Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம்.
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில் (6+போனஸ் 1)
திரு.சே.குமார் எழுதிய திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர் என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்
முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது.
சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போட்டி நடத்த ஆலோசனைகள் பல தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!
இப்படிக்கு
உங்கள் நண்பன்
சுறா
Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
மன்னிப்பு மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் போதுமா? அப்படி நினைக்க வேண்டாம்.நடந்த தவர்களுக்கு அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.
நான் வியாழன் காத்திருந்தேன் முடிவுகளை பார்த்திடலாம் என்று கிடைக்க வில்லை வேலை நேரம் முழுதும் கணிணியில் அமர்ந்திருப்பதால் வீடு சென்று அதிகமாக இருப்பது கிடையாது. அப்படி இருந்தும் நான் சேனைவந்தேன் என் கணனி என் காலை வாரிவிட்டது. கவலையுடன் சென்றேன். காரணம் சொல்லவில்லை நடந்த உண்மையை சொன்னேன். நம்புவது உங்கள் விருப்பம்.
அருமையான போட்டியினை பல வேலைகளுக்கு இடையில் ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்தி முடிக்க நீங்கள் பட்ட கஷ்டம் நாம் அறிவோம். அதற்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது போட்டியாளர்களை ஊக்குவித்து உரமிட்டு உச்சாக்ப்படுத்திய பாராட்டும் உங்களைச் சாரும்.
உங்களாலும் எழுத முடியும் நீங்களும் எழுதுங்கள் என்று என்னையும் எழுதவைத்த நிஷாவிற்கு நன்றிகள்.
சிறப்பாக கதைகளை எழுதி போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைத் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நான் வியாழன் காத்திருந்தேன் முடிவுகளை பார்த்திடலாம் என்று கிடைக்க வில்லை வேலை நேரம் முழுதும் கணிணியில் அமர்ந்திருப்பதால் வீடு சென்று அதிகமாக இருப்பது கிடையாது. அப்படி இருந்தும் நான் சேனைவந்தேன் என் கணனி என் காலை வாரிவிட்டது. கவலையுடன் சென்றேன். காரணம் சொல்லவில்லை நடந்த உண்மையை சொன்னேன். நம்புவது உங்கள் விருப்பம்.
அருமையான போட்டியினை பல வேலைகளுக்கு இடையில் ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்தி முடிக்க நீங்கள் பட்ட கஷ்டம் நாம் அறிவோம். அதற்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது போட்டியாளர்களை ஊக்குவித்து உரமிட்டு உச்சாக்ப்படுத்திய பாராட்டும் உங்களைச் சாரும்.
உங்களாலும் எழுத முடியும் நீங்களும் எழுதுங்கள் என்று என்னையும் எழுதவைத்த நிஷாவிற்கு நன்றிகள்.
சிறப்பாக கதைகளை எழுதி போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைத் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
கவிப்புயல் இனியவன் wrote:போட்டி முடிவுகள் சிறப்பாக அமைந்தன ...
நன்றி
முக்கிய குறிப்பு
இந்த கதை எனது சொந்த அனுபவ கதை .என் அம்மாவின் இறுதிகால சம்பவம் .எழுதும் போது பல
மனகஸ்ரத்துடன் எழுதியதால் வசன நடைகள் சிதறிவிட்டன என்பது உண்மை .என்றாலும்
இந்த வெற்றியை என் ஆத்மா அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்
நன்றி
பரிசு தொகையை எனக்கு அனுப்ப வேண்டாம் . உங்கள் அருகில் உள்ள யாராயினும்
அம்மாக்களுக்கு சேலை ஒன்று வாங்கி கொடுங்கள் (அந்த நிலை அம்மாவுக்கு கொடுங்கள் )
அல்லது முதியோர் ஆச்சிரமம் ஒன்றுக்கு அன்பளிப்பு செய்து விடுங்கள்
மீண்டும் நன்றி
என் பணி நேரம் கிடைக்கும் போது எழுதிக்கொண்டிருப்பதே ....!!!
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் கதையை நான் படித்திருந்தேன் எனது கருத்தையும் பகிர்ந்தேன் அருமையான கதை அம்மாவின் ஆசையும் மகனின் தாய்க்கான பணியும் மிக மிக கவர்ந்தது பாரட்டுக்கள்
பரிசிலும் பெற்று விட்டீர்கள் அந்தபை் பரித்தொகையை என் தாய் நினைவாக இன்னொரு ஏழைத்தாய்க்கு கொடுக்கும் படி சொன்னது என்னை இன்னும் நெகிழச்செய்தது மிக்க சந்தோசம் ஐயா
உங்கள் மனது போல் இனி என்றும் உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும்
நன்றிடன் மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
முதல் பரிசு குமார் அவர்களுக்கு. 300 மதிப்பீடுகளும்..
