Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
First topic message reminder :
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம்
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.
இல்லை, இருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.
இல்லை, இருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான்
தற்போது உள்ளவர் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்கிறார் அதில் இருந்து விடுபடுவதற்கு மக்கள் ஆசைகொள்கிறார்கள்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.
எது சரி என தாங்கள் புரிந்து கொண்டீர்கள் சார்?
எந்த ஒப்பந்தமும் எந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடாமல் தான் சிறுபான்மை மக்களுக்கான கூட்டணிகள் தம்முடன் சேர்த்தனர் என்பதையா? சிறுபான்மை மக்களுக்கு தான் எந்த வாக்கையும் தரவில்லை என்பதையா.. வெறும் 100 நாள் ஆட்சி முன்னோட்டத்துடன் சிறுபான்மை மக்கள் சார் கட்சிகள் எந்த நிர்பந்தமும் தனக்கு த்ர முடியாது எனும் ஒப்புதலையா?
வெறும் நம்பிக்கையில் அடிப்படையில் எந்த ஒப்பந்த நிர்பந்தமும் இல்லாமல் இன்று சிறுபான்மை கட்சிகள் மைத்திரியுடன் சேர்ந்திருப்பது சரியா?
நான் இன்னும் பேசினால் நமக்குள் சங்கடம் தான் வரும் . அதனால் விட்டு விட்டேன். எனினும் எதையும் தூக்கி தலையில் வைக்க முன் நிதர்சனம் உணர்ந்து நிதானத்துடன் அணுகுவது நம் எதிர்காலத்துக்கு நல்லது.
நான் மீண்டும் சொல்கின்றேன் மாற்றம் தேவை என மாறுவது வேறு, இந்த மாற்றம் சரி தான் என நினைத்து மாறுவது வேறு. மாற்றம் தேவை தான்.. மகிந்த விடம் மீண்டும் ஆட்சி போககூடாது தான். பத்து வருடம் இரு தடவை ஆண்டு விட்டார் இனி அவருக்கு குட் பை தான். அதில் மாற்றுக்கருத்திலை.
ஆனால் இனி வருபவர் நமக்கு தேவனாய் இருக்க மாட்டார் என்பதையும் ஏற்க நம்மை நாம் தயாராக்கி கொள்வோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை*சம்ஸ் wrote:Nisha wrote:அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லாவா? அப்படி இருக்குமோ என்னமோ??
எனக்கும் தான். அவருடன் இணைந்திருக்கும் கூட்டணி பெரும்பான்மை கட்சிகளை குறித்து அறிந்த பின் இவர் 100 நாள் தாக்கு பிடிப்பாரா என்பதே புதிர் தான். எந்த முடிவும் எடுக்க இயலாமல் திரிசங்கு சொர்க்கம் தான்.
ஆனாலும் இவரை விட்டால் வேறு வழியும் இல்லை. அதனால் மாற்றம் வேண்டி இவருக்கே தான் ஒட்டு போடணும். ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஜேவிபி - ஐதேக - சுதந்திரக் கட்சி - கெல உருமய - தமிழ் கட்சிகள் - முஸ்லீம் கட்சிகள் - சிங்கள கட்சிகள் என அனைவரும் மைத்ரியோடு இணைந்திருக்கிறார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
எனது அழைப்பில்லாமல் இராணுவத்தை எவரும் பயன்படுத்த முடியாது - தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
- முகாமுக்கு திரும்புங்கள்.
- முகாமுக்கு திரும்புங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஏன் என்ற கேள்வி -இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
தமிழ் பேசும் மக்களில் பலரும் இப்படிக் கேட்கிறார்கள் -
1. மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜாதிக ஹெலஉறுமயவுடன் உடன்படிக்கை செய்துள்ள மைத்திரி, ஜாதிக ஹெலஉறுமய விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுள்ள மைத்திரி ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடும் முஸ்லிம் கட்சிகளோடும் உடன்படிக்கைகளைச் செய்யவில்லை?
