்ல வேண்டியது தானே!
போன வாரம் என்னிடம் அரட்டை அடித்த போது நண்பன் தும்பியும் மாட்டிக்கிட்டாரே! எனக்குத்தான் ரெம்ப கவலையாக போனது!
இருந்தாலும் கவனமாக வேலை செய்யுங்கள். அது தான் முக்கியம். வாழ்வாதாரம் அது! அதற்காக சேனை வராமல் இருக்காதீர்கள். இயலும் நேரம் வாருங்கள்.
போன வாரம் என்னிடம் அரட்டை அடித்த போது நண்பன் தும்பியும் மாட்டிக்கிட்டாரே! எனக்குத்தான் ரெம்ப கவலையாக போனது!
இருந்தாலும் கவனமாக வேலை செய்யுங்கள். அது தான் முக்கியம். வாழ்வாதாரம் அது! அதற்காக சேனை வராமல் இருக்காதீர்கள். இயலும் நேரம் வாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
வேலையில் கவனமாய் இருங்கள். சேனையை வீட்டில் வந்து கூட பார்க்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சுறா wrote:வேலையில் கவனமாய் இருங்கள். சேனையை வீட்டில் வந்து கூட பார்க்கலாம்
அது அவர்களால் முடியும்னால் வீட்டில் வந்தே பார்க்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் ஆயிரம் வேலை அணி கட்டி நிற்குமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
கவனம் முக்கியம் நண்பா வேலை நேரங்களில் அவதானமாக இருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
வீட்டில் ஆயிரம் வேலை தான். ஆனால் அலுவக வேலை ஒன்றே ஒன்று தான் அதை இழந்தால். நண்பர் பயபட்டு தானே பதிவிட்டிருக்கிறார்.Nisha wrote:சுறா wrote:வேலையில் கவனமாய் இருங்கள். சேனையை வீட்டில் வந்து கூட பார்க்கலாம்
அது அவர்களால் முடியும்னால் வீட்டில் வந்தே பார்க்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் ஆயிரம் வேலை அணி கட்டி நிற்குமே!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
பயம் என்பது அல்ல மற்றவர்களின் முன்னால் குற்றவாளியாக நிற்க கூடாது என்பததான் நமக்கான பொறுப்புகளில் தவறிழைத்ததில்லை இருந்தும் ஒரு உறுத்தல் ஓடிட்டிருக்கும்சுறா wrote:வீட்டில் ஆயிரம் வேலை தான். ஆனால் அலுவக வேலை ஒன்றே ஒன்று தான் அதை இழந்தால். நண்பர் பயபட்டு தானே பதிவிட்டிருக்கிறார்.Nisha wrote:சுறா wrote:வேலையில் கவனமாய் இருங்கள். சேனையை வீட்டில் வந்து கூட பார்க்கலாம்
அது அவர்களால் முடியும்னால் வீட்டில் வந்தே பார்க்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் ஆயிரம் வேலை அணி கட்டி நிற்குமே!
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சுறா wrote:வீட்டில் ஆயிரம் வேலை தான். ஆனால் அலுவக வேலை ஒன்றே ஒன்று தான் அதை இழந்தால். நண்பர் பயபட்டு தானே பதிவிட்டிருக்கிறார்.Nisha wrote:சுறா wrote:வேலையில் கவனமாய் இருங்கள். சேனையை வீட்டில் வந்து கூட பார்க்கலாம்
அது அவர்களால் முடியும்னால் வீட்டில் வந்தே பார்க்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் ஆயிரம் வேலை அணி கட்டி நிற்குமே!
கரெக்ட் தான்! கவனமாகத்தான் இருக்க வேண்டும். நிஜம் சொன்னால் இங்கே சுவிஸில் வேலை நேரத்தில் இணையம் வரும் வாய்ப்பு கிடைக்கவே கிடைத்தாது தெரியுமா?
நானே என்னிடம் வேலை செய்பவர்களை போனையே கட் பண்ணிரணும் என சொல்லிருவேன். முதலாளிமாரும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
அதற்காக நாளை என்றோ அவர் அதை பழி யாய் நினைத்து திட்டுவார் என நினைத்து இன்று கலங்க வேண்டாம் ஹாசிம்!
இன்று நீங்கள் அதிகம் சேனை வரவில்லையே.. இருந்தும் மாட்டிகொண்டது தான் கஷ்டம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சேனையில் பதிவிடாவிட்டாலும் அடிக்கடி திறந்து பார்த்த வண்ணமிருந்தேன் இன்று அதிகம் பார்வையிட்டேன்
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
அது தானே விடயம்! பதிவுகள் இட்டிருந்தால் ரெம்பவே அவதானமாய் இருந்திருப்பீர்கள். சும்மா படிப்பது தானே என நினைத்து அசால்டாக இருந்து விட்டீர்கள் போல!
சரி சரி விடுங்கள். எல்லாம் நல்லதுக்கே!