இரண்டாம்இடம்பெற்ற சம்ஸ், காயத்ரி இருவருக்கும் தனித்தனியே 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் பெற்ற இனியவன் அவர்களுக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்ற கமாலூதீன் சாருக்கு 50 மதிப்பீடுகளும்
போட்டியை நடத்தியதற்கான ஊக்கப்பரிசாக சுறா அவர்களுக்கு 250 மதீப்பீடுகளும் சேர்த்து விடலாம்.
.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
குமாருக்குரிய முதல் பரிசுத்தொகை.. 2000
காயத்ரிக்குரிய இரண்டம பரிசுத்தொகை 1500
கமாலூதீன் சாருக்குரிய பரிசுத்தொகை 500
எப்படி எங்கே அனுப்ப வேண்டும் என சுறா மற்றும் என் தனி மடலில் தகவல் தாருங்கள்.. இம்மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்கின்றோம்!
உங்களுக்கு எனது பாராட்டுகள்!
சம்ஸுக்குரிய பரிசுத்தொகை 1500
இனியவன் சாருக்குரிய பரிசுத்தொகை..1000
நண்பன் சார் அவர்கள் இப்பரிசுதொகை குறித்து கவனிக்கவும். இனியவன் சார் அவர்களின் வேண்டுகோளை கவனிக்கவும்.
இம்முறையும் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து விடலாம். கவிதைபோட்டிக்கு தயார் செய்ய பதக்கம் போதும் தானே?
காயத்ரிக்குரிய இரண்டம பரிசுத்தொகை 1500
கமாலூதீன் சாருக்குரிய பரிசுத்தொகை 500
எப்படி எங்கே அனுப்ப வேண்டும் என சுறா மற்றும் என் தனி மடலில் தகவல் தாருங்கள்.. இம்மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்கின்றோம்!
உங்களுக்கு எனது பாராட்டுகள்!
சம்ஸுக்குரிய பரிசுத்தொகை 1500
இனியவன் சாருக்குரிய பரிசுத்தொகை..1000
நண்பன் சார் அவர்கள் இப்பரிசுதொகை குறித்து கவனிக்கவும். இனியவன் சார் அவர்களின் வேண்டுகோளை கவனிக்கவும்.
இம்முறையும் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து விடலாம். கவிதைபோட்டிக்கு தயார் செய்ய பதக்கம் போதும் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:முதல் பரிசு குமார் அவர்களுக்கு. 300 மதிப்பீடுகளும்..இரண்டாம்இடம்பெற்ற சம்ஸ், காயத்ரி இருவருக்கும் தனித்தனியே 200 மதிப்பீடுகளும்மூன்றாம் இடம் பெற்ற இனியவன் அவர்களுக்கு 100 மதிப்பீடுகளும்சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்ற கமாலூதீன் சாருக்கு 50 மதிப்பீடுகளும்போட்டியை நடத்தியதற்கான ஊக்கப்பரிசாக சுறா அவர்களுக்கு 250 மதீப்பீடுகளும் சேர்த்து விடலாம்..
நல்ல விடயம் தாமதியாமல் இந்த மதிப்பீடுகளை வழங்கி விட வேண்டும் உங்கள் ஊக்கத்திற்கும் செயற்பாட்டிற்கும் நன்றி அக்கா மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அப்படியே ஆகட்டும் அக்கா இனியவன் சாரின் உத்தரவின் பேரில் அந்தப் பணப்பரிசை ஒரு ஏழைத்தாய்க்கு கிடைக்கும் படி அனுப்பி விடலாம் சம்ஸ் அவர்கள் உங்கள் விபரம் தரவும் கண்டிப்பாக இந்த மாதம் இறுதியில் உ்ங்கள் பரில்சள் அனுப்பி வைக்கப்படும்Nisha wrote:குமாருக்குரிய முதல் பரிசுத்தொகை.. 2000
காயத்ரிக்குரிய இரண்டம பரிசுத்தொகை 1500
கமாலூதீன் சாருக்குரிய பரிசுத்தொகை 500
எப்படி எங்கே அனுப்ப வேண்டும் என சுறா மற்றும் என் தனி மடலில் தகவல் தாருங்கள்.. இம்மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்கின்றோம்!
உங்களுக்கு எனது பாராட்டுகள்!
சம்ஸுக்குரிய பரிசுத்தொகை 1500
இனியவன் சாருக்குரிய பரிசுத்தொகை..1000
நண்பன் சார் அவர்கள் இப்பரிசுதொகை குறித்து கவனிக்கவும். இனியவன் சார் அவர்களின் வேண்டுகோளை கவனிக்கவும்.