இவ்வளவுககும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு முழுவதும் 40 க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களும் 200 க்கு மேற்பட்ட பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்களும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்கும் பலமும் உள்ள கட்சியை ஏன் மைத்திரி பொருட்படுத்தவில்லை?
2. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் மைத்திரிக்கு ஆதரவளிககும் மலையகக் கட்சிகளும் ஏன் மைத்திரியிடம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தாம் சார்ந்த சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அந்தச் சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எந்த மாதிரியான கோரிக்கைகளையும் கூட இவை வைக்கவில்லையே! இது ஏன்?
3. எந்த உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாத இந்தக் கட்சிகள் எப்படி மைத்திரிக்கு ஆதரவளிக்க முன்வந்தன? மைத்திரி ஆட்சியில் சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுமா?
சிறுபான்மைச் சமூகங்களி்ன் அரசியல் அபிலாஷைகளுக்கான இடம் எப்படியிருக்கும்? மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட மைத்திரியின் ஆட்சியில் எத்தகைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம்?
3. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இலங்கைத் தேசிய காங்கிரசும் மலையகக்கட்சிகளும் பிற தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டினை உருவாக்கி, சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு மைத்திரியோடும் மகிந்த ராஜபக்ஸவோடும் பேரம் பேசியிருக்கலாம் அல்லவா. அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டதல்லவா?
யார் வெற்றியடைவார் என்று தெரியாத அளவுக்குக் கடுமையான போட்டி நிலவுகின்ற இந்தச் சூழலில் இதையெல்லாம் ஏன் இந்தத் தலைமைகள் செய்யவில்லை? ஒருவர் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல பெரிய கட்சியொன்றின் தலைவராகவும் மூத்த தலைவராகவும் இருக்கிற சம்மந்தன் இதைச்செய்யவில்லை? ஏன் அப்படி அவர் சிந்திக்கவில்லை?
4. மைத்திரி தரப்பு நீட்டிய பணத்துக்காக சலங்கையைக் கட்டி தாம் ஆடுவதை விட தமது மக்களையும் ஆடச்சொல்கிறார்களா?
அப்படியென்றால் -
இன்னும் சிறுபான்மைச் சமூகங்கள் தோற்றுக்கொண்டுதானிருக்கப்போகின்றனவா?
இந்தத் தோல்வி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதையும் விட பெரிய தோல்வியாக இருக்கப்போகிறதா?
மைத்திரி காலத்தின் மாற்றம் என்பது முன்னேற்றத்துக்கான மாற்றமா? அல்லது பின்னடைவுக்கான மாற்றமா?
குறிப்பு -
1. மாற்றங்கள் வரும் என்றும் பிரச்சினைகள் தீரும் என்றும் கடந்த காலங்களி்ல சிங்கள மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டாது விட்டாலும் போர் முடிவுக்கு வந்தது. உயிரிழப்பும் அழிவுகளும் முடிவுக்கு வந்தன. இப்பொழுது இதையெல்லாம் பின்னோக்கித் தள்ளக் கூடிய நிலைதான் ஏற்படுகிறதா?
2. சர்வதேச சமூகம் கூட இலங்கையில் ஜனநாயகம் வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறதே தவிர, சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையும் பாதுகாப்பையும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைப்பற்றியும் எதையும் பேசவில்லையே.
அபிப்பிராயம் -
தமிழ் பேசும் தலைமைகள் சிந்திக்காமல் விட்டுவிட்டார்கள் என்பதற்காக மக்களாகிய நாங்கள் சிந்திக்காமல் இருக்க முடியாதல்லவா. இந்தத் தலைமைகளின் சொல்லைக்கேட்டு கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் நாங்கள் விடக்கூடாதல்லவா.