சரி சரி விடுங்கள். எல்லாம் நல்லதுக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நன்றிக்காNisha wrote:அது தானே விடயம்! பதிவுகள் இட்டிருந்தால் ரெம்பவே அவதானமாய் இருந்திருப்பீர்கள். சும்மா படிப்பது தானே என நினைத்து அசால்டாக இருந்து விட்டீர்கள் போல!
சரி சரி விடுங்கள். எல்லாம் நல்லதுக்கே!
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நேசமுடன் ஹாசிம் wrote:இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
ஐயோ எவ்வளவுதான் சொன்னாலும் எதுவும் விளங்காத ஜென்மம் எகித்துக் காரன் உங்கள் நிலை கவலையாக உள்ளது நண்பா நாம் எவ்வளவுதான் சின்சியராக வேலை செய்தாலும் இது போன்ற சின்ன சின்ன விசயங்களை வைத்து நம்மை குத்திக்காட்டுவார்கள் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல
இனி கவனமாக இருங்கள் உடனே மூடியிருக்க தேவை இல்லை அப்படி வைத்திருந்து விசயத்தை சொல்லி இருக்கலாம் செய்தி படித்துக்கொண்டிருந்தேன் என்று..
நடந்தது நடந்து போச்சி இனி யோசித்து பயன் இல்லை கவனமாக வேலை நேரம் இருங்கள்
கவலையுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
ஐயோ எவ்வளவுதான் சொன்னாலும் எதுவும் விளங்காத ஜென்மம் எகித்துக் காரன் உங்கள் நிலை கவலையாக உள்ளது நண்பா நாம் எவ்வளவுதான் சின்சியராக வேலை செய்தாலும் இது போன்ற சின்ன சின்ன விசயங்களை வைத்து நம்மை குத்திக்காட்டுவார்கள் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல
நடந்தது நடந்து போச்சி இனி யோசித்து பயன் இல்லை கவனமாக வேலை நேரம் இருங்கள்
கவலையுடன் நண்பன்
ம்ம் கரெக்ட்.
அது சரி இன்று காற்று திசை மாறி அடிக்கும் மாயம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
பிரச்சனை வரும் என நினைத்தால் பிரச்சனை தான் எதுவுமே ஆகவில்லை என மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள். மீதியை கடவுள் பார்த்துப்பார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
கண்டிப்பாக தோழா நன்றிகள்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
ஐயோ எவ்வளவுதான் சொன்னாலும் எதுவும் விளங்காத ஜென்மம் எகித்துக் காரன் உங்கள் நிலை கவலையாக உள்ளது நண்பா நாம் எவ்வளவுதான் சின்சியராக வேலை செய்தாலும் இது போன்ற சின்ன சின்ன விசயங்களை வைத்து நம்மை குத்திக்காட்டுவார்கள் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல
இனி கவனமாக இருங்கள் உடனே மூடியிருக்க தேவை இல்லை அப்படி வைத்திருந்து விசயத்தை சொல்லி இருக்கலாம் செய்தி படித்துக்கொண்டிருந்தேன் என்று..
நடந்தது நடந்து போச்சி இனி யோசித்து பயன் இல்லை கவனமாக வேலை நேரம் இருங்கள்
கவலையுடன் நண்பன்
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
Nisha wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
ஐயோ எவ்வளவுதான் சொன்னாலும் எதுவும் விளங்காத ஜென்மம் எகித்துக் காரன் உங்கள் நிலை கவலையாக உள்ளது நண்பா நாம் எவ்வளவுதான் சின்சியராக வேலை செய்தாலும் இது போன்ற சின்ன சின்ன விசயங்களை வைத்து நம்மை குத்திக்காட்டுவார்கள் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல
நடந்தது நடந்து போச்சி இனி யோசித்து பயன் இல்லை கவனமாக வேலை நேரம் இருங்கள்
கவலையுடன் நண்பன்
ம்ம் கரெக்ட்.
அது சரி இன்று காற்று திசை மாறி அடிக்கும் மாயம் என்ன?
சாப்பாடு வரும் வரை சேனையில் அரட்டையில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
ஓ! சரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சுறா wrote:அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சுறா wrote:அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துக்கு முன்னால மாட்டிக்கிட்டேன்.
இப்பவும் அந்த கண்காணிப்பு தொடரத் தானே செய்யுது. என்னால் முழுப்பக்கம் ஓப்பன் செய்து வரமுடியாது. யாருமே இல்லனா முழுசா ஓப்பன் செய்வேன். அதுவும் கொஞ்ச நேரம் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நண்பன் wrote:சுறா wrote:அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
பானுஷபானா wrote:நண்பன் wrote:சுறா wrote:அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க
எது அநியாயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:சுறா wrote:அது அப்போபானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க
எது அநியாயம்
இதுவே உங்க சொக்கியக்காவா இருந்திருந்தா இப்படிச் சொல்விங்களா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
அவர் சொக்கியக்காவா இருந்திருந்தால் இன்னும் நாலு போடு என சொல்லி இருப்பார் பானு! பானு அக்கா பாவம் என இரண்டோட நிறுத்த சொன்னார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று நான் ரசித்த கவிதை
» நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
» நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|