இம்முறையும் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து விடலாம். கவிதைபோட்டிக்கு தயார் செய்ய பதக்கம் போதும் தானே?
சிறந்த முறையில் நடந்து முடிந்த இந்த போட்டிற்கு ஸ்பான்சர் பரிசுகளை வளங்கிய எங்கள் பாசக்கரம் நிஷா அக்காவிற்கு உள்ளம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:
இம்முறையும் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து விடலாம். கவிதைபோட்டிக்கு தயார் செய்ய பதக்கம் போதும் தானே?
போட்டி நடத்துனருக்கும் பதக்கங்கள் தாருங்கள். அப்ப தான் போட்டி நடத்த நிறையபேர் ஆர்வத்துடன் வருவார்கள்.
எனக்கு 2 மெடல்கள் பாக்கி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதக்கங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
வேண்டாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் wrote:சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
தம்பி இதை எங்க சுட்டீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஹிஹி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
தம்பி இதை எங்க சுட்டீங்க
டீ ஊத்தி ஆத்திக்குடிக்க இம்பூட்டு பெரிய கப்பு எதுக்காம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:ஹிஹி!
நடத்துனர் மெடல் வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதையும் நானே செய்து தருகிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:Nisha wrote:உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
அதென்ன 2 பதங்கள் பாக்கி. பத்து பதக்கம் போட்டு விடலாம்..
போட்டி நிர்வாகம் சார்பாக நடந்ததால் எனக்கு பதக்கம் வேன்டாம். சும்மா ஒரு டானிக் க்கிற்காக கேட்டேன் ஹாஹா
தம்பி இதை எங்க சுட்டீங்க
டீ ஊத்தி ஆத்திக்குடிக்க இம்பூட்டு பெரிய கப்பு எதுக்காம்?
சைடுல ப்ளம்ஸ் எல்லாம் இருக்கே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அதுடேஸ்டுக்கு தொட்டுக்கத்தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:அதுடேஸ்டுக்கு தொட்டுக்கத்தான்.
சரி சரி இப்படியே மிட்டாய் கொடுத்து சின்ன புள்ளைய ஏமாத்திப்புடாதீங்க.
2 மெடல் பாக்கி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
செய்து தாங்க அண்ணாசுறா wrote:Nisha wrote:ஹிஹி!
நடத்துனர் மெடல் வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதையும் நானே செய்து தருகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:முதல் பரிசு குமார் அவர்களுக்கு. 300 மதிப்பீடுகளும்..இரண்டாம்இடம்பெற்ற சம்ஸ், காயத்ரி இருவருக்கும் தனித்தனியே 200 மதிப்பீடுகளும்மூன்றாம் இடம் பெற்ற இனியவன் அவர்களுக்கு 100 மதிப்பீடுகளும்சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்ற கமாலூதீன் சாருக்கு 50 மதிப்பீடுகளும்போட்டியை நடத்தியதற்கான ஊக்கப்பரிசாக சுறா அவர்களுக்கு 250 மதீப்பீடுகளும் சேர்த்து விடலாம்..
சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றமைக்கான மதீப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஒருத்தர் மிஸ்ஸாகி இருக்காரே!
அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?
அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:Nisha wrote:முதல் பரிசு குமார் அவர்களுக்கு. 300 மதிப்பீடுகளும்..இரண்டாம்இடம்பெற்ற சம்ஸ், காயத்ரி இருவருக்கும் தனித்தனியே 200 மதிப்பீடுகளும்மூன்றாம் இடம் பெற்ற இனியவன் அவர்களுக்கு 100 மதிப்பீடுகளும்சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்ற கமாலூதீன் சாருக்கு 50 மதிப்பீடுகளும்போட்டியை நடத்தியதற்கான ஊக்கப்பரிசாக சுறா அவர்களுக்கு 250 மதீப்பீடுகளும் சேர்த்து விடலாம்..
சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றமைக்கான மதீப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
சூப்பர் பாஸ் மிக்க நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பரிசுத்தொகை வழங்கிய பிரபல தொழிலதிபர்
நிஷாந்திபிரபாகரன் அவர்களுக்கு 250 மதிப்பீடு அதிகரிக்கச்செய்யுமாறு மிகவும் தயவாய் வேண்டிக்கொள்கிறோம்
இப்படிக்கு
சம்மந்தப்பட்டோர் சங்கம்
நிஷாந்திபிரபாகரன் அவர்களுக்கு 250 மதிப்பீடு அதிகரிக்கச்செய்யுமாறு மிகவும் தயவாய் வேண்டிக்கொள்கிறோம்
இப்படிக்கு
சம்மந்தப்பட்டோர் சங்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கவிதைப் போட்டி முடிவுகள்.
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|