ம.அய்யம்பிள்ளை
http://thenee.com/html/060115-6.html
தமிழ் பேசும் மக்களில் பலரும் இப்படிக் கேட்கிறார்கள் -
1. மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜாதிக ஹெலஉறுமயவுடன் உடன்படிக்கை செய்துள்ள மைத்திரி, ஜாதிக ஹெலஉறுமய விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுள்ள மைத்திரி ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடும் முஸ்லிம் கட்சிகளோடும் உடன்படிக்கைகளைச் செய்யவில்லை?
இவ்வளவுககும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு முழுவதும் 40 க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களும் 200 க்கு மேற்பட்ட பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்களும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்கும் பலமும் உள்ள கட்சியை ஏன் மைத்திரி பொருட்படுத்தவில்லை?
2. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் மைத்திரிக்கு ஆதரவளிககும் மலையகக் கட்சிகளும் ஏன் மைத்திரியிடம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தாம் சார்ந்த சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அந்தச் சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எந்த மாதிரியான கோரிக்கைகளையும் கூட இவை வைக்கவில்லையே! இது ஏன்?
3. எந்த உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாத இந்தக் கட்சிகள் எப்படி மைத்திரிக்கு ஆதரவளிக்க முன்வந்தன? மைத்திரி ஆட்சியில் சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுமா?
சிறுபான்மைச் சமூகங்களி்ன் அரசியல் அபிலாஷைகளுக்கான இடம் எப்படியிருக்கும்? மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட மைத்திரியின் ஆட்சியில் எத்தகைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம்?
3. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இலங்கைத் தேசிய காங்கிரசும் மலையகக்கட்சிகளும் பிற தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டினை உருவாக்கி, சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு மைத்திரியோடும் மகிந்த ராஜபக்ஸவோடும் பேரம் பேசியிருக்கலாம் அல்லவா. அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டதல்லவா?
யார் வெற்றியடைவார் என்று தெரியாத அளவுக்குக் கடுமையான போட்டி நிலவுகின்ற இந்தச் சூழலில் இதையெல்லாம் ஏன் இந்தத் தலைமைகள் செய்யவில்லை? ஒருவர் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல பெரிய கட்சியொன்றின் தலைவராகவும் மூத்த தலைவராகவும் இருக்கிற சம்மந்தன் இதைச்செய்யவில்லை? ஏன் அப்படி அவர் சிந்திக்கவில்லை?
4. மைத்திரி தரப்பு நீட்டிய பணத்துக்காக சலங்கையைக் கட்டி தாம் ஆடுவதை விட தமது மக்களையும் ஆடச்சொல்கிறார்களா?
அப்படியென்றால் -
இன்னும் சிறுபான்மைச் சமூகங்கள் தோற்றுக்கொண்டுதானிருக்கப்போகின்றனவா?
இந்தத் தோல்வி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதையும் விட பெரிய தோல்வியாக இருக்கப்போகிறதா?
மைத்திரி காலத்தின் மாற்றம் என்பது முன்னேற்றத்துக்கான மாற்றமா? அல்லது பின்னடைவுக்கான மாற்றமா?
குறிப்பு -
1. மாற்றங்கள் வரும் என்றும் பிரச்சினைகள் தீரும் என்றும் கடந்த காலங்களி்ல சிங்கள மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டாது விட்டாலும் போர் முடிவுக்கு வந்தது. உயிரிழப்பும் அழிவுகளும் முடிவுக்கு வந்தன. இப்பொழுது இதையெல்லாம் பின்னோக்கித் தள்ளக் கூடிய நிலைதான் ஏற்படுகிறதா?
2. சர்வதேச சமூகம் கூட இலங்கையில் ஜனநாயகம் வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறதே தவிர, சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையும் பாதுகாப்பையும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைப்பற்றியும் எதையும் பேசவில்லையே.
அபிப்பிராயம் -
தமிழ் பேசும் தலைமைகள் சிந்திக்காமல் விட்டுவிட்டார்கள் என்பதற்காக மக்களாகிய நாங்கள் சிந்திக்காமல் இருக்க முடியாதல்லவா. இந்தத் தலைமைகளின் சொல்லைக்கேட்டு கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் நாங்கள் விடக்கூடாதல்லவா.
ம.அய்யம்பிள்ளை
http://thenee.com/html/060115-6.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஜாதிக ஹெலஉறுமய மட்டுமல்ல மைத்ரி தரப்பினர் -
தமிழர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பேசும் நிலைக்கு மாறியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக் கொள் வேண்டும். கப்பல் வரும் என முள்ளிவாக்காலில் நிற்க முடியாது. (தமிழீழம் அல்ல) 13வது திருத்தச் சட்டம்.
தமிழர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பேசும் நிலைக்கு மாறியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக் கொள் வேண்டும். கப்பல் வரும் என முள்ளிவாக்காலில் நிற்க முடியாது. (தமிழீழம் அல்ல) 13வது திருத்தச் சட்டம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தேர்தல் காலத்தில் மகிந்த அரசு அசம்பாவிதங்களை ஏற்படுத்தினால்
விளைவு பாரதூரமாக இருக்குமென ஐநாவும் - இந்தியாவும் அரச தரப்பினரை எச்சரித்துள்ளன.
விளைவு பாரதூரமாக இருக்குமென ஐநாவும் - இந்தியாவும் அரச தரப்பினரை எச்சரித்துள்ளன.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இன்று இடம்பெற்று முடிந்த தேர்தலின் முடிவுகளை எமது சேனைத்தமிழ் உலாவில் உடனுக்குடன் தர காத்தி்ருக்கிறோம் இணைந்திருங்கள் நண்பர்களே
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் -
விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.
நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி தகவல் முகநூலில் திரட்ட பட்டது
அடுத்த ஒரு மணிநேரத்தில் -
விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.
நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி தகவல் முகநூலில் திரட்ட பட்டது
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேனா அவர்கள் வெற்றி பெற்றார் என செய்தி வந்துள்ளது
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்!
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30) வெளியேறியுள்ளார்.இன்று அதிகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
கே.இனியவன் wrote:தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்!
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30) வெளியேறியுள்ளார்.
இன்று அதிகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஈற்றில் சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது உண்மையில் சிறுபான்மையின்றி பெரும்பான்மையினரால் ஆட்சி அமைத்திட முடியாது என்பதை மீண்டும் நிருபித்த தேர்தல் முடிவுகள்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
உண்மை கடந்த எந்த தேர்தலிலும் வென்ற ஜனாதிபதிகள் சிறுபான்மை வாக்குகளால் தான்நேசமுடன் ஹாசிம் wrote:ஈற்றில் சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது உண்மையில் சிறுபான்மையின்றி பெரும்பான்மையினரால் ஆட்சி அமைத்திட முடியாது என்பதை மீண்டும் நிருபித்த தேர்தல் முடிவுகள்
ஆட்சிக்கு வருவார்கள் ...இறுதி ஆட்சி காலத்தில் எம்மை தூற்றுவார்கள்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
பிள்ளைகளை கொன்றவனை பார்த்து சொன்னாளாம் தாய் அவனை எறும்பு கடிச்சிடுச்சி கடவுள் கொடுத்த தண்டனை என்று அதுபோல மகிந்த அவர்கள் தேர்தல் தோல்வியை தமிழகம் கொண்டாடுகிறது ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
*சம்ஸ் wrote:100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.
இவரும் மோடி போல தானா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
திரி பிரிக்கப்பட்டு தனித்திரியாக்கபட்டிருக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தெரிந்து கொண்டேன் உதவிக்கு நன்றிகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
மைத்திரி வென்ற தொகுதிகள் சொல்ல வருவதென்ன? உங்களுக்கு புரிகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» களம் இறங்கும் இளைய தளபதியின் அரசியல் கூட்டணி!
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» களம் இறங்கும் இளைய தளபதியின் அரசியல் கூட்டணி!